மிலிந்த மொறகொட - ஸ்டாலின் சந்திப்பு

மிலிந்த மொறகொட – ஸ்டாலின் சந்திப்பும் ஈழத்தமிழர்கள் கையறு நிலையும்!

மிலிந்த மொறகொட - ஸ்டாலின் சந்திப்பும் ஈழத்தமிழர்கள் கையறு நிலையும்! | ஊடகவியலாளர் இரா.மயூதரன்   சர்வதேச அகதிகள் நாள்: திருச்சி சிறப்பு முகாமில் தொடரும் ஈழ அகதிகளின் போராட்டம்-...
கோழைத்தனமான செயற்பாடு

கோழைத்தனமான செயற்பாடுகளைத் தங்களுடைய வெற்றியான செயற்பாடுகளாக மாற்றிக்காட்டக்கூடாது | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம்

#திலீபன் #தியாகதீபம்திலீபன் #தியாகிதிலீபன் #வர்ணராமேஸ்வரன் #மக்கள்போராட்டம் #திருச்செல்வம் கோழைத்தனமான செயற்பாடுகளைத் தங்களுடைய வெற்றியான செயற்பாடுகளாக மாற்றிக்காட்டக்கூடாது  மறைந்த தமிழீழ பாடகர் வர்ணராமேஸ்வரன் அவர்களுக்குரிய நினைவஞ்சலியோடு தொடங்கும் இன்றை அரசியல் களம், இலங்கையில் சமகால அரசியல் நிலைப்பாடுகள்...
தமிழையும் தமிழீழ விடுதலையையும் நேசித்தவர்கள்

தமிழையும் தமிழீழ விடுதலையையும் நேசித்து செயலாற்றி வரும் கந்தசாமி பிரேம்குமார் செவ்வி | ILC | Ilakku

#Nedumaran #வழக்கறிஞர்பிரேம்குமார் #SuportTamilEelam தமிழையும் தமிழீழ விடுதலையையும் நேசித்தவர்கள்: தமிழையும் தமிழீழ விடுதலையையும் நேசித்து செயலாற்றி வரும் கந்தசாமி பிரேம்குமார் செவ்வி | ILC | Ilakku | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி...
சர்வதேச ஆடுகளமாகும் இலங்கை

சர்வதேச ஆடுகளமாகும் இலங்கை…. | ஊடகவியலாளர் இரா.மயூதரன்

சர்வதேச ஆடுகளமாகும் இலங்கை.... | ஊடகவியலாளர் இரா.மயூதரன்   கிழக்கு மாகாணத்தின் தொன்மையும்; வரலாறும் பாதுகாக்கப்படவேண்டும் | மட்டு.நகரான் தமிழின விடுதலைக் கனவை வெட்டிவீழ்த்தும் கோடாலிக்...
ஈழத்தமிழர்கள் இந்தியாவில்

ஈழத்தமிழர்கள் இந்தியாவில் மூன்று தலைமுறைகளாக அகதிகளாக இருக்கின்றார்கள் – வழக்கறிஞர் ச.பாலமுருகன்

ஈழத்தமிழர்கள் இந்தியாவில் மூன்று தலைமுறைகளாக அகதிகளாக இருக்கின்றார்கள் ஈழத்தமிழர்கள் இந்தியாவில் மூன்று தலைமுறைகளாக அகதிகளாக இருக்கின்றார்கள் என இந்தியா, தமிழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞரும், மனித உரிமை செயற்பாட்டாளரும், எழுத்தாளருமான ச.பாலமுருகன் அவர்கள் உயிரோடைத்...
சிங்கள மக்களின் போராட்டத்தை

சிங்கள மக்களின் போராட்டத்தை நாம் எப்படி அணுக வேண்டும் | அரசியல்களம் | போரியல் ஆய்வாளர் அரூஸ் |இலக்கு

சிங்கள மக்களின் போராட்டத்தை நாம் எப்படி அணுக வேண்டும் தென்னிலங்கையில் ஏற்படும் ஆட்சி மாற்றங்கள் எப்போதும் தமிழ் மக்களுக்கு விடிவை தந்ததில்லை. இலங்கையின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக கொள்கைகளில் மாற்றம் வேண்டும். கோத்தாவை...
ஜெனீவாக் கூட்டத்தொடரும் தாயகக்களச் சூழலும்

ஜெனீவாக் கூட்டத் தொடரும் தாயகக்களச் சூழலும் | அருட்தந்தை சக்திவேல் அவர்களுடனான செவ்வி | ILC | இலக்கு

#அரசியல்_கைதிகள் #ஜெனீவா_தீர்மானம் #அருட்தந்தை_சக்திவேல் #SaveTamils #தமிழர்_இனப்படுகொலை #TamilGenocide ஜெனீவாக் கூட்டத் தொடரும் தாயகக்களச் சூழலும் |அருட்தந்தை சக்திவேல் அவர்களுடனான செவ்வி | ILC | இலக்கு நடைபெற்றுவரும் ஜெனீவாக் கூட்டத்தொடரும் தாயகக்களச் சூழலும்...

22 ஆவது திருத்த விவகாரத்தில் தமிழத் தரப்பின் தவறு என்ன? –  ஆய்வாளா் ஜோதிலிங்கம் செவ்வி

இலங்கை அரசியலில் முக்கியமான சில சம்பவங்கள் கடந்த வாரங்களில் நடைபெற்றிருக்கின்றது. அரசியலமைப்புக்கான 22 ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. தமிழ் அரசியல் கைதிகள் சிலா் விடுதலை செய்யப்பட்டுள்ளாா்கள். இவற்றின் பின்னணியிலுள்ள அரசியல் நகா்வுகள்...

அனைத்துலக குடும்ப நாள்:வருமானப் பற்றாக்குறையால் பல குடும்பங்கள் கண்ணீரில் மிதக்கின்றன-கலாநிதி எம்.எஸ்.இங்கர்சால் 

அனைத்துலக குடும்பங்கள் நாள் உலகம் முழுவதும் வெவ்வேறு வழிகளில் கொண்டாடப்படுகிறது. தனிநபர்களும் தங்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதன் மூலம் இந்த நாளை கொண்டாட தேர்வு செய்கிறார்கள். இந்நிலையில்,அனைத்துலக குடும்ப நாளை முன்னிட்டு கலாநிதி எம்.எஸ்.இங்கர்சால் ...

உயிரோடைத் தமிழ் வானொலியில் ஒலிபரப்பாகி வரும் ஈழதேசத்துக்காய் ஒரு தூர தேசம் பாகம் 34 | ILC |...

ஈழதேசத்துக்காய் ஒரு தூர தேசம்-பாகம் 34 தாயகத்தில் உள்ள வறுமையில் வாழும் எமது உறவுகள், சுற்றுலாவரும் புலம்பெயர் உறவுகள் பற்றி இவ் ஒலிப்பதிவு அமைகின்றது