சிங்கள தலைமைகள்

நெருக்கடி ஏற்படும் போது தமிழர் தரப்பை நாடும் சிங்கள தலைமைகள் | அரசியல்களம் | போரியல் ஆய்வாளர் அரூஸ்

நெருக்கடி ஏற்படும் போது தமிழர் தரப்பை நாடும் சிங்கள தலைமைகள் | போரியல் ஆய்வாளர் அரூஸ் | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி | ILC | இலக்கு தமிழர் தரப்பை நாடும் சிங்கள...
இலங்கையில் கோரோனா பெருந்தொற்று

வைத்தியக் கலாநிதி சிவப்பிரகாசம் அனுஷயந்தன் அவர்களுடனான செவ்வி | தாயகக்களம் | ILC

#Drசிவப்பிரகாசம் #தாயகக்களம் #கோரோனாபெருந்தொற்று இலங்கையில் கோரோனா பெருந்தொற்று வைத்தியக் கலாநிதி சிவப்பிரகாசம் அனுஷயந்தன் அவர்கள் இலங்கையில் கொரோனா பெருந்தொற்று ஏற்படுத்தி இருக்கின்ற தாக்கங்களும் தொடர்பாக  உயிரோடைத் தமிழ் வானொலியின் தாயகக்கள நிகழ்ச்சிக்கு வழங்கிய செவ்வி     மக்களின்...
புதிய அரசியல் அமைப்பு

13 தொடர்பாக ஏன் ஆரவாரம்! புதிய அரசியல் அமைப்பு தயாரா? | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் | |...

13 தொடர்பாக ஏன் ஆரவாரம்! புதிய அரசியல் அமைப்பு தயாரா? | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி | இலக்கு 13 தொடர்பாக ஏன் ஆரவாரம்! புதிய அரசியல்...

தாய்வான் போரை அமெரிக்க ஏன் விரும்புகிறது | போரியல் ஆய்வாளர் அரூஸ் | ILC | இலக்கு

தாய்வான் போரை அமெரிக்க ஏன் விரும்புகிறது பெலொசியின் தாய்வான் பயணம் என்பது அமெரிக்கா கூறுவது போல தனிப்பட்ட பயணமல்ல. எனவே தான் அமெரிக்கா 90 மில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளது. அதாவது இந்த பயணத்தின் மூலம்...
தமிழக மீனவர்களின் பிரச்சினை

எல்லை தாண்டும் தமிழக மீனவர்களின் பிரச்சினை தீவிமடைய யார் காரணம்? | பேராசிரியர் சூசை ஆனந்தன் செவ்வி

 எல்லை தாண்டும் தமிழக மீனவர்களின்பிரச்சினை தீவிமடைய யார் காரணம்? | பேராசிரியர் சூசை ஆனந்தன் செவ்வி | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி | ILC | இலக்கு தமிழக மீனவர்களின் பிரச்சினை தீவிமடைய...

இலங்கையின் நீதித்துறை ஒருபோதும் நீதியை வழங்காது – படுகொலை செய்யப்பட்ட மாணவனின் தந்தை – நேர்காணல்

 2006 ஆம் ஆண்டு சனவரி மாதம் 2ஆம் திகதி மாலை திருகோணமலை கடற்கரை பகுதியில் மனோகரன் ரஜீகர் (பிறந்த திகதி 22.09.1985, அகவை 21), யோகராஜா ஹேமச்சந்திரா (பிறந்த திகதி 04.03.1985, அகவை...

தமிழர்கள் வாக்களிப்பதற்கு சுட்டிக் காட்டக்கூடிய நிலையில் எந்த வேட்பாளருமில்லை (நேர்காணல்) – அருந்தவபாலன்

எமது கட்சியினுள் எந்தவொரு வேட்பாளரையும் மையப்படுத்தி தீர்மானம் எடுக்கும் நிலைப்பாடுகள் இல்லை. எம்மைப் பொறுத்தவரையில் தமிழர்கள் இவருக்கு வாக்களியுங்கள் என்று எந்தவொரு வேட்பாளரையும் சுட்டிக்காட்டக் கூடிய நிலையில் இல்லை என்பதில் தீர்க்கமாக இருக்கின்றோம்...

ஜெனீவாவில் இலங்கைக்கு காத்திருக்கின்றது அதிா்ச்சி! | ரெலோ பேச்சளா் சுரேந்திரன் | நோ்காணல் | இலக்கு

எதிா்வரும் திங்கட்கிழமை ஜெனீவாவில் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடா் ஆரம்பமாகவுள்ளது. இலங்கை விவகாரம் இதில் முக்கியமாகப் பேசப்படவுள்ளது. புதிய தீா்மானம் ஒன்றும் நிறைவேற்றப்படவிருக்கின்றது. இந்தப் பின்னணியில் இவை தொடா்பில் தமிழா் தரப்பிலிருந்து...

22 ஆவது திருத்த விவகாரத்தில் தமிழ்த் தரப்பின் தவறு என்ன? | மூத்த அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம் |...

இலங்கை அரசியலில் முக்கியமான சில சம்பவங்கள் கடந்த வாரங்களில் நடைபெற்றிருக்கின்றன. அரசியலமைப்புக்கான 22 ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. தமிழ் அரசியல் கைதிகள் சிலர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். இவற்றின் பின்னணியிலுள்ள அரசியல் நகர்வுகள்...

“இலங்கையில் மட்டும் அல்ல தமிழகத்திலும் நெருக்கடிகள் உள்ளது” மு.அசீப்

தமிழர் தாயகப் பிரதேசத்தில் இலங்கை அரசால்  முன்னெடுக்கப்பட்டு வந்த நில ஆக்கிரமிப்புப் போர், 2009 ஆண்டு பெரும் தமிழின அழிப்புடன் முடிவுக்கு வந்தது. பயங்கரவாதிகளை அழித்துவிட்டோம், தமிழ் மக்களை பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்டுவிட்டோம்...