தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்

தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக தமிழக முதல்வர் உதவியை செய்ய அனுமதி கேட்டார் | கே.எஸ்.இராதாகிருஸ்ணன்

கே.எஸ்.இராதாகிருஸ்ணன் தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்- தமிழக முதல்வர் உதவி ஈழத்தமிழர் பிரச்சினைக்கு ஒரு தீர்வு அமைய வேண்டும் என்பதில் அக்கறை கொண்டவரும், அதற்காக நீண்டகாலம் அயராது உழைத்து வருபவரும், திமுகவின் செய்தித் தொடர்பாளருமான வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஸ்ணன்...
போராட்டம் புதியவடிவம்

இலங்கைத்தீவில் போராட்டம் புதியவடிவம் எடுத்துள்ளது! | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் | இலக்கு

இலங்கைத்தீவில் போராட்டம் புதியவடிவம் எடுத்துள்ளது! இன்றைய நிகழ்ச்சியில் சமகால அரசியல் நிலை தொடர்பாக அலசும் ஒரு களமாக அமைகின்றது. கொழும்பில் நடைபெறும் தொடர் போராட்டம், இது ராஜபக்ச குடும்பம் மேற்கொள்ளும் நகர்வு, இலங்கை அரசின்...
ஆசிய நாடுகளை நோக்கி

ஆசிய நாடுகளை நோக்கி திரும்பிய இலங்கை | அரசியல்களம் | போரியல் ஆய்வாளர் அரூஸ் | இலக்கு

ஆசிய நாடுகளை நோக்கி திரும்பிய இலங்கை அனைத்துலக நாணய நிதியம் உடனடியான தீர்வை வழங்கி தற்போதைய அரசை காப்பாற்றாது என உணர்ந்துள்ள இலங்கை அரசு ஆசிய நாடுகளை நோக்கி தனது கவனத்தை திருப்பியுள்ளது. பல...
காப்பாற்றுமா சர்வதேச நாணய நிதியம்

இலங்கையை காப்பாற்றுமா சர்வதேச நாணய நிதியம்? | கலாநிதி எம்.கணேசமூர்த்தி | இலக்கு

இலங்கையை காப்பாற்றுமா சர்வதேச நாணய நிதியம்? இலங்கையின் பொருளாதாரம் மோசமடைந்து கட்டுப்பாட்டை மீறிச் சென்றுள்ள நிலையில், சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளது. இந்தப் பேச்சுக்கள் எந்தளவுக்குப் பலனளிக்கும், அதன் பின்னணியில் செயற்படும்...
கடன் நெருக்கடி

கடன் நெருக்கடியிலிருந்து இலங்கை மீள முடியுமா? | கலாநிதி ஜனகன் விநாயகமூர்த்தி

கலாநிதி ஜனகன் விநாயகமூர்த்தி கடன் நெருக்கடி- இலங்கை மீளுமா? வெளிநாடுகளுக்கு செலுத்த வேண்டிய கடன்களை மீளளிப்புச் செய்வதை இடை நிறுத்துவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்திருப்பது பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் அரசாங்கம் சிக்கிக் கொண்டிருப்பதை வெளிப்படுத்தி யிருக்கின்றது....
போராட்டம் மிகச் சிக்கலான நிலை

போராட்டம் மிகச் சிக்கலான நிலையை எட்டியுள்ளது! | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் | இலக்கு

போராட்டம் மிகச் சிக்கலான நிலையை எட்டியுள்ளது! இன்றைய நிகழ்ச்சியில் சமகால அரசியல் நிலை தொடர்பாக அலசும் ஒரு களமாக அமைகின்றது. இலங்கை அரசுக்கு எதிராக கொழும்பில் நடைபெற்றுவரும் தொடர் போராட்டத்தின் போக்கு, கோத்தபாய மேற்கொள்ளும்...
இலங்கை அரசை இந்தியா காப்பாற்றும்

இலங்கை அரசை இந்தியா காப்பாற்றும் | அரசியல்களம் | போரியல் ஆய்வாளர் அரூஸ் | இலக்கு

இலங்கை அரசை இந்தியா காப்பாற்றும் இலங்கையின் நிதி நெருக்கடிகளை தணிக்கும் நடைவடிக்கைகளில் இந்தியா தீவிரமாக இறங்கியுள்ளது 2.5 பில்லியன் டொலர்கள் நிதி உதவிக்கு அப்பால் அனைத்துலக நாணய நிதியத்தின் கூட்டத்திலும் ஒன்றாக கலந்து கொள்ளத்திட்டம்   ...
பன்னாட்டு பொறுப்புக்கூறல் அமைப்பு

பன்னாட்டு பொறுப்புக்கூறல் அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் | கொளத்தூர் மணி

கொளத்தூர் மணி பன்னாட்டு பொறுப்புக்கூறல் அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து, தொடர் போராட்டங்கள் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன. இதேவேளை தமிழக முதலமைச்சரும் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு உதவ...
தமிழின அழிப்பு

தமிழின அழிப்புக்கு எதனையும் செய்யத் தயாராக இருந்ததன் விளைவு | ஆய்வாளர் நிர்மானுசன் | ILC | இலக்கு

தமிழின அழிப்புக்கு எதனையும் செய்யத் தயாராக இருந்ததன் விளைவு: ஆய்வாளர் நிர்மானுசன் அவர்கள் வழங்கிய சிறப்புச் செவ்வி. | உயிரோடைத் தமிழ் வானொலிக்கு | இலக்கு  ஆபத்தின் விளிம்பில்...
கோட்டாபய

இடைக்கால அரசாங்கம் வெற்றிபெற கோட்டாபய பதவி விலக வேண்டும் | சட்டத்தரணி இளையதம்பி தம்பையா

சட்டத்தரணி இளையதம்பி தம்பையா கோட்டாபய பதவி விலக வேண்டும்! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரும் போராட்டங்கள் இலங்கை முழுவதும் தீவிரமடைந்திருக்கின்றன. இந்தப் பின்னணியில் இலங்கை அரசியல் களத்தில் என்ன நடைபெறுகின்றது? என்ன நடைபெறப்...