காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான போராட்டத்திற்கு மேலும் வலுவூட்டல்கள் அவசியம் (நேர்காணல்)- லீலாவதி

தொடரும் வலிந்து காணாமலாக்கப் பட்டோருக்கான நீதி வேண்டும் போராட்டத்தின் தற்போதைய நிலை குறித்து இலங்கை வடக்கு, கிழக்கு மாவட்டங்களின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளரான லீலாவதி ஆனந்தராஜா அவர்கள் இலக்கு ஊடகத்திற்கு...

இராணுவத்திடம் கையளித்த எனது மகனை காணவில்லை என அரசு கூறுவதை ஏற்க முடியாது- பாலயோகினி – வீடியோ இணைப்பு

போர் நிறைவடைந்த பின்னர் 2009இல் கைதாகிய எனது மகனை 2009 ஜுலை இருப்பதாகக் கூறினார்கள். பின்னர் 2014 ஒக்டோபர் 24ஆம் திகதி இருப்பதாகக் கூறினார்கள். ஆனால் இப்போது இல்லை எனக் கூறுகின்றார்கள் என...

இந்தியாவிற்கு எதிராக செயற்பட வேண்டும் என்று விடுதலைப் புலிகள் எண்ணியது கிடையாது- பேராசிரியர் ராமு மணிவண்ணன்

இனப்பிரச்சினை தொடர்பாகவும், புதிய இலங்கை அரசியல் தொடர்பாகவும், இன்றைய அரசியலில் தமிழர்களின் பங்களிப்பு பற்றியும் பேராசிரியர் ராமு மணிவண்ணன் அவர்கள் இலக்கு இணையத்திற்கு பிரத்தியேகமாக வழங்கிய நேர்காணலின் இரண்டாம் பகுதி ஈழத்தமிழர் விடுதலையில்...

எமது போராட்டம் உலகத்தின் கவனத்தை ஈர்த்து வருகின்றது-கே.ராஜ்குமார்

எமது போராட்டத்தினால் அரசாங்கத்திற்கு சர்வதேச ரீதியாக அழுத்தங்கள் இருப்பதால்,அரசாங்கம் எமது போராட்டத்திற்கு தொடர்ந்து அச்சுறுத்தல் விடுத்து வருகின்றது. எமது போராட்டம் சரியான பாதையில் செல்கின்றது என்பது எங்களுக்குத் தெரியும் என வலிந்து காணாமல்...

புலம்பெயர் நாட்டில் உள்ள சாட்சிகள் பேச வேண்டும் – றோய் சமாதானம் 

ஐ.நா.சபையில் இலங்கை அரசிற்கு எதிராக வழக்கு தொடுத்து அதில் வெற்றி கண்ட பின்னர், தற்போதைய சிறீலங்கா அரச தலைவர் கோத்தபாயா ராஜபக்சாவுக்கு எதிரான வழக்கை அமெரிக்காவில் தாக்கல் செய்து நடத்திவரும் றோய் சமாதானம்...

தமிழ்ச் சமூகம் ஒரு தலைமையையும், தலைவனையும் தேடிக் கொண்டிருக்கின்றது- ராமு மணிவண்ணன்

சென்னை பல்கலைக்கழகத்தின் அரசியல் பொது நிர்வாகத் துறையின் தலைவரான பேராசிரியர் ராமு மணிவண்ணன் தமிழீழம் மற்றும் அதை சார்ந்த ஆராய்ச்சிப் பணிகளில் கடந்த 25 வருடங்களாக செயற்பட்டு வருகிறார். 2009 இனப்படுகொலைக்குப்...

கோத்தபாயாவுக்கு எதிரான வழக்கை தள்ளி வைப்பேனே தவிர கைவிட மாட்டேன் – றோய் சமாதானம் நேர்காணல்

தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை அரசு மேற்கொண்டு வரும் மனித உரிமை மீறல்களில் பாதிக்கப்பட்டவர்களில் றோய் சமாதானம் அவர்களும் ஒருவர். அவர் சிறீலங்கா அரசுக்கும் கேர்தபாய ராஜபக்சாவுக்கும் எதிராக 2019 ஆம் ஆண்டு...

தமிழின அடக்குமுறைகளுக்கு எதிராக மாணவர் சமூகம் என்றும் குரல் கொடுக்கும்-எஸ்.பி.எஸ்.பபிலராஜ்

தமிழின அடக்குமுறைகளுக்கு எதிராக குரல்கொடுக்கும்  மாணவர் சக்தியை என்றைக்கும் யாராலும் அடக்க முடியாது என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் எஸ்.பி.எஸ்.பபிலராஜ் தெரிவித்துள்ளார். யாழ் பல்கலைக்கழகத்தில் வழமைபோன்று இம்முறை மாவீரர் நாள் நினைவேந்தலுக்கான...

தடைகளே மாணவர்கள் மத்தியில் உணர்வுகளை அதிகரிக்கச் செய்கின்றன-இராஜரட்ணம்  கிரிசாந்தன்

‘தடைகளே மாணவர்கள் மத்தியில் உணர்வுகளை அதிகரிக்கச் செய்கின்றன,மேலும் வலுவாக சமூகத்திற்கு தன்னெழுச்சியாக தொடர்ந்து பணியாற்ற வழி ஏற்படுத்தி தருகின்றன‘ என யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்  ஒன்றியத் தலைவர்  இராஜரட்ணம்  கிரிசாந்தன் இலக்கிற்கு...