தமிழர்களின் பிரச்சினைக்கு உலகளாவிய ரீதியில் பேசலாம் என்ற நிலைக்கு தமிழர்கள் மாறியிருப்பது முன்னேற்றகரமானதொன்று – இராமு.மணிவண்ணன்

சென்னைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் மற்றும் பொதுநிர்வாகத் துறை தலைவர் பேராசிரியர் இராமு.மணிவண்ணன் அவர்கள் ஐ.நா. கூட்டத்தொடரில் தமிழரின் நிலைப்பாடு குறித்து ‘இலக்கு’ ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலின் வடிவம் கேள்வி இன்று இலங்கை, இந்தியா, இந்தோபசுபிக்...

இயற்கை வழி விவசாயத்தை நோக்கி மக்களை நகர்த்த முயற்சிக்கிறோம் – குலசிங்கம் வசீகரன்

இயற்கை விவசாயம் பரவலாக தமிழர் தாயகப் பகுதிகளில் அதன் முக்கியத்துவம் கருதி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில்  (OMNE - Organic Movment North East) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில்  செயற்பட்டு வரும் இயற்கை...

மார்ச் மாதம் கூடவுள்ள ஐ.நா. கூட்டத்தொடரில்; தமிழர்களின் நிலைப்பாடு என்ன? அதை நாங்கள் எப்படி முன்வைக்கப்போகின்றோம்? –...

பிரித்தானியாவை தளமாகக் கொண்ட விரிவுரையாளரும், மனித உரிமை ஆர்வலருமான ராச்குமார் அவர்கள், அனைத்துலக உயிரோடை தமிழ் வானொலிக்கு வழங்கிய நேர்காணலின் இரண்டாவது பகுதி. கேள்வி –புலம் பெயர்ந்த பல நாடுகளில், பல வருடங்களாக, பல...

மார்ச் மாதம் கூடவுள்ள ஐ.நா. கூட்டத்தொடரில்; தமிழர்களின் நிலைப்பாடு என்ன? அதை நாங்கள் எப்படி முன்வைக்கப்போகின்றோம்?

பிரித்தானியாவை தளமாகக் கொண்ட விரிவுரையாளரும், மனித உரிமை ஆர்வலருமான ராஜ்குமார் அவர்கள், அனைத்துலக உயிரோடை தமிழ் வானொலிக்கு வழங்கிய நேர்காணலின் ஒரு பகுதி. கேள்வி:                 எதிர்வரும் 2021 மார்ச் மாதம் ஐ.நாவின் 46ஆவது அமர்வு...

“விழிப்புலனிழந்தோர்க்கு வழி சமைப்போம்” – கிஸ்ணன் மகிந்தகுமார்

விழிப்புலனிழந்தோரும் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கும் வகையில் பிரெய்லி எனும் தொடுகை உணர்வு எழுத்துரு உருவாக்கப்பட்டு 196 ஆண்டுகளாகின்றன.  இவ்வெழுத்துரு வடிவமைப்பை பிரெய்லி எனும் விழிப்புலனிழந்த  பிரெஞ்சு கல்வியியலாளரால் 1824 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. விழிப்புலனற்றோரின்...

தமிழ் அரசியல் கைதிகள் பகடைக்காயாக்கப்படுகிறார்கள். – அருட்தந்தை ம.சக்திவேல்

அரச தரப்பின் மரணதண்டனைக் கைதி ஒருவரின் விடுதலைக்காக தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் பகடைக்காயாக்கப்படுவதை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை...

ஈழத் தமிழர்கள் உலக அரசியலில், தமக்கு சாதகமான சூழலை ஏற்படுத்த வேண்டும் -இரா. மணிவண்ணன்

சென்னைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் மற்றும் பொதுநிர்வாகத் துறை தலைவர் பேராசிரியர் இராமு.மணிவண்ணன் அவர்கள் 20ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாக ‘இலக்கு’ ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலின் வடிவம் இலங்கையில் 20ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டமை,...

ஒரு தேசிய இனத்தை நசுக்குவது அடிப்படை உரிமை மீறல்

இலங்கை அரசாங்கம் ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற கோசத்தை முன்வைத்துக் கொண்டு வடக்கு கிழக்கு தமிழர்கள் சார்ந்த விடயத்தில், தென் பகுதிக்கு எதிரான சட்ட நடைமுறைகளை முக்கியமான விடையங்களில் கையாளுகின்றனர். நீதிமன்றத்...

நினைவுகூருவது தமிழர் மரபில் ஒன்றாக இருக்கிறது -எஸ்.ஏ. யோதிலிங்கம். 

இறந்தவர்களை நினைவுகூருவது என்பது ஒரு கலாசார உரிமை. அதாவது தமிழர் கலாசாரத்தில் தனியாகவும், கூட்டாகவும்  இணைந்து இறந்தவர்களை நினைவு கூருகிறோம் என அரசியல் ஆய்வாளர் எஸ்.ஏ. யோதிலிங்கம்  தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “வருடா வருடம்...

தமிழ் மக்களிடம் இருந்து யாராலும் மாவீரர்களைப் பிரிக்க முடியாது-அருட்தந்தை மா.சக்திவேல்

மாவீரர்கள் என அழைக்கப்படுபவர்கள் தமிழ் மக்களின் இரத்தத்தில் கலந்துள்ளவர்கள். அவர்களை தமிழ் மக்களிடம் இருந்து யாராலும் பிரிக்க முடியாது என அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் ...