ரணிலுக்கான வியூகம் ஐ .நாவில் தீட்டப்படுகின்றதா? | போரியல் ஆய்வாளர் அரூஸ் | ILC | இலக்கு

ரணிலுக்கான வியூகம் ஐ .நாவில் தீட்டப்படுகின்றதா? போராட்டக்காரர்கள் மீது இலங்கை அரசு மேற்கொண்ட வன்முறைகளை உள்ளடக்கியதாக வெளிவரப்போகும் ஐ .நா தீர்மானத்தை ரணிலுக்கு எதிரான ஆயுதமாக அமெரிக்கா பயன்படுத்துவதை தடுப்பதற்கு இலங்கை அரசு தீவிரமாக...

நமது உயிரிலும் மேலானபோராட்டம் இது…. நாங்கள் ஓயப்போவதில்லை! | கலாரஞ்சனி பிரத்தியேக செவ்வி | இலக்கு

காகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நீதி கோரி வீதியில் இறங்கி போராட்டங்களை ஆரம்பித்து இரண்டாயரம் நாட்கள் கடந்துவிட்டது. அவர்கள் கடந்துவந்த பாதையில் எதிர்கொண்ட துன்பங்கள், போராட்டத்தின் அடுத்த கட்டம் என்ன என்பன போன்ற கேள்விகளுடன்...

உலக மனித நேய நாள் –“இனவாத சாக்கடையில் மூழ்கிப் போயுள்ளவர்கள் மனித உரிமைகளுக்கு மதிப்பளிப்பார்களா?”

தனிமனித நிம்மதியும், பொது அமைதியும் கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கும் இச்சூழலில், ”உலக மனித நேய நாள் வரும் 19ம் திகதி ” உலகளவில்  நினைவு கூறப்படுகின்றது. இந்நிலையில்,இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியையடுத்து  கோட்டாபய அரசாங்கத்தை பதவி விலக...

சீனாவின் கடற்படை கப்பலை இலங்கை ஏன் தடுக்கவில்லை? | போரியல் ஆய்வாளர் அரூஸ் | ILC | இலக்கு

சீனாவின் கடற்படை கப்பலை இலங்கை ஏன் தடுக்கவில்லை? சீனாவின் துணையின்றி அனைத்துலக நாணய நிதியத்தின் நிதியை பெறுவது மட்டுமல்லாது இலங்கை அரசு அதன் இயல்பு நிலையையும் மீட்ட முடியாது. அதனை இலங்கை அறியும். எனவே...

ஜெனிவாவில் பிணையெடுக்க தயாராகிவிட்டார்கள்! | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் | இலக்கு

இன்றைய நிகழ்ச்சியில் சமகால அரசியல் நிலை தொடர்பாக அலசும் ஒரு களமாக அமைகின்றது. தற்போதை அரசியல் நிலை பற்றிய பல முக்கிய விடையங்களை அலசும் களமாக இது அமைகின்றது 

சூழ்நிலைக் கைதியாகவுள்ள ரணில் விக்கிரமசிங்கவினால் மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா?-பேராசிரியர் எஸ்.ரகுராம்

இலங்கையின் அரசியல் வரலாற்றில் மிக நீண்டகாலமாக காலிமுகத் திடலில் இடம்பெற்றுவந்த போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது. கடந்த 9 ஆம் திகதி அவர்கள் நடத்திய போராட்டம் பிசுபிசுத்துப்போய்விட்டது. இந்த நிலையில் சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை...

‘இலங்கைக்கு எதிராக மும் முனைகளில் இந்தியா நடவடிக்கை எடுக்கும்’ – மேஜர் மதன்குமார்

சீனாவின் மிகப்பெரும் உளவுக்கப்பலான யுவான் வங்-5 என்னும் கப்பல் இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருவதானது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இராஜதந்திர விரிசல்களை தோற்றுவித்துள்ளது.  இதனிடையே அமெரிக்காவின் போர்க் கப்பல் ஒன்றும் சென்னை துறைமுகத்திற்கு வந்துள்ளது....

ரணிலின் ஆட்சிவழி தனிவழி! சாம, பேத, தான, தண்டம்? | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் | இலக்கு

இன்றைய நிகழ்ச்சியில் சமகால அரசியல் நிலை தொடர்பாக அலசும் ஒரு களமாக அமைகின்றது. தற்போதை அரசியல் நிலை பற்றிய பல முக்கிய விடையங்களை அலசும் களமாக இது அமைகின்றது 

“வடக்கு ,கிழக்கு பகுதிகளை  சீனாவின் மேற்பார்வைக்குள் இலங்கை கொண்டு வரக்கூடாது”-பேராசிரியர் இராமு. மணிவண்ணன்

யுவான் வாங் 5 என்ற சீனாவின் கண்காணிப்பு கப்பல் இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தரவிருப்பது தற்போது சர்ச்சையாகி இருக்கிறது. காரணம், இந்து மகாசமுத்திரத்திற்குள் இந்த கப்பல் வருவது இலங்கையின் நட்பு நாடான இந்தியாவின்...

தாய்வான் போரை அமெரிக்க ஏன் விரும்புகிறது | போரியல் ஆய்வாளர் அரூஸ் | ILC | இலக்கு

தாய்வான் போரை அமெரிக்க ஏன் விரும்புகிறது பெலொசியின் தாய்வான் பயணம் என்பது அமெரிக்கா கூறுவது போல தனிப்பட்ட பயணமல்ல. எனவே தான் அமெரிக்கா 90 மில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளது. அதாவது இந்த பயணத்தின் மூலம்...