இலங்கை அரசியலில் மீண்டும் ஒரு திருப்பம்! | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் | இலக்கு

இன்றைய நிகழ்ச்சியில் சமகால அரசியல் நிலை தொடர்பாக அலசும் ஒரு களமாக அமைகின்றது. தற்போதை அரசியல் நிலை பற்றிய பல முக்கிய விடையங்களை அலசும் களமாக இது அமைகின்றது

கோத்தாவின் வரவும் – தோல்வியில் முடிந்த ஊடறுப்பு தாக்குதலும் | போரியல் ஆய்வாளர் அரூஸ் | ILC |...

கோத்தாவின் வரவும் - தோல்வியில் முடிந்த ஊடறுப்பு தாக்குதலும் | போரியல் ஆய்வாளர் அரூஸ் ரஷ்யா எதிர்பார்த்த ஊடறுப்பு தாக்குதலை பிரித்தானியாவினால் பயிற்றுவிக்கப்பட்ட படையணியை கொண்டு உக்ரைன் மேற்கொண்ட போதும் அது தோல்வியில் முடிந்துள்ளது....

புலம்பெயா் நிதியம்யாருக்கு பலனளிக்கும்? | பேராசிரியா் கோபலப்பிள்ளை அமிா்தலிங்கம் | நோ்காணல் | இலக்கு

 ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இடைக்கால வரவு செலவுத் திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்டிருக்கின்றது. நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டு மக்கள் பெரும் சுமைகளை சுமக்க வேண்டியுள்ள ஒரு தருணத்தில் இந்த வரவு செலவுத்...

இலங்கை தொடர்பான 51வது ஐ நா அமர்வு எவ்வாறு அமையப்போகிறது? | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் | இலக்கு

இன்றைய நிகழ்ச்சியில் சமகால அரசியல் நிலை தொடர்பாக அலசும் ஒரு களமாக அமைகின்றது. தற்போதை அரசியல் நிலை பற்றிய பல முக்கிய விடையங்களை அலசும் களமாக இது அமைகின்றது 

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கிடைத்தல் தொடர்பில் இந்தியாவின் செயற்பாடு எவ்வாறு உள்ளது?

இலங்கையில் கடந்த காலம் முதல் தற்போது வரையில் தமிழர்கள் கடத்தப்பட்டு, கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்படும் சம்பவம் தொடர்கின்றது.    இந்நிலையில், அனைத்துலக வலிந்து காணாமலாக்கப்பட்டுப் பாதிப்புற்றோர் நாளில் இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி...

