'கோட்டா கோ கம'வின் அடுத்த கட்டம் என்ன?

‘கோட்டா கோ கம’வின் அடுத்த கட்டம் என்ன? | கலாநிதி ஜனகன் விநாயகமூர்த்தி | இலக்கு

'கோட்டா கோ கம'வின் அடுத்த கட்டம் என்ன? ஜனாதிபதிக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட கோட்டோ கோ கம போராட்டம் எழுபத்தைந்து நாட்களைக் கடந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் இந்தப் போராட்டத்தின் எதிர்காலம் என்ன? பிரதமராகப் பதவியேற்ற...

ஒரு ஜனாதிபதியை வெளியேற்றிய போராட்டத்தை முன்னின்று நடத்தியவா்கள் உருவாக்கும் கட்சி

முன்னணி செயற்பாட்டாளா் ரஜீவ்காந்த் செவ்வி இரண்டு வருடங்களுக்கு முன்னா் இலங்கையில் இடம்பெற்ற “அரகலய” போராட்டத்தில் பங்காளிகளாக இருந்த அமைப்புக்கள் இணைந்து “மக்கள் போராட்ட முன்னணி” என்ற அரசியல் இயக்கத்தை ஆரம்பித்துள்ளன. இதில் முக்கியமான ஒருவராகச்...

கோத்தாவின் வரவும் – தோல்வியில் முடிந்த ஊடறுப்பு தாக்குதலும் | போரியல் ஆய்வாளர் அரூஸ் | ILC |...

கோத்தாவின் வரவும் - தோல்வியில் முடிந்த ஊடறுப்பு தாக்குதலும் | போரியல் ஆய்வாளர் அரூஸ் ரஷ்யா எதிர்பார்த்த ஊடறுப்பு தாக்குதலை பிரித்தானியாவினால் பயிற்றுவிக்கப்பட்ட படையணியை கொண்டு உக்ரைன் மேற்கொண்ட போதும் அது தோல்வியில் முடிந்துள்ளது....

இலங்கையை அச்சுறுத்தும் கால நிலை: காரணமும்! தீர்வுகளும்!! | விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா செவ்வி

#விரிவுரையாளர்நாகமுத்துபிரதீபராஜா #காலநிலை #உயிரோடைத்தமிழ்_வானொலி #தாயகக்களம் #இலக்கு இலங்கையை அச்சுறுத்தும் கால நிலை: காரணமும்! தீர்வுகளும்!! | விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா செவ்வி | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி | தாயகக்களம் | இலக்கு இலங்கையை...
இலங்கை இந்திய மீன்பிடிப்புக்கான கடல் எல்லை

“மீனவர்கள் பிரச்சினைக்குப் பேச்சுவார்தையே தீர்வாகும்” – ஜேசுராஜா பெஞ்சின்கிலாஸ்

வலையில் சிக்கிய மீனின் நிலையிலேயே  இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினையும் தொடர்கின்றன. இரு நாட்டு மீனவர்களுக்கும் ‘இலங்கை இந்திய மீன்பிடிப்புக்கான கடல் எல்லை’ என்பது பெரும் பிரச்சினையாக உள்ளது. இப்பிரச்சினைக்குத் தீர்வு காண...
இனப்படுகொலை நாள் அங்கீகரிப்பு

பலவீனமான இலங்கை அரசை தமிழ்த் தரப்பு எப்படி கையாளப் போகிறது? | போரியல் ஆய்வாளர் அரூஸ் | ILC...

இனப்படுகொலை நாள் அங்கீகரிப்பும் மரியபோல் சரணடைவும் இலங்கையில் இடம்பெற்றது ஒரு இன அழிப்பு என்பதை கனேடிய அரசு ஏற்றுக்கொண்டது தமிழ் மக்களுக்கு புதிய நம்பிக்கைகளை கொடுத்துள்ள அதேசமயம் சிங்கள அரசுக்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது   ...
முற்றாக முடங்கிய இலங்கை

முற்றாக முடங்கிய இலங்கை ஏன் தடுக்க முடியவில்லை? | கலாநிதி எம்.கணேசமூர்த்தி நேர்காணல் | இலக்கு

முற்றாக முடங்கிய இலங்கை ஏன் தடுக்க முடியவில்லை? எரிபொருள் நெருக்கடியால் இலங்கை முழுமையாக முடங்கியுள்ளது. அடுத்து வரப்போகும் வாரங்களில் இந்த நிலை மேலும் மோசமடையப் போகின்றது. இந்த நிலையை அரசினால் ஏன் தடுக்க முடியவில்லை...
கொரோனாவும் இயற்கை மருத்துவமும்

ஆயிரம் வருடங்களுக்கு முன் கொரோனாவிற்கு மருத்துவ வழி காட்டிய தமிழ் மருத்துவம். Dr சிவராமன் | பகுதி 1

#Dr_சிவராமன் #தமிழ்_மருத்துவம் #இயற்கை_மருத்துவம் ஆயிரம் வருடங்களுக்கு முன் கொரோனாவிற்கு மருத்துவ வழி காட்டிய தமிழ் மருத்துவம். Dr சிவராமன் | ILC | இலக்கு | பகுதி 1 கொரோனாவும் இயற்கை மருத்துவமும் கொரோனாவும் இயற்கை மருத்துவமும்...
நெருக்கடியை முடிவுக்கு வர ரணிலின் தெரிவு

நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவர ரணிலின் தெரிவு எந்தளவு உதவும்? | பேராசிரியர் அமிர்தலிங்கம் செவ்வி

நெருக்கடியை முடிவுக்கு வர ரணிலின் தெரிவு உதவுமா இலங்கையின் பொருளாதாரப் பிரச்சினை தீவிரமடைந்து பாரிய அரசியல் நெருக்கடி ஒன்றை  உருவாக்கியுள்ள நிலையில், இடைக்கால அரசாங்கம் புதிய பிரதமர் நியமனம் என்பன குறித்து கொழும்பு பல்கலைக்கழக...
இலங்கையில் ஏற்பட்டுள்ளநிலை

இலங்கையில் ஏற்பட்டுள்ளநிலை சிங்கள அரசியல்வாதிகளால் ஏற்படுத்தப்பட்டது! | ஆய்வாளர் திருச்செல்வம்

இலங்கையில் ஏற்பட்டுள்ளநிலை சிங்கள அரசியல்வாதிகளால் ஏற்படுத்தப்பட்டது! இன்றைய நிகழ்ச்சியில் சமகால அரசியல் நிலை தொடர்பாக அலசும் ஒரு களமாக அமைகின்றது. சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை மீதான நகர்வு, இலங்கை அதனை எவ்வாறு கையாள்கின்றது...