புலம்பெயர்ந்த தமிழர்கள்

புலம்பெயர்ந்த தமிழர்கள் முதலீடு செய்ய வருவார்களா? | சமூக பொருளாதார ஆய்வாளர் செல்வின் | இலக்கு

 புலம்பெயர்ந்த தமிழர்கள் முதலீடு செய்ய வருவார்களா? இலங்கையின் பொருளாதார நெருக்கடி எதிர்வரும் மாதங்களில் மிகவும் மோசமான கட்டத்துக்குச் செல்லலாம் எனச் சொல்லப்படுகின்றது. இதற்கான காரணம் என்ன? புலம்பெயர்ந்த மக்கள் முதலீடுகளை மேற்கொள்வதற்கான நிலைமை நாட்டில்...
ரணில் இலங்கையை காப்பாற்றுவாரா

ரணில் இலங்கையை காப்பாற்றுவாரா? | போரியல் ஆய்வாளர் அரூஸ் | ILC | இலக்கு

ரணில் இலங்கையை காப்பாற்றுவாரா? இலங்கையின் புதிய பிரதமர் ரணிலின் அதிகாரங்களை மட்டுப்படுத்துவதில் மொட்டு கட்சி அதிக அக்கறைகள் காண்பிப்பதால் பொருளாதார மீட்சிக்கு அப்பால் அரசியல் மறுசீரமைப்பு என்பது அவருக்கு சவாலாகவே அமையப்போகின்றது      ...
வன்னி விழிப்புலனற்றோர் சங்கம்

வன்னி விழிப்புலனற்றோர் சங்க தலைவர், செயலாளருடனான நேர்காணல் | அனைத்துலக உயிரோடைத் தமிழ் வானொலி

வன்னி விழிப்புலனற்றோர் சங்கம்-நேர்காணல் வன்னி விழிப்புலனற்றோர் சங்க தலைவர், செயலாளருடனான நேர்காணல் | அனைத்துலக உயிரோடைத் தமிழ் வானொலி | இலக்கு   புலம்பெயர் மக்களின் செயற்பாடுகளில் கிழக்கு மாகாணம் தனிமைப்படுத்தப்படுகின்றதா?...
முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நாள்

முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நாள் தமிழக பிரமுகர்களின் பார்வையில்…

முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நாள் தமிழக பிரமுகர்களின் பார்வையில்... பழ நெடுமாறன்   கேள்வி: மே18 தமிழினப் படுகொலை நாளான இன்று புலம் பெயர் மற்றும் தமிழீழத்தில் உள்ள தமிழர்களுக்கு என்ன கூற விரும்புகின்றீர்கள்? பதில் - தமிழினப் படுகொலை நடந்து 13...
தமிழ் தரப்பின் பேரம்

தமிழ் தரப்பின் பேரம் அதிகமாகவுள்ள நேரம்; பயன்படுத்தும் உபாயம் எம்மிடம் உள்ளதா? | அரசியல் ஆய்வாளர் நிலாந்தன்

தமிழ் தரப்பின் பேரம்: பயன்படுத்தும் உபாயம் எம்மிடம் உள்ளதா? நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் இலங்கையின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றுள்ளார். இந்த நிலையில் முதல் முறையாக கொழும்பிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடைபெற்றிருக்கின்றது. இவை தொடர்பாக...
கனடா இனஅழிப்பு நாள் பிரேரணை

கனடா இனஅழிப்பு நாள் பிரேரணை ஸ்ரீலங்கா அரசை சவாலுக்குள்ளாக்கியிருக்கிறது! | ஆய்வாளர் திருச்செல்வம்

கனடா இனஅழிப்பு நாள் பிரேரணை ஸ்ரீலங்கா அரசை சவாலுக்குள்ளாக்கியிருக்கிறது! ஆய்வாளர் திருச்செல்வம் | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி | இலக்கு இன்றைய நிகழ்ச்சியில் சமகால அரசியல் நிலை தொடர்பாக அலசும் ஒரு களமாக அமைகின்றது....
இனப்படுகொலை நாள் அங்கீகரிப்பு

பலவீனமான இலங்கை அரசை தமிழ்த் தரப்பு எப்படி கையாளப் போகிறது? | போரியல் ஆய்வாளர் அரூஸ் | ILC...

இனப்படுகொலை நாள் அங்கீகரிப்பும் மரியபோல் சரணடைவும் இலங்கையில் இடம்பெற்றது ஒரு இன அழிப்பு என்பதை கனேடிய அரசு ஏற்றுக்கொண்டது தமிழ் மக்களுக்கு புதிய நம்பிக்கைகளை கொடுத்துள்ள அதேசமயம் சிங்கள அரசுக்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது   ...
நெருக்கடியை முடிவுக்கு வர ரணிலின் தெரிவு

நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவர ரணிலின் தெரிவு எந்தளவு உதவும்? | பேராசிரியர் அமிர்தலிங்கம் செவ்வி

நெருக்கடியை முடிவுக்கு வர ரணிலின் தெரிவு உதவுமா இலங்கையின் பொருளாதாரப் பிரச்சினை தீவிரமடைந்து பாரிய அரசியல் நெருக்கடி ஒன்றை  உருவாக்கியுள்ள நிலையில், இடைக்கால அரசாங்கம் புதிய பிரதமர் நியமனம் என்பன குறித்து கொழும்பு பல்கலைக்கழக...
முள்ளிவாய்க்கால் 13ஆம் ஆண்டு நினைவு

முள்ளிவாய்க்கால் 13ஆம் ஆண்டு நினைவுப் பகிர்வு | புலவர் சிவநாதன் | உயிரோடைத் தமிழ் வானொலி

முள்ளிவாய்க்கால் 13ஆம் ஆண்டு நினைவுப் பகிர்வு | புலவர் சிவநாதன் | புலவர் சிவநாதன் | உயிரோடைத் தமிழ் வானொலி | இலக்கு    அரசற்ற தேச இனமாக ஈழத்தமிழர்களைச்...
தமிழ் தரப்பின் பேரம்

தமிழ் தரப்பின் பேரம் அதிகமாகவுள்ள நேரம்; பயன்படுத்தும் உபாயம் எம்மிடம் உள்ளதா? | ஆய்வாளர் நிலாந்தன்

தமிழ் தரப்பின் பேரம் அதிகமாகவுள்ள நேரம்; பயன்படுத்தும் உபாயம் எம்மிடம் உள்ளதா? நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் இலங்கையின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றுள்ளார். இந்த நிலையில் முதல் முறையாக கொழும்பிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடைபெற்றிருக்கின்றது....