சிங்கள மயமாக்குவதுதான் அரசின் தேசிய பாதுகாப்பா?கலாநிதி க.சா்வேஸ்வரன் செவ்வி

வடக்கில் காணி அபகரிப்பு, புத்தா் சிலைகளை அமைத்தல் ஏனைய மதச்சின்னங்களை அழித்தல் என அரசாங்க இயந்திரம் மறைமுகமான யுத்தத்தை தீவிரப்படுத்தியிருக்கின்றது. இந்த நிலையில், தமிழ்க் கட்சிகள் இதனை எதிா்கொள்வதற்கு என்ன செய்யப்போகின்றன போன்ற...

கச்சத்தீவில் புத்தர் சிலை-தமிழினத்துக்கு எதிரான ஒரு பண்பாட்டுப் படையெடுப்பு-தோழர் தியாகு

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த மயமாக்கலை முன்னெடுக்கும் படையினர் கச்சத்தீவையும் வீட்டுவைக்காது அங்கே பெரிய புத்தர் சிலையொன்றை வைத்துள்ளார்கள். “இது தமிழினத்துக்கு எதிரான ஒரு பண்பாட்டுப் படையெடுப்பே ஆகும். கச்சத்தீவில் ஒரு புத்தர்...

 கச்சதீவுக்குக்கு இரகசியமாக புத்தர் சிலை வந்தது எப்படி?-அருட்தந்தை வசந்தன் செவ்வி

கச்சதீவில் இரண்டு புத்தர் சிலைகள் அமைக்கப்பட்டு அரச மரங்களும் நடப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் இலங்கை அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்திய அரசியலிலும் இது எதிரொலித்திருக்கின்றது. கச்சதீவு அந்கோனியார் தேவாலயத்தின் பரிபாலகர் அருட்தந்தை வசந்தன்தான்...

சத்தமில்லாமல் பறிபோகும் முல்லைத்தீவு கிராமங்கள்- ரவிகரன்

முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்கள் பலவற்றில் சத்தமில்லாமல் திட்டமிட்ட சிங்கள - பௌத்த மயமாக்கல் இரகசியமாக மெற்கொள்ளப்படுகின்றது. இந்தப் பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்ட வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராஜா ரவிகரன் இது...

“அன்புள்ள ஆரியசிங்க”  -அருட்தந்தை செ. அன்புராசா

“அன்புள்ள ஆரியசிங்க”  நுால் குறித்து  அருட்தந்தை செ. அன்புராசா அவர்களுடன் ஒரு கலந்துரையாடல்... அருட்தந்தை செபமாலை அன்புராசா, அமலமரித்தியாகிகள் துறவறசபை சார்ந்த ஒரு கத்தோலிக்க குரு. எழுத்துத் துறையில் ஆர்வமுள்ளவர். “அன்புள்ள ஆரியசிங்க” (தமிழ்), “Dear...

வெந்நீரூற்று ஆக்கிரமிப்பு அரசின் இலக்கு என்ன?-அரசியல் ஆய்வாளா் யதீந்திரா செவ்வி

திருமலையில் கன்னியாவில் அமைந்துள்ள வெந்நீரூற்று தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழா்களைப் பொறுத்தவரையில் இதனுடைய முக்கியத்துவம் என்ன? தொல்பொருள் திணைக்கள் எவ்வாறான இலக்குடன் இதனைச் செய்கின்றது? என்பன தொடா்பாக அரசியல் ஆய்வாளா் யதீந்திரா...

டொலா் பெறுமதி வீழ்ச்சியின் பின்னணியில் நடந்தது என்ன?-கலாநிதி ஜனகன் விநாயகமூா்த்தி செவ்வி

இலங்கையில் டொலரின் பெறுமதி வீழ்ச்சி, சா்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை போன்ற விடயங்கள் தொடா்பாக பொருளாதார – அரசியல் ஆய்வாளா் கலாநிதி ஜனகன் விநாயகமூா்த்தி உயிரோடைத் தமிழின் தாயகக் களம் நிகழ்வுக்கு வழங்கிய...

 நீதிமன்றக்கட்டளையை மீறி குருந்தூர்மலையில் தொடரும் பௌத்த கட்டுமானப் பணிகள் -துரைராசா ரவிகரன் சிறப்பு செவ்வி

குருந்தூர்மலையில் பௌத்த கட்டுமானப் பணிகள் இனி மேற்கொள்ளப்படக் கூடாது என்ற முல்லைத்தீவு நீதிமன்றக் கட்டளையை மீறி அங்கு கட்டுமானப் பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா...

IMF இன் நிபந்தனைகளால் நெருக்கடிக்குள் இலங்கை -மூத்த பேராசிரியர் எஸ்.விஜயச்சந்திரன்

இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி குறித்து பேராதனைப் பல்கலைக்கழக பொருளியற்றுறை மூத்த பேராசிரியர் எஸ்.விஜயச்சந்திரன் இலக்கு நிறுவனத்திற்கு வழங்கிய சிறப்பு செவ்வி.... கேள்வி:- இலங்கையின் சமகால பொருளாதார நிலை தொடர்பில் உங்கள் கருத்து என்ன? பதில்:- இலங்கையானது இன்னும்...

வட கடலை சூறையாட அனுமதிக்கமாட்டோம்-பேராசிரியா் சூசை ஆனந்தன் செவ்வி

வடக்குக் கடலில் இந்திய மீனவா்கள் மீன்பிடிப்பதற்கு அனுமதி வழங்குவது தொடா்பாக இரு நாட்டு அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவாா்த்தைகள் இடம்பெற்றுவருகின்றது. வெளிவிவகார அமைச்சா் அலி சப்ரியும் இதனை உறுதிப்படுத்தியிருந்தாா். வடபகுதி மீனவா்கள் மத்தியில் கொந்தளிப்பை...