சர்வதேச உலகம் இந்த இனப்படுகொலையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது – பழ. நெடுமாறன்

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டி தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ. நெடுமாறன் அவர்கள் இலக்கு மின்னிதழிற்கு வழங்கிய சிறப்பு நேர்காணல் கேள்வி - போர் முடிந்து 12 ஆண்டுகள் கடந்த நிலையில், நினைவுகூரப்படும் இனப்...

ஈழத்து மக்கள் தொடக்கத்திலிருந்தே மீண்டும் தொடங்க வேண்டியிருக்கிறது – தோழர் பாஸ்கர்

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டி தோழர் பாஸ்கர் அவர்கள் இலக்கு மின்னிதழிற்கு வழங்கிய சிறப்பு நேர்காணல் கேள்வி - போர் முடிந்து 12 ஆண்டுகள் கடந்த நிலையில், நினைவு கூரப்படும் இனப் படுகொலை நாளில் தமிழ் மக்கள்...

போராட்டத்திலிருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என்பதை உலகத்திற்கு நாம் தொடர்ந்து சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டும் – அய்ய நாதன்

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டி தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர் அய்ய நாதன் அவர்கள் இலக்கு மின்னிதழிற்கு வழங்கிய சிறப்பு நேர்காணல் கேள்வி - போர் முடிந்து 12 ஆண்டுகள் கடந்த நிலையில், நினைவு கூரப்படும் இனப்...

சுதந்திர தமிழீழத்திற்கான சூழ்நிலை உருவாக வேண்டும் – திருமுருகன் காந்தி

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டி மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி அவர்கள் இலக்கு மின்னிதழிற்கு வழங்கிய சிறப்பு நேர்காணல் கேள்வி - போர் முடிந்து 12 ஆண்டுகள் கடந்த நிலையில், நினைவுகூரப்படும் இனப்...

இனப்படுகொலை ஊடாக நாம் வேண்டி நிற்பது ஓர் நிரந்தரமான அரசியல் தீர்வையே – பேராசிரியர் இராமு.மணிவண்ணன்

முள்ளிவாய்க்கால் நினைவுதினம் தொடர்பாக சென்னைப் பல்கலைக்கழக அரசியல் மற்றும் பொது நிர்வாகத்துறைத் தலைவர் பேராசிரியர் இராமு. மணிவண்ணனுடனான நேர்காணல் கேள்வி: இலங்கை, தமிழினப் படுகொலை சொல்லும் செய்தி என்ன? பதில் – தமிழீழத்தில் தமிழினத்திற்கு எதிராக...

ரொறொன்ரோவில் சட்டமாகியது ‘தமிழின அழிப்பு அறிவியற்கிழமை’ – விஜய் தணிகாசலத்துடன் இலக்கின் சிறப்பு நேர்காணல்

கடந்த  6.5.2021 அன்று, ரொறொன்ரோ சட்டசபையில் ‘தமிழின அழிப்பு அறிவியற் கிழமை’ மூன்றாம் வாசிப்புக்கு உட்படுத்தப்பட்டு, 12.05.2021 அன்று ஒரு சட்டமாக இயற்றப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்காலில் எமது உறவுகள் சந்தித்த இனவழிப்பின் 12ஆவது ஆண்டை உலகத்...
காலிக்கு வெள்ளிக்கரண்டி

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் அதிகமாக பயன் அடைந்தது ராஜபக்ஸ குடும்ப அரசாங்கம் தான் – மனோ கணேசன்

கடந்த 2019ஆம் ஆண்டு இலங்கையில் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலில் 250இற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டு, 500இற்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.  இந்த தாக்குதல் தொடர்பாக ஆராய   ஜனாதிபதி ஆணைக்குழு  அமைக்கப்பட்டு விசாரணைகள்...

உலகிற்கு விழிப்பூட்டும் நிகழ்வாக முள்ளிவாய்க்கால் கஞ்சி – பாரதி

இலங்கை அரசின் தமிழ் மக்கள் மீதான இனஅழிப்பின் உச்சக்கட்டமாக 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் சம்பபவம் நிகழ்ந்திருந்தது. இதனை தமிழ் மக்கள் பல வழிகளில் நினைவுகூர்ந்து வரும் அதேசமயம், முள்ளிவாய்க்கால் கஞ்சியை வழங்குவதன்...

மியான்மரில் இராணுவ ஆட்சி ஒழியுமா?

வரலாற்றில் பெரும்பாலான காலம் இராணுவ ஆட்சியில் இருந்த மியான்மரில், 2015ஆம் ஆண்டுதான் சுதந்திரமான தேர்தல்கள் நடத்தப்பட்டு, ஆங் சான் சூகி தலைமையில் அரசு அமைக்கப்பட்டது. இதையடுத்து 2017ஆம் ஆண்டு ரோஹிங்கியா முஸ்லிம் மக்களுக்கு எதிராக...