நவகாலனித்துவ மேலாதிக்கம்-  சமூக ஆய்வாளர் சந்திரமோகன் செவ்வி

ஐக்கிய நாடுகள் சபையின் தன்னாட்சி உரிமையைப் பயன்படுத்தி வாழ முடியாத எல்லைகளில் வாழும் மக்களுக்கான ஒன்றிப்பு வாரத்தை முன்னிட்டு ஈழத் தமிழர்கள் குறித்த சமூக ஆய்வாளர் கி.சந்திரமோகனுடன் ஒரு  செவ்வி, ‌கேள்வி:- சிங்கள பௌத்த. ஸ்ரீ. லங்கா குடியரசு தன்னிச்சையாக...

மகாவலி “ஜே” வலய பிரகடனம்: பின்னணியில் ரகசியத் திட்டம்-துரைராஜா ரவிகரன் செவ்வி

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவையும் முல்லைத்தீவு மாவட்டத்தையும் மையப்படுத்தி மகாவலி “ஜெ” வலயம் என்ற பெயரில் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினால் புதிய வலயம் ஒன்றைத் தோற்றுவிக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. எதற்காக இந்த...

தமிழர் தன்னாட்சிக் கோரிக்கைக்கு இந்தியா உதவுமா?

கேள்வி -பெரும் துன்பங்களை சந்தித்து வரும் ஈழத் தமிழர்கள் தங்களுடைய தன்னாட்சியைப் பயன்படுத்த முடியாத  எல்லைகளில்  இருக்கிறார்கள். இது குறித்து உங்கள் கருத்து என்ன? இதற்கு ஐ.நா சிறப்பு பிரதிநிதியை நியமிக்க வேண்டும். இதற்கு இந்தியா துணை செய்யுமா? தியாகு, பொதுச் செயலாளர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்  பதில் ''தாயகம் - தேசியம் - தன்னாட்சி என்ற முப்பெரும் முழக்கங்களும் ஒரே முழுமையின் மூன்று கூறுகள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அவை ஒரு சூலாயுதத்தின் மூன்று முனைகள்தாம். தாயகம்...

உளரீதியாக இளைஞர்கள் அழிக்கப்படட்ட ஒரு  நாட்டுக்கு விமோசனம் கிடையாது-இந்திக்க சம்பத்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மற்றும் தமிழர் பிரச்சினைகள் தொடர்பில் " அரகலய  " போராட்டத்தில் கலந்து கொண்ட  இந்திக்க சம்பத்துடன் ஒரு  கலந்துரையாடல்,  கேள்வி:-  இலங்கையில் இனவாத சிந்தனையாளர்களின் செயற்பாடுகள் தொடர்பாக  உங்கள் கருத்து என்ன? பதில்:- இனவாதம் என்பது மிகவும் கொடியதாகும்.இது இலங்கையின்...

அனைத்துலக குடும்ப நாள்:வருமானப் பற்றாக்குறையால் பல குடும்பங்கள் கண்ணீரில் மிதக்கின்றன-கலாநிதி எம்.எஸ்.இங்கர்சால் 

அனைத்துலக குடும்பங்கள் நாள் உலகம் முழுவதும் வெவ்வேறு வழிகளில் கொண்டாடப்படுகிறது. தனிநபர்களும் தங்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதன் மூலம் இந்த நாளை கொண்டாட தேர்வு செய்கிறார்கள். இந்நிலையில்,அனைத்துலக குடும்ப நாளை முன்னிட்டு கலாநிதி எம்.எஸ்.இங்கர்சால் ...

 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் சொல்லப்போகும் செய்தி என்ன?-தென்கைலை ஆதீன குருமகா சந்நிதானம் செவ்வி

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கான ஏற்பாடுகளை அதற்காக உருவாக்கப்பட்டுள்ள பொதுக்கட்டமைப்பு முன்னெடுத்துவருகின்றது. இந்தக் கட்டமைப்பின் இணைத் தலைவா்களில் ஒருவரான தென்கைலை ஆதீனம் குருமகா சந்நிதானம் தவத்திரு அகத்தியா் அடிகளாா் உயிரோடைத் தமிழின் தாயக களம்...

தையிட்டியில் நடப்பது என்ன?-பொ.ஐங்கரநேசன் செவ்வி

வலிகாமம் வக்கில் உள்ள தையிட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பாரிய விகாரையும், அதனையடுத்துள்ள பொதுமக்களின் காணிகள் அபகரிக்கப்படுவதும் தமிழ் மக்கள் மத்தியில் கொந்தளிப்பான ஒரு நிலையை ஏற்படுத்தியிருக்கின்றது. இதற்கு எதிராக புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் தொடா்ந்துகொண்டிருக்கின்றது. ...

சட்டமறுப்புப் போராட்டத்துக்கு தமிழ்க் கட்சிகள் தயாராகுமா?-அரசியல் ஆய்வாளா் யதீந்திரா செவ்வி

தமிழா் தாயகப் பகுதிகளில் பகிஷ்கரிப்புப் போராட்டம் ஒன்று செவ்வாய்கிழமை இடம்பெற்றிருக்கின்றது. புதிதாக அறிமுகப்படுத்தபடவிருக்கும் பயங்கரவாத எதிா்ப்புச் சட்டம் மற்றும் தமிழா் பகுதிகளில் முன்னெடுக்கப்படும் ஆக்கிரமிப்புக்கு எதிராகவே இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. சட்டமறுப்புப் போராட்டம்...

சிங்கள மக்களுக்கு தமிழர்களின் பிரச்சினைகளை தெளிவு படுத்த வேண்டிய தேவை இன்னும் உள்ளது, அதற்கு மொழி அவசியம்….

ஒரு அரசியல் கைதியின்சிறைப்பட்டறிவு- விடுதலையின் பின் இலக்கு ஊடகத்துடன் தனது அனுபவங்களை பகிர்கின்றார் செல்லையா சதீஸ்குமார்(இறுதி பகுதி)  கேள்வி நீங்கள் சிறையில் இருந்த காலப்பகுதிகளில் உங்கள் மனைவி எவ்வாறான சிக்கல்களை எதிர்கொண்டார், எவ்வாறு அவற்றைக்கடந்து வந்தார்...

மக்களை ஒடுக்குவதற்கான ஆயுதமே பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் – இரா.ரமேஷ்

இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள  " பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் " குறித்து  பேராதனைப் பல்கலைக்கழக அரசறிவியற்றுறை மூத்த விரிவுரையாளர் இரா.ரமேஷ் வழங்கிய நேர்காணல். (  நேர் கண்டவர்- துரைசாமி நடராஜா) கேள்வி:- பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் எந்தளவுக்கு...