அரசியல் கொந்தளிப்பில் எதிரணிகளின் நிலை! | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் | இலக்கு
அரசியல் கொந்தளிப்பில் எதிரணிகளின் நிலை!
இன்றைய நிகழ்ச்சியில் சமகால அரசியல் நிலை தொடர்பாக அலசும் ஒரு களமாக அமைகின்றது. இலங்கையில் தணியாது தொடரும் அரசியல் கொந்தளிப்பு பற்றியும், ராஜபக்ஸா குடும்பம் தமது பதவியகளை காப்பாற்ற...
சிங்கள மக்களின் போராட்டத்தை நாம் எப்படி அணுக வேண்டும் | அரசியல்களம் | போரியல் ஆய்வாளர் அரூஸ் |இலக்கு
சிங்கள மக்களின் போராட்டத்தை நாம் எப்படி அணுக வேண்டும்
தென்னிலங்கையில் ஏற்படும் ஆட்சி மாற்றங்கள் எப்போதும் தமிழ் மக்களுக்கு விடிவை தந்ததில்லை. இலங்கையின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக கொள்கைகளில் மாற்றம் வேண்டும். கோத்தாவை...
இடைக்கால அரசாங்கம் வெற்றிபெற கோட்டாபய பதவி விலக வேண்டும் | சட்டத்தரணி இளையதம்பி தம்பையா | இலக்கு
இடைக்கால அரசாங்கம் வெற்றிபெற கோட்டாபய பதவி விலக வேண்டும்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரும் போராட்டங்கள் இலங்கை முழுவதும் தீவிரமடைந்திருக்கின்றன. இந்தப் பின்னணியில் இலங்கை அரசியல் களத்தில் என்ன நடைபெறுகின்றது? என்ன...
இடியப்பச் சிக்கலில் இலங்கைத் தீவு! | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம்
இடியப்பச் சிக்கலில் இலங்கைத் தீவு
இன்றைய நிகழ்ச்சியில் சமகால அரசியல் நிலை தொடர்பாக அலசும் ஒரு களமாக அமைகின்றது. குறிப்பாக இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியும், அதனை தொடர்ந்து முழு இலங்கையிலும் ஏற்பட்டுள்ள மக்கள்...
மரியபோலில் தோல்வியில் முடிந்த மீட்புப்பணி | அரசியல்களம் | போரியல் ஆய்வாளர் அரூஸ்
மரியபோலில் தோல்வியில் முடிந்த மீட்புப்பணி
உக்ரைனில் இடம்பெற்றுவரும் சமரில் மரியப்போல் பகுதியில் ரஷ்யா படையினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ள அசோ பற்றலியன் எனப்படும் சிறப்பு படையணியின் தளபதிகளையும் வெளிநாட்டு பயிற்சியாளர்களையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட உலங்குவானூர்திகள் சுட்டு...
இராஜதந்திர அந்தஸ்தை விட்டு இறங்க முடியாத நிலையில் கோத்தா | அரசியல்களம் | போரியல் ஆய்வாளர் அரூஸ்
இராஜதந்திர அந்தஸ்தை விட்டு இறங்க முடியாத நிலையில் கோத்தா
தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை இராணுவ வழிகளில் கையாள கோத்தபாயா முற்படுவாரே தவிர தனது பதவியை துறக்க விருப்பமாட்டார். போர்க்குற்ற குற்றச்சாட்டுக்களில் இருந்து அவரை...
ஓட்டிசம் பிள்ளைகள் பிறக்கும் காரணம் என்ன? கண்டுபிடிக்க தொடரும் ஆராய்ச்சிகள் – வெள்ளையன் சுப்பிரமணியன்
வெள்ளையன் சுப்பிரமணியன்
ஓட்டிசம் பிள்ளைகள் பிறக்கும் காரணம் என்ன?
ஏப்ரல் 2ஆம் திகதி அனைத்துலக ஓட்டிச விழிப்புணர்வு நாள். இதை முன்னிட்டு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட இயலாமை உள்ளவர்களுக்கான தேசிய சபையில் உறுப்பினராக உள்ள வெள்ளையன் சுப்பிரமணியன்...
புலம்பெயர் அமைப்புக்களை பேச்சுக்கு அழைப்பதன் பின்னணி என்ன? | ஆய்வாளர் ஐ.வி.மகாசேனன்
புலம்பெயர்ந்தோரை பேச்சுக்கு அழைப்பது ஏன்?
“அரசுடன் இணைந்து செயற்படக்கூடிய புலம்பெயர் அமைப்புக்களுடன் பேச்சுவார்ததை நடத்துவதற்குத்தான் ஜனாதிபதி தயார் என்றால், அந்த அமைப்புக்கள் ஈழத் தமிழர் நலன்சார்ந்து எந்தளவுக்குச் செயற்படுவார்கள் என்ற கேள்வி இருக்கின்றது. சர்வதேசத்தின்...
இலங்கையில் உள்ள பொருளாதார ஒழுங்கு நிச்சயம் மாற்றப்பட வேண்டும் | விரிவுரையாளர் ராஜ்குமார்
மாற்றப்பட வேண்டிய இலங்கையின் பொருளாதார ஒழுங்கு
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பாகவும், அந்த நெருக்கடி ஏற்பட்ட காரணத்தையும், அதனை சரிசெய்வது தொடர்பாகவும், பிரித்தானியாவை தளமாகக் கொண்ட மனித உரிமை செயற்பாட்டாளரான விரிவுரையாளர்...
ரகசிய சந்திப்பு மற்றும் ஒத்திகை பார்த்தபின்பா ஜனாதிபதி சந்திப்பு? |ஆய்வாளர் திருச்செல்வம்
கசிய சந்திப்பு மற்றும் ஒத்திகை பார்த்தபின்பா ஜனாதிபதி சந்திப்பு? | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி | இலக்கு
ரகசிய சந்திப்பு மற்றும் ஒத்திகை பார்த்தபின்பா ஜனாதிபதி சந்திப்பு?
இன்றைய...