சிறீலங்கா அரசு வியூகம்

போராட்டத்தை அடக்க சிறீலங்கா அரசு வியூகம் வகுக்கிறது | போரியல் ஆய்வாளர் அரூஸ் | ILC | இலக்கு

போராட்டத்தை அடக்க சிறீலங்கா அரசு வியூகம் வகுக்கிறது  மீண்டும் அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ள இலங்கை அரசு படையினரை கொண்டு போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர திட்டங்களை வகுத்து வருகிறது. எதிர் வரும் வாரங்கள் இலங்கையில் மிகவும்...
தென்னிலங்கை இளைஞர் போராடுவது

தென்னிலங்கை இளைஞர் போராடுவது பொருளாதார பிரச்சினைக்கு மட்டுமா? | விரிவுரையாளர் மகாசேனன் | இலக்கு

தென்னிலங்கை இளைஞர் போராடுவது பொருளாதார பிரச்சினைக்கு மட்டுமா? இலங்கையில் தொடரும் பொருளாதாரப் பிரச்சினை அரசியல் நெருக்கடி ஒன்றை உருவாக்கியுள்ளது. இது குறித்தும் இந்தப் போராட்டத்தின் எதிர்காலம் மற்றும், பா.ஜ.க. தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலையின்...
யாழ் மாநகரசபை முதல்வர்

யாழ் மாநகரசபை முதல்வர் வி. மணிவண்ணனுடனான செவ்வி! | உயிரோடைத் தமிழ் வானொலிக்கு | இலக்கு

யாழ் மாநகரசபை முதல்வர் வி. மணிவண்ணனுடனான செவ்வி அரசியல் கள நிகழ்ச்சியில் யாழ் மாநகர முதல்வர் வி மணிவண்ணன் ஐரோப்பிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். மணிவண்ணன் அவர்கள் உயிரோடைத் தமிழ் வானொலிக்கு வழங்கிய சிறப்பி...
தென்னிலங்கை மக்களின் கிளர்ச்சி

தென்னிலங்கை மக்களின் கிளர்ச்சியை தமிழ்த் தரப்பு எப்படி பயன்படுத்தலாம்? | பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் செவ்வி

தென்னிலங்கை மக்களின் கிளர்ச்சியை தமிழ்த் தரப்பு எப்படி பயன்படுத்தலாம்? அரசுக்கு எதிரான போராட்டம் தென்னிலங்கையில் தீவிரமடைந்துள்ள நிலையில் - அரசியல் நெருக்கடி ஒன்றும் உருவாகியுள்ளது. இந்த நிலைமைகள் மற்றும் தமிழ் மக்களுடைய அணுகுமுறை குறித்தும்...
உணவளித்த விவசாயி

நாட்டிற்கு உணவளித்த விவசாயி உண்பதற்கு ஒரு பிடி சோறுமில்லை | அம்பகஹாவத்த

கேள்வி :- ராஜபக்சக்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் உங்கள் கருத்து என்ன? பதில் :- நாடு இப்போது அதளபாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. நாட்டு மக்களின் துன்பக்கதை தொடர்ந்து கொண்டிருக்கின்றது. நாட்டு மக்கள் இயல்பாக வாழ்க்கையை கொண்டு...
சுபீட்ச நிலை அடைய

சுபீட்ச நிலை அடைய மகாசங்கங்களின் அரசியல் தலையீடு இல்லாமல் இயங்கவேண்டும் | ஆய்வாளர் திருச்செல்வம்

சுபீட்ச நிலை அடைய மகாசங்கங்களின் அரசியல் தலையீடு இல்லாமல் இயங்கவேண்டும் | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் இன்றைய நிகழ்ச்சியில் சமகால அரசியல் நிலை தொடர்பாக அலசும் ஒரு களமாக அமைகின்றது. ஆட்சி மாற்றம் வேண்டி...
இனத்துக்கு ஆபத்தான அரசியல் தலைவர்களை

தமது இனத்துக்கு ஆபத்தான அரசியல் தலைவர்களை களை எடுக்க களமிறங்கிய சிங்கள மக்கள் | ஆய்வாளர் அரூஸ் |...

தமது இனத்துக்கு ஆபத்தான அரசியல் தலைவர்களை களை எடுக்க களமிறங்கிய சிங்கள மக்கள் | போரியல் ஆய்வாளர் அரூஸ் தமது இனத்துக்கு ஆபத்தான அரசியல் தலைவர்களை அகற்ற அணிதிரண்டு போராடும் சிங்கள மக்கள் தமிழ்...
மக்களின் கிளர்ச்சி

தென்னிலங்கை மக்களின் கிளர்ச்சியை தமிழ்த் தரப்பு எப்படி பயன்படுத்தலாம்? | கே.ரி.கணேசலிங்கம் | இலக்கு

தென்னிலங்கை மக்களின் கிளர்ச்சியை தமிழ்த் தரப்பு எப்படி பயன்படுத்தலாம்? அரசுக்கு எதிரான போராட்டம் தென்னிலங்கையில் தீவிரமடைந்துள்ள நிலையில் - அரசியல் நெருக்கடி ஒன்றும் உருவாகியுள்ளது. இந்த நிலைமைகள் மற்றும் தமிழ் மக்களுடைய அணுகுமுறை குறித்தும்...

தமிழக விடுதலையின் மறக்கமுடியாத இரு பெரும் ஆளுமைகளின் நினைவு நாள் இன்று | திருமுருகன் காந்தி | ILC

தமிழக விடுதலையின் மறக்கமுடியாத இரு பெரும் ஆளுமைகளின் நினைவு நாள் தமிழகக்கள நிகழ்ச்சிக்காக மே 17 திருமுருகன் காந்தி அவர்கள் ‘இலக்கு’ ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வி     இலங்கையை காப்பாற்றுமா...
சர்வதேச நாணய நிதியம்

இலங்கையை காப்பாற்றுமா சர்வதேச நாணய நிதியம்? | கலாநிதி எம்.கணேசமூர்த்தி

இலங்கையை காப்பாற்றுமா சர்வதேச நாணய நிதியம்? இலங்கையின் பொருளாதாரம் மோசமடைந்து கட்டுப்பாட்டை மீறிச் சென்றுள்ள நிலையில், சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளது. இந்தப் பேச்சுக்கள் எந்தளவுக்குப் பலனளிக்கும், அதன் பின்னணியில் செயற்படும்...