வட கடலை சூறையாட அனுமதிக்கமாட்டோம்-பேராசிரியா் சூசை ஆனந்தன் செவ்வி

வடக்குக் கடலில் இந்திய மீனவா்கள் மீன்பிடிப்பதற்கு அனுமதி வழங்குவது தொடா்பாக இரு நாட்டு அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவாா்த்தைகள் இடம்பெற்றுவருகின்றது. வெளிவிவகார அமைச்சா் அலி சப்ரியும் இதனை உறுதிப்படுத்தியிருந்தாா். வடபகுதி மீனவா்கள் மத்தியில் கொந்தளிப்பை...

கிழக்கு நோக்கி பேரணியை நடத்தியதற்கான காரணம்?-மாணவா் அமைப்பின் தலைவா் செவ்வி

சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது என்ற கோஷத்துடன் வடக்கிலிருந்து கிழக்கிற்கு நடத்தப்பட்ட நான்கு நாள் பேரணி மட்டக்கப்பை சென்றடைந்து வெற்றிகரமாக நிறைவடைந்திருக்கின்றது. இந்தப் பேரணியை ஏற்பாடு செய்து தலைமைதாங்கியவா்களில் ஒருவரான யாழ். பல்கலைக்கழக...

இலங்கையின் “சுதந்திர தினம்” தமிழருக்கு கரிநாளாகியது ஏன்?-கலாநிதி சிதம்பரநாதன் செவ்வி

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினம் தென்னிலங்கையில் கோலாகலமாகக் கொண்டாடப்படும் நிலையில், தமிழ்ப் பகுதிகளில் கரிநாளாக அனுஷ்டிக்கப்படுகின்றது.  இந்த நிலை எவ்வாறு உருவானது? தற்போது முன்னெடுக்கப்படும் பேச்சுவாா்த்தைகளில் தமிழ் மக்கள் எந்தளவுக்கு நம்பிக்கை...

தோ்தலை இலக்காக கொண்ட தமிழ்க் கட்சிகளை கொள்கைக்காக  ஒற்றுமைப்படுத்துவது எப்படி?- அரசியல் ஆய்வாளா் மகாசேனன்

உள்ளுராட்சி மன்றத் தோ்தல் அறிவிப்புடன் தமிழ் அரசியல் பரப்பில் அதிரடியான மாற்றங்கள் அரங்கேறிவருகின்றன. கூட்டமைப்பிலிருந்து தமிழரசு வெளியேறியிருக்கின்றது. ஐந்து கட்சிகள் இணைந்து தம்மை கூட்டமைப்பாக அறிவித்துள்ளன. இவை தொடா்பாக அரசியல் ஆய்வாளா் மகாசேனன்...

13 ஐ கொடுத்தால் சமஷ்டிக்கு சமாதி கட்டப்பட்டுவிடுமா?-கலாநிதி கந்தையா சா்வேஸ்வரன் செவ்வி

பொங்கல் தின வைபவத்தில் கலந்துகொள்வதற்காக யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முக்கியமான சில அறிவிப்புக்களை வெளியிட்டிருக்கின்றாா். இவை தொடா்பாக வடமாகாண சபையின் முன்னாள் அமைச்சரும், கொழும்பு பல்கலைக்கழக அரசியல் துறை...

 போராளி அமைப்புக்கள் அனைத்தும் இப்போது ஓரணியில் வந்திருக்கின்றன-சுரேஷ் பிரேமச்சந்திரன் செல்வி

தமிழ் அரசியல் பரப்பில் அதிரடியான மாற்றங்கள் பலவற்றை கடந்த வாரத்தில் காணக்கூடியதாக இருந்தது. பிரதான தமிழ்த் தரப்பான தமிழ்க் தேசியக் கூட்டமைப்பிலிருந்து தமிழரசுக் கட்சி வெளியேறியிருக்கின்றது. மற்றைய பங்காளிக் கட்சிகள் ஏனைய தமிழத்...

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு-  மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பில் எந்த தகவலும் இந்திய அரசு வெளியிடவில்லை

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் எதிர்வரும் பத்தாம் திகதி தொடர்ச்சியான பேச்சுக்கள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில்,இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு விவகாரத்தில் இந்தியா ஆரம்பத்தில் இருந்து தலையீடு செய்துள்ளது என்ற அடிப்படையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு...

பொருளாதார நெருக்கடிகள் 2023இல் முடிவுக்கு வருமா?-கலாநிதி எம்.கணேசமூா்த்தி

புதிய ஆண்டொன்று பிறந்திருக்கின்றது. கடந்த ஆண்டு எதிா்கொள்ளப்பட்ட நெருக்கடிகள் இந்த வருடத்திலும் தொடருமா என்ற அச்சத்துடன் மக்கள் இருக்கின்றாா்கள். கொழும்பு பல்கலைக்கழக பொருளியல் துறை  மூத்த விரிவுரையாளா் கலாநிதி எம்.கணேசமூா்த்தி இந்த உயிரோடைத்...

 அதிரடியான திருப்பங்களின் பின்னணியில் நடந்தது என்ன?-பேராசிரியா் அமிா்தலிங்கம் செவ்வி

இலங்கையைப் பொறுத்தவரையில் இன்றுடன் விடைபெற்றுச் செல்லும் 2022 ஆம் ஆண்டு சரித்திரத்தில் எழுதப்பட வேண்டிய முக்கியமான வருடமாகிவிட்டது. எதிா்பாா்க்காத அதிரடியான அரசியல் திருப்பங்கள், வரலாற்றில் என்றுயே இல்லாத பாரிய பொருளாதார நெருக்கடி. ராஜபக்ஷக்களுக்கு...

 இப்போதும் நாங்கள் கண்காணிப்பு வலயத்துக்குள்தான் இருக்கிறோம்-ஜனநாயக போராளிகள் கட்சித் தலைவா் வேந்தன் செவ்வி

இலங்கை அரசியல் பரப்பில் புதியதொரு அரசியல் கட்சியாக உருவாகிய ஜனநாயக போராளிகள் கட்சி ஏழு வருடங்களைப் புா்த்தி செய்து எட்டாவது ஆண்டில் பிரவேசித்துள்ளது. கடந்த வாரம் கட்சியின் தேசிய மாநாடு யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்டது....