புதிய அரசியலமைப்பா அல்லது 13வதா தொடர்கிறது……? | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் | ILC | இலக்கு

#சுமந்திரன் #சாணக்கியன் #TNA #தமிழரசுக்கட்சி #கோத்தாபாய #அரசியல்ஆய்வாளர்திருச்செல்வம் #அரசியல்களம் #உயிரோடைத்தமிழ்வானொலி #இலக்கு புதிய அரசியலமைப்பா அல்லது 13வதா தொடர்கிறது......? | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி | இலக்கு...

உலகிற்கு விழிப்பூட்டும் நிகழ்வாக முள்ளிவாய்க்கால் கஞ்சி – பாரதி

இலங்கை அரசின் தமிழ் மக்கள் மீதான இனஅழிப்பின் உச்சக்கட்டமாக 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் சம்பபவம் நிகழ்ந்திருந்தது. இதனை தமிழ் மக்கள் பல வழிகளில் நினைவுகூர்ந்து வரும் அதேசமயம், முள்ளிவாய்க்கால் கஞ்சியை வழங்குவதன்...

விடுதலை செய்யப்பட்டவர்கள் தங்களுடைய எஞ்சிய வாழ்வை நிம்மதியாக கழிக்க வேண்டும்- சட்டவாளர் சிவகுமார்

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்துவந்த நளினி, ஜெயக்குமார், ஆர்.பி.ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், சுதேந்திரராஜா, ஸ்ரீஹரன் ஆகிய  6 பேரையும் இந்திய உச்ச நீதிமன்றம் விடுதலை...

எமது போராட்டம் உலகத்தின் கவனத்தை ஈர்த்து வருகின்றது-கே.ராஜ்குமார்

எமது போராட்டத்தினால் அரசாங்கத்திற்கு சர்வதேச ரீதியாக அழுத்தங்கள் இருப்பதால்,அரசாங்கம் எமது போராட்டத்திற்கு தொடர்ந்து அச்சுறுத்தல் விடுத்து வருகின்றது. எமது போராட்டம் சரியான பாதையில் செல்கின்றது என்பது எங்களுக்குத் தெரியும் என வலிந்து காணாமல்...

ஒற்றையாட்சியை நிராகரிப்பது எமது கட்சி மட்டுமே(நேர்காணல்) -செல்வராஜா கஜேந்திரன்

ஒற்றையாட்சியை நிராகரித்து சமஸ்டித் தீர்வுவில் உறுதியாக இருக்கும் ஒரேயொரு அரசியற் காட்சியாக எமது கட்சி மட்டுமே உள்ளது ஒற்றையாட்சியை நிராகரித்து சமஸ்டித் தீர்வுவில் உறுதியாக இருக்கும் ஒரேயொரு அரசியற் காட்சியாக எமது கட்சி...

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை எந்த அரசும் நீக்கப்போவதில்லை-ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராஜா 

தென்பகுதியில் இடம்பெறும் போராட்டத்தை அடக்குவதற்கும் பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படுவதால்  மீண்டும் இலங்கை அரசியலில் அது பேசுபொருளாகியிருக்கின்றது. இந்தப் பின்னணியில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் பல வழக்குகளை முன்னெடுத்தவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராஜா உயிரோடைத்...
ILC Special interview with Gajendrakumar Ponnambalam

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் வழங்கிய செவ்வி | ilakku | ILC

உயிரோடைத் தமிழ் வானொலியின் தாயக களத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணித் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் வழங்கிய செவ்வி #உயிரோடை #தமிழ்வானொலி #lakku #ILC #கஜேந்திரகுமார் உயிரோடைத் தமிழ் வானொலியின் தாயக களத்திற்கு...
தமிழீழ போராட்டம்

தமிழ்நாட்டு அரசியலில் தமிழீழ போராட்டம் | தமிழககளம் | கருணா முத்து வழங்கிய சிறப்புச்செவ்வி.

தமிழ்நாட்டு அரசியலில் தமிழீழ போராட்டம் | கருணா முத்து வழங்கிய சிறப்புச்செவ்வி | தமிழககளம் | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி | இலக்கு     மக்களின் பொருளாதார...

தமிழினத்திற்கு கொள்கையில் பற்றுறுதியான பலமான தலைமை யொன்று அவசியம்(நேர்காணல் -2) – வசந்தராஜா

தமிழினத்திற்கு கொள்கைப்பற்றுறுதியான பலமான தலைமையொன்று அவசியமாகின்றது என்று தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் த.வசந்தராஜா இலக்கு மின்னிதழுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார். அச்செவ்வியின் இறுதிப்பகுதி வருமாறு,  கேள்வி:- தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டமிட்ட...
மீட்புப்பணி

மரியபோலில் தோல்வியில் முடிந்த மீட்புப்பணி | அரசியல்களம் | போரியல் ஆய்வாளர் அரூஸ்

மரியபோலில் தோல்வியில் முடிந்த மீட்புப்பணி  உக்ரைனில் இடம்பெற்றுவரும் சமரில் மரியப்போல் பகுதியில் ரஷ்யா படையினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ள அசோ பற்றலியன் எனப்படும் சிறப்பு படையணியின் தளபதிகளையும் வெளிநாட்டு பயிற்சியாளர்களையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட உலங்குவானூர்திகள் சுட்டு...