நீண்ட கால உத்தி “வலிந்து காணாமல் ஆக்கப்படுதல்” – பாதிக்கப்பட்ட உறவுகள்

அனைத்துலக வலிந்து காணாமலாக்கப்பட்டுப் பாதிப்புற்றோர் நாளில் தமது மனப்பதிவுகளை இலக்கு ஊடகத்திடம் தெரிவித்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளில் சிலர்…. சகாயம் திலிபன், இணைப்பாளர், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையம், மன்னார் “காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உண்மை நிலையை இலங்கை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்” இலங்கையின் போரியல் வரலாற்றில் நீண்ட கால யுக்தியாக “வலிந்து காணாமல் ஆக்கப்படுதல்” என்பது இலங்கையின் அரச படைகளால் மட்டுமல்லாது அரசாங்க ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்களாலும் பல தசாப்தங்களாக இடம் பெற்று வருகின்ற ஓர் மனித உரிமை  மீறலாகும். தமிழின அழிப்பைக் குறித்து நிற்கும் 2009ம் ஆண்டிற்கு முட்பட்ட காலங்களிலும் பின்னரான காலங்களிலும் வெள்ளை  வான் கடத்தல்,இரானுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் , இராணுவத்தினரால் கடத்தப்பட்டவர்கள், வயது வித்தியாசம் இன்றி  கைது செய்யபட்டவர்கள் என இப் பட்டியல் நீண்டு போவதை நாம் பார்க்கின்றோம். இலங்கையின் போர்ச்சூழல் ஆரம்ப கால பகுதியில் இருந்து மனித கடத்தல் அல்லது வலிந்து காணாமல் போகச்செய்தல் எனும் மனித உரிமை மீறல் நடைபெற்றுள்ளது என்பதற்கு சான்றாக இன்றும்  வீதியோரங்களில் கொட்டகைகள் அமைத்து வயோதிப தாய்,தந்தையர்கள்  காணாமல் ஆக்கப்பட்ட    தங்களின் உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை கண்டறிவதற்காக மழையிலும் வெயிலும் சமூகத்தின் ஏளனப் பார்வைக்கு மத்தியிலும் உன்னதமான உயிரோட்டமானதொரு போராட்டத்தை வடக்கு கிழக்கு மாகாணங்களில்   நடத்தி வருகின்றனர். இவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கும் எதிர்பார்ப்புக்களுக்கும்  இலங்கை அரசாங்கம் இதுவரை நியாயமான ஒரு பொறிமுறையினை முன்வைக்கவில்லை. இங்கே பாதிக்கப்பட்ட மக்களின் ஒட்டுமொத்த கோசமும் நியாயமான சர்வதேச விசாரணையினை நோக்கிதாகவே அமைந்திருக்கின்றது. இலங்கையிலே நடைபெற்ற மனித குலத்திற்கு எதிரான போர்குற்றங்கள் சர்வதேச ரீதியல் விசாரிக்கப்பட வேண்டும் என்ற மக்களின்  அங்கலாய்ப்புக்கு பூகோள அரசியல் இடம்தரவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. நல்லாட்சி அரசாங்கம் என்று சொல்லப்படுகின்ற முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால அரசாங்கத்தில் கூட சர்வதேசத்தின் அலுத்தங்களுக்கு மத்தியில் உருவாக்கப்பட்ட காணாமல் போனோருக்கான அலுவலகத்தால் எந்தவிதமான நன்மைகளும்  அல்லது நீதியான விசாரனைகளுக்கான எந்த முன்னெடுப்புக்கலும் எட்டப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 2009 ம் ஆண்டு  போர் மௌனிக்கப்பட்டதன்  பின்நாட்களில் இருந்து இற்றைவரை 115க்கும் மேற்பட்ட தாய்மார் தங்களுடைய பிள்ளைகளை தேடி   மனதளவிலும் உடலளவிலும் பாதிக்கப்பட்டு மரணத்துள்ளனர். இவர்களது மரணம் சாதாரணமல்ல. வலிகளை சுமந்த சாட்சியங்கள், இந்த இறப்புக்களின் மூலம் அழிக்கப்பட்டுக்கொண்டு வருகின்றது. தாமதிக்கும் நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமமானது  என்ற நிலைக்கே வரவேண்டியுள்ளது. இன்று சமூகத்தில் உள்ள பொருளாதார நெருக்கடிக்குள் மிகவும் பாதிக்கப்படும் ஒருதரப்பாகவும்   குறிப்பாக கணவர் காணாமலாக்கப்பட்டு பிள்ளைகளுடன் வாழும் இளம் தாய்மார்களின் இன்றை நிலை பெண்தலைமைக்குடும்பங்களாக சொல்லமுடியாத துயரங்களை சுமந்து வாழ்ந்து தங்களின் உறவுகளுக்காக தொடர்ந்தும்  போராடி வருகின்ற தாய்மார்களின் நிலையினை கண்கூடாக பார்க்கமுடிகிறது. இவர்களுடைய உறவுகளை...

மீண்டும் ஐ.நா கூட்டத் தொடர்- எதுவுமற்ற நிலையில் தமிழர் தரப்பு | போரியல் ஆய்வாளர் அரூஸ் | ILC

மீண்டும் ஐ.நா கூட்டத் தொடர்- எதுவுமற்ற நிலையில் தமிழர் தரப்பு ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் மோதுவதற்கு வல்லாதிக்க சக்திகள் தயாராகி வரும் நிலையில் வழமை போல கட்சிகளுக்கு ஒவ்வொரு அறிக்கைகளுடன் தமிழர்...

வண பிதா பிரான்ஸிஸ் ஜோசெப்புக்கு என்ன நடந்தது என்பதில் கூட அக்கறை காட்டாத கா்தினால் மல்கம் ! |...

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சர்வதேச தினம் ஓகஸ்ட் 30 ஆம் திகதி அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில், இலங்கையிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நடத்தும் போராட்டம் இரண்டாயிரம் நாட்களைத் தாண்டிச்சென்றிருக்கின்றது. இந்தப் பின்னணியில் பாதிக்கப்பட்ட ஒருவா்...

அனைத்துக்கட்சி அரசாங்கம், தேசிய அரசாங்கம், இழுபறி தொடர்கிறது! | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம்

இன்றைய நிகழ்ச்சியில் சமகால அரசியல் நிலை தொடர்பாக அலசும் ஒரு களமாக அமைகின்றது. தற்போதை அரசியல் நிலை பற்றிய பல முக்கிய விடையங்களை அலசும் களமாக இது அமைகின்றது 

” நீறு பூத்த நெருப்பாக  ”  அரகலய

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு நடத்தப்பட்ட மக்கள் போராட்டத்தின் தற்போதைய நிலை மற்றும் புதிய ஜனாதிபதி பதவியேற்றபின் இலங்கையின் பொருளாதாரா நிலைமைகள் குறித்து இலக்கு ஊடகத்திற்கு  இலங்கையின் ஓய்வுபெற்ற கல்விப்...