ஜனாதிபதியின் அறிவிப்பில் நம்பிக்கை வைக்கமுடியுமா? | சட்டத்தரணி இளையதம்பி தம்பையா | இலக்கு

ஜனாதிபதியின் அறிவிப்பில் நம்பிக்கை வைக்கமுடியுமா? ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் நிகழ்த்திய அக்கிராசன உரையில் தமிழ் மக்களுக்கு பிரச்சினை உள்ளதையும் அதற்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதையும் ஏற்றுக்கொண்டுள்ளார். அனைத்துக்கட்சிகளின் அரசாங்கம் ஒன்றை...

சம்பந்தனின் ‘தலைமை’ பதவியும்’ரெலோ’வின் அதிரடி அறிவிப்பும்.. | சுரேந்திரன் குருசுவாமி செவ்வி | இலக்கு

சம்பந்தனின் 'தலைமை' பதவியும்'ரெலோ'வின் அதிரடி அறிவிப்பும்.. ஜனாதிபதித் தேர்தலில் டல்லஸ் அழகப்பெருமவை ஆதரிப்பதென கூட்டமைப்பு எடுத்த நிலைப்பாடு அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதன் தொடர்ச்சியான நிகழ்வுகளையடுத்து கூட்டமைப்பின் தலைமைப் பதவியிலிருந்து சம்பந்தன் நீக்கப்பட...

மேற்கு நாடுகள் இலங்கையில் எதிர்பார்த்த மாற்றம் இதுதானா? | பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் செவ்வி

இலங்கையில் வெடித்த மக்கள் புரட்சி, அரசியலில் அதிரடியான மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. இலங்கை முக்கியமான ஒரு திருப்புமுனையில் தற்போதுள்ளது. இந்த மாற்றங்கள் குறித்தும் தமிழ் மக்களுக்கான வாய்ப்புக்கள் தொடர்பாகவும் யாழ். பல்கலைக்கழக அரசியல்துறை பேராசிரியர்...

இலங்கைத்தீவின் நிலை மாறும் காலம்! | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் | இலக்கு

இலங்கைத்தீவின் நிலை மாறும் காலம்! | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் | இலக்கு இன்றைய நிகழ்ச்சியில் சமகால அரசியல் நிலை தொடர்பாக அலசும் ஒரு களமாக அமைகின்றது. தற்போதை அரசியல் நிலை பற்றிய பல...

சிங்கள மக்களின் போராட்டத்தை தோற்கடித்த ரணிலின் வியூகம் | போரியல் ஆய்வாளர் அரூஸ் | ILC | இலக்கு

சிங்கள மக்களின் போராட்டத்தை தோற்கடித்த ரணிலின் வியூகம்  கோத்தபாயாவை தோற்கடிக்க வகுக்கப்பட்ட வியூகத்தில் ரணிலை தோற்கடிப்பதற்கான திட்டம் இல்லாமல் போனதே காலிமுகத்திடல் போராட்டம் சந்தித்த வீழ்ச்சிக்கான காரணம்    

மேற்கு நாடுகள் இலங்கையில் எதிர்பார்த்த மாற்றம் இதுதானா? | பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் | இலக்கு

மேற்கு நாடுகள் இலங்கையில் எதிர்பார்த்த மாற்றம் இதுதானா? | பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் | இலக்கு இலங்கையில் வெடித்த மக்கள் புரட்சி அரசியலில் அதிரடியான மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. இலங்கை முக்கியமான ஒரு திருப்பு முனையில் தற்போதுள்ளது....