தமிழினத்தை கருவறுக்கும் 5ஜி (நேர்காணல் இறுதி பகுதி)

கோபுரங்களால் ஏற்படும் ஆபத்துக்களுக்குபொறுப்புக்கூறலைச் செய்வது யார்? தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் பார்த்திபன் இலக்கு மின்னிதழுக்கு வழங்கிய நேர்காணலின் இறுதி பகுதி தற்போது யாழ்.மாநகர சபைகளுக்குள் முறையான அனுமதியற்ற வகையில் நிறுவப்படும்...

எமது கோரிக்கைகளை காலம் தாழ்த்தி செய்து அதனை நீர்த்துப் போகச் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான ஓகஸ்ட் 30 திகதி தாயகத்திலே மாபெரும் கண்டன ஆர்பாட்டத்தை முன்னெடுப்பதற்கான ஒழுங்குகளை வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் முன்னெடுத்துள்ள நிலையில் சங்கத்தின் மாவட்ட தலைவர்கள்...

எத்தகைய அச்சுறுத்தல்கள் வந்தாலும் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை(செவ்வி) – அமலநாயகி

உயிரை துச்சமென மதித்தே உறவுகளை தேடி வருகின்றோம். எம்மீதான தாக்குதலால் எமது உறவுகளுக்கான போராட்டத்தை தடுத்துவிட முடியாது. ஐ.நா.மன்றத்தினால் பிரகடனப்படுத்தப்பட்ட சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தினத்தன்று திட்டமிட்டபடி கிழக்கில் போராட்டம் நடைபெறும். என்னால்...

ஏத்தகைய சவால்கள் வந்தாலும் சனநாயக கடமைகளிலிருந்து நாம் ஒருபோதும் பின்வாங்கம் போவதில்லை – கிரிசாந்தன்

அண்மையில் யாழ் பல்கலைக்களத்தினுள் படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்,கைதுகள் தொடரிப்பில் யாழ்.பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தலைவர் இராஜரட்ணம் கிரிசாந்தன் அவர்கள் இலக்கு இதழுக்காக வழங்கிய நேர்காணல்: கேள்வி:- யுத்தம் நிறைவடைந்து பத்தாண்டுகளாகின்ற நிலையில் இராணுவத்தினர் யாழ்.பல்கலைக்கழகத்தினுள்...

இன்று கன்னியா, நாளை கோணேஸ்வரர் ஆலயம் என்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை(நேர்காணல்) – அகத்திய அடிகளார்

தென்கையிலை ஆதீன குருமுதல்வர் அகத்திய அடிகளார் இலக்கு மின்னிதழுக்கு நெஞ்சுருகி பேட்டி கன்னியா பிள்ளையார் ஆலயம் உட்பட திருமலையில் பாரம்பரியங்கள் மீது திட்டமிட்டு தாக்குதல்கள் நடத்தப்படுவதுடன் மத சுதந்திரம் கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளதாக கன்னியா தென்கையிலை...

கோத்தபாய ராஐபக்சவிற்கு எதிராக நாங்கள் மேற்கொண்ட வழக்கிலிருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை (நேர்காணல்) – றோய் சமாதானம்

ஐ.நா.சபையில் இலங்கை அரசிற்கு எதிராக வழக்கு தொடுத்த கனடாவில் வசிக்கும் றோய் சமாதானம் அவர்கள் சிறப்பு பேட்டி இலங்கையில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் நீங்கள் கைது செய்யப்பட்டு பல்வேறு விதமான சித்திரவதைகளை அனுபவித்ததாக அறிகின்றோம்....

தமிழர்கள் வாக்களிப்பதற்கு சுட்டிக் காட்டக்கூடிய நிலையில் எந்த வேட்பாளருமில்லை (நேர்காணல்) – அருந்தவபாலன்

எமது கட்சியினுள் எந்தவொரு வேட்பாளரையும் மையப்படுத்தி தீர்மானம் எடுக்கும் நிலைப்பாடுகள் இல்லை. எம்மைப் பொறுத்தவரையில் தமிழர்கள் இவருக்கு வாக்களியுங்கள் என்று எந்தவொரு வேட்பாளரையும் சுட்டிக்காட்டக் கூடிய நிலையில் இல்லை என்பதில் தீர்க்கமாக இருக்கின்றோம்...

பயங்கரவாத தடைச்சட்டம் தமிழர்கள் மீது நேரடியாக பாய்கின்றது என்பதற்கு பல்கலைக்கழக மாணவர்களின் கைது முன்னுதாரணம் சனாதிபதி சட்டத்தரணி...

பயங்கரவாத தடைச்சட்டம் தமிழர்கள் மீது நேரடியாக பாய்கின்றது என்பதற்கு பல்கலைக்கழக மாணவர்களின் கைது முன்னுதாரணம் என சனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராஜா சுட்டிக்காட்டியதோடு ஆபத்துக்கள் நிறைந்த புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அமுலாக்குவதற்கான முஸ்தீபுகள்...
மனோ கணேசன் எம்.பிக்கு கொரோனா தொற்று

புலிகளின் மீதான தடைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்காட தமிழ் அரசியல் சட்டத்தரணிகள் தயாரா? மனோ கேள்வி

தமிழர் தாயகப் பிரதேசத்தில் இலங்கை அரசால்  முன்னெடுக்கப்பட்டு வந்த நில ஆக்கிரமிப்புப் போர், 2009 ஆண்டு பெரும் தமிழின அழிப்புடன் முடிவுக்கு வந்தது. பயங்கரவாதிகளை அழித்துவிட்டோம், தமிழ் மக்களை பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்டுவிட்டோம்...

இனப்படுகொலைக்கு உள்ளான நாம்    நீதியினை கோராமல் விட முடியுமா? – நேர்காணல்

நேர்காணல் - யாழ் பல்கலைக்கழக மாணவ ஒன்றிய செயலாளர் பபிலராஜ் யாழ்ப்பாணப்  பல்கலைக்கழகத்தில்  அன்றாட செயற்பாடுகள் எவ்வாறு உள்ளன ? உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பின்னர் நாடு முழுவதும் ஏற்பட்டிருந்த பதற்றமான சூழல் மெல்லத்...