வரவு செலவுத் திட்டத்தை ஏன் தோற்கடித்தோம்- த.தே.ம.மு பிரதேச சபை உறுப்பினர்

வவுனியா வடக்கு பிரதேச சபையின் வரவுசெலவுத் திட்டம் தமிழ் தேசிய மக்கள் முன்னனியினரால் இருமுறை தோற்கடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில்,தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் வவுனியா வடக்கு பிரதேச சபை உறுப்பினர் விநாயகமூர்த்தி சஞ்சுதன்அவர்களை...

தமிழர் நலன்சார்ந்து செயற்பட முடியாத நிலையில் அரசின் அங்கமாகஇருக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு – சுரேஷ் பிரேமச்சந்திரன்

உயிர்த்த ஞாயிறு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் அரசு கவுழும் நிலை ஏற்படும். அவ்வாறான நிலை ஏற்படுகின்றபோது தமிழ் மக்கள் நலன்களை மறந்து அரசை தாங்கிப்பிடிக்க கூடியவர்களாக கூட்டமைப்பு இருக்கின்றது என...

உலகத் தமிழினத்தின் பலத்தால் ஈழத்தமிழினத்தின் உரிமைகள் மீட்கப்பட வேண்டும்(நேர்காணல்)-ஆய்வாளர் சூ.யோ. பற்றிமாகரன்

இலங்கைப் பாராளுமன்றத் தேர்தல் 2020 குறித்த சிந்தனையில் தெளிவைப் பெறும் நோக்கில் ஜனநாயகத்தின் அரசியல் ஆய்வாளர் சூ.யோ. பற்றிமாகரன் அவர்கள் இலங்கையின் சனநாயகத்தின் அரசியல் குறித்து எமக்கு பிரத்தியோகமாக வழங்கிய நேர்காணலை இங்கு...

இராணுவத்திடம் கையளித்த எனது மகனை காணவில்லை என அரசு கூறுவதை ஏற்க முடியாது- பாலயோகினி – வீடியோ இணைப்பு

போர் நிறைவடைந்த பின்னர் 2009இல் கைதாகிய எனது மகனை 2009 ஜுலை இருப்பதாகக் கூறினார்கள். பின்னர் 2014 ஒக்டோபர் 24ஆம் திகதி இருப்பதாகக் கூறினார்கள். ஆனால் இப்போது இல்லை எனக் கூறுகின்றார்கள் என...

கூட்டமைப்பு காலாவதியாகிவிட்டது – தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் ஐங்கரநேசன் பேட்டி

யுத்தத்திற்குப் பின்னரான நிலைமாறு கால அரசியலில் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்கினேஸ்வரன் தமிழ் மக்கள் மத்தியில் தவிர்க்க முடியாத ஒரு தலைவராக இருப்பார் என்று தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவரும்...

ஈழத் தமிழர்கள் தொடர்பில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் கொண்டுவருவது சாத்தியம் – வேல்முருகன்

வேல்முருகன் அவர்கள் தமிழக அரசியலையும் தாண்டி  உலகத் தமிழர்கள் மத்தியில் மிகவும் அறியப்பட்டவர். சொல்லுக்கு முன் செயல் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் வேல்முருகன் அவர்கள் தேர்தல் அரசியலுக்கு அப்பால் மக்களின் உரிமைகளுக்கான  அனைத்து...

சிங்கள பௌத்த பேரினவாதத்தின் சூழ்ச்சிக்குள் தமிழினம் சிக்கக்கூடாது தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் த. வசந்தராஜா

தமிழர் தாயகத்தில் சிங்கள, பௌத்த ஆக்கிரமிப்பை திட்டமிட்டு முன்னெடுத்துக் கொண்டிருக் கும் பேரினவாதம், முஸ்லிம்களை ஒடுக்குவதற்கு தமிழினத்தை பயன்படுத்த விளைகின்றது. இந்த சூழ்ச்சி மாயைக்குள் தமிழினம் சிக்கிவிடக்கூடாது என தமிழ் மக்கள் பேரவையின்...

ஏழு தமிழர் விடுதலையில் மு.க.ஸ்டாலின் செயற்பாடு சரியா? – தமிழத்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன்

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைதாகி, 30 வருடங்களுக்கும் மேலாக சிறையில் வாடும் பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன், றொபேட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரின் விடுதலை தொடர்பாக தமிழ்நாட்டின் தற்போதைய ஆட்சியில்...

புலம்பெயர் தேசங்களில் இருக்கும் தமிழர்கள் கலைகளை பெரிதும் மதிக்கின்றனர்(நேர்காணல்)

சுதந்திர அரங்கு, அரங்காலயா,கலைநிலா ஆகிய மூன்று குழுக்களும் இணைந்து வவுனியாவில் பாரம்பரிய,மற்றும் நவீன கலைகளை வளர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த கலைஞர்களில் ஒருவரான சிவசுப்ரமணியம் துஜான் இலக்கு மின்னிதழிற்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணல். கேள்வி-...

காணியை திட்டமிட்டே அபகரிக்கிறார்கள் போராட்டத்தை  கைவிடமாட்டேன்திருமலை(நேர்காணல்) – திருமதி. கோகிலறமணி

திருமலை - திருமதி. கோகிலறமணி இலக்கு மின்னிதழுக்கு  வழங்கிய  சிறப்பு நேர்காணல் தமிழினத்தின் அடையாளங்களை அழிப்பதே பேரினவாதத்தின் பிரதான திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலாகும். தமிழினம் தாயகத்தின் பாரம்பரியத்தினைக் கொண்ட இனம் என்ற வரலாற்று உண்மைகள்,...