“ஈழத்தமிழர்களின் இனப்பிரச்சினையை   புரிந்துகொள்ள இந்தியா  தயாராக இல்லை“

ஜெனீவாவில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த ஐ.நா சபை கூட்டத்தில் இலங்கையின் தற்போதைய நெருக்கடி மற்றும் அரசியல் விவகாரங்கள் குறித்து  இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி இந்திராமணி பாண்டே கருத்து தெரிவிக்கையில்   ‘இலங்கை தமிழர்கள்...

அச்சுறுத்தும் போதைப் பொருட்கள் பின்னணியில் செயற்படுபது யாா்?-கலாநிதி க.சிதம்பரநாதன் செவ்வி

யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் பாவனை அண்மைக்காலத்தில் அதிா்ச்சியளிக்கும் வகையில் அதிகரித்திருக்கின்றது. இதன் பின்னணி என்ன,  இதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் என்ன, அவற்றை எவ்வாறு தடுக்க முடியும் என்பன தொடா்பாக யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள்...

IMF இன் நிபந்தனைகளால் நெருக்கடிக்குள் இலங்கை -மூத்த பேராசிரியர் எஸ்.விஜயச்சந்திரன்

இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி குறித்து பேராதனைப் பல்கலைக்கழக பொருளியற்றுறை மூத்த பேராசிரியர் எஸ்.விஜயச்சந்திரன் இலக்கு நிறுவனத்திற்கு வழங்கிய சிறப்பு செவ்வி.... கேள்வி:- இலங்கையின் சமகால பொருளாதார நிலை தொடர்பில் உங்கள் கருத்து என்ன? பதில்:- இலங்கையானது இன்னும்...

சூறையாடப்படுகின்றது வடக்கின் கடல் வளம் – வடபகுதி கடற் றொழிலாளா் இணைய செயலாளா்

இந்திய மீனவா்களின் அத்துமீறலால் வடபகுதி மீனவா்கள் தமது வாழ்வாதாரங்களை இழந்துள்ளாா்கள். கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான மீன்கள் தினசரி வடக்கிலிருந்து தமிழக மீனவா்களால் அபகரித்துச் செல்லப்படுகின்றது. இது தொடா்பாக வடபகுதி கடற்றொழிலாளா் இணையத்தின் செயலாளா்...
தமிழக சட்டசபையின் அதிகாரமற்ற தன்மை - ஈழத்தமிழர்களுக்காக போராட முடியாத நிலையை ஏற்படுத்தியது

தமிழக சட்டசபையின் அதிகாரமற்ற தன்மை – ஈழத்தமிழர்களுக்காக போராட முடியாத நிலையை ஏற்படுத்தியது – பகுதி 1

பகுதி 1 தமிழக சட்டசபையும் ஈழத் தமிழர்களும்  பற்றி ஓய்வு பெற்ற சென்னைப் பல்கலைக்கழக அரசியல் மற்றும் பொது நிர்வாகத்துறைத் தலைவர் பேராசிரியர் இராமு. மணிவண்ணன் அவர்கள் இலக்கு ஊடகத்திற்கு வழங்கிய  நேர்காணல் தமிழக சட்டசபையின்...
இசையமைப்பாளர் உதயன் அவர்களுடனான செவ்வி

புயலடித்த தேசம் இறுவட்டின் இசையமைப்பாளர் உதயன் அவர்களுடனான செவ்வி | தமிழகக்களம் | ILC | இலக்கு

#தமிழீழப்பாடல்கள் #புயலடித்த_தேசம் #கார்த்திகை27 #உதயன் #EelamMusic புயலடித்த தேசம் இறுவட்டின் இசையமைப்பாளர் உதயன் அவர்களுடனான செவ்வி | புயலடித்த தேசம் எனும் இறுவட்டில் கார்த்திகை 27 என்ற பாடல் ஒலிக்காத மாவீரர் நினைவெழுச்சி நாளே...
அரசியலில் சிலரை நாறடிக்கவைக்கலாம் என்ற எண்ணத்தோடு

அரசியலில் சிலரை நாறடிக்கவைக்கலாம் என்ற எண்ணத்தோடு செயல்படுகிறார்! | ஆய்வாளர் திருச்செல்வம் | இலக்கு

#சுமந்திரன் #மாவை #சம்பந்தன் #உயிரோடைத்தமிழ்வானொலி #இலக்கு #தமிழ்மீனவர்கள் #ஆய்வாளர்திருச்செல்வம் அரசியலில் சிலரை நாறடிக்கவைக்கலாம் என்ற எண்ணத்தோடு செயல்படுகிறார்! | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி | அரசியலில் சிலரை...
சிங்களப் படையினருக்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது

சிங்களப் படையினருக்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது “நாங்கள் என்ன குற்றம் இழைத்தாலும்… | ILC | இலக்கு

#மாவீரர்நாள் #தமிழ்த்தலைமைகள் #அரசியல்ஆய்வாளர்திருச்செல்வம் #அரசியல்களம் #உயிரோடைத்தமிழ்_வானொலி #இலக்கு சிங்களப் படையினருக்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது “நாங்கள் என்ன குற்றம் இழைத்தாலும் தண்டிக்கப்பட மாட்டோம்!”என்று | | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் | உயிரோடைத் தமிழ்...
தமிழ்க்கட்சிகளின் ஒப்பமிட்ட கடிதம் இந்தியாவிடம்

கேட்டதும் கொடுப்பவனே சீனா சீனா ! பொறிக்குள் அகப்படுபவனே ஸ்ரீலங்கா ஸ்ரீலங்கா! | திருச்செல்வம் | ILC

  #13ம்திருத்தம் #சீனாதலையீடு #TNA #TULF #கோத்தாபாய #அரசியல்ஆய்வாளர்திருச்செல்வம் #அரசியல்களம் #உயிரோடைத்தமிழ்_வானொலி #இலக்கு கேட்டதும் கொடுப்பவனே சீனா சீனா ! பொறிக்குள் அகப்படுபவனே ஸ்ரீலங்கா ஸ்ரீலங்கா!! | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் | உயிரோடைத் தமிழ்...