‘அஞ்சலி செலுத்துவதை தடுப்பது மனித  நாகரீகமற்ற செயல்’ விந்தன் கனகரட்ணம்

“இந்த மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் பல ஆயிரம் போராளிகள் தமது இன்னுயிர்களைத் தியாகம் செய்துள்ளார்கள். அந்தப் போராளிகள் விதைக்கப்பட்ட இடங்களுக்கு அவர்களது உறவுகள்  சென்று பிரார்த்தனை செய்யவும், அஞ்சலி செய்யவும் இந்த அரசாங்கம்  இடமளிக்க...

‘அபிவிருத்தி என்ற பெயரில் சரணடைந்தால் விரைவில் தமிழரை தேடித் கண்டுபிடிக்கவேண்டிய நிலை ஏற்படும்'(நேர்காணல்)

'அபிவிருத்தி என்றபெயரில் அரசாங்கத்திடம் சென்று சரணடைந்து விட்டோமானால், அதற்குப் பின்னர் அதிலிருந்து மீளமுடியாது. 15, 20 வருடங்களின் பின்னர், இப்போது இலங்கையில் பறங்கியரை எப்படி தேடிக் கண்டு பிடிக்கின்றோமோ அவ்வாறே தமிழர்களையும் தேடிக்...

கோட்டாவின் ஆட்சியில் மூன்றாவது தலைமை தேவைப்படுகிறது | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் | ilakku | ILC

கோட்டாவின் ஆட்சியில் மூன்றாவது தலைமை தேவைப்படுகிறது | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் lakku | ILC பசில் ராஜபக்ஷா மீள் வருகையானது பலத்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை ஜனநாயக சோலிசத்தில் இருந்து இராணுவ...
முள்ளிவாய்க்கால் ஒரு திருப்புமுனை

முள்ளிவாய்க்கால் ஒரு திருப்புமுனை | ஆய்வாளர் சூ.யோ. பற்றிமாகரனுடனான செவ்வி | உயிரோடைத் தமிழ் வானொலி

முள்ளிவாய்க்கால் ஒரு திருப்புமுனை | ஆய்வாளர் சூ.யோ. பற்றிமாகரன் அவர்கள் வழங்கிய சிறப்புச் செவ்வி | உயிரோடைத் தமிழ் வானொலி | இலக்கு   வினைத்திறன் அற்ற தமிழ் அரசியல்வாதிகளை...

அனைத்துக்கட்சி அரசாங்கம், தேசிய அரசாங்கம், இழுபறி தொடர்கிறது! | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம்

இன்றைய நிகழ்ச்சியில் சமகால அரசியல் நிலை தொடர்பாக அலசும் ஒரு களமாக அமைகின்றது. தற்போதை அரசியல் நிலை பற்றிய பல முக்கிய விடையங்களை அலசும் களமாக இது அமைகின்றது 

கிழக்கில் தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்கள், வரலாற்று இடங்கள் திட்டமிட்ட வகையில் கையகப்படுத்தப்படுகின்றன – தமிழ் மக்கள் கூட்டணி ...

தமிழ்மக்கள் கூட்டணியின் உபதலைவர் சோமசுந்தரம் (நேர்காணல்) 'கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்து வருகின்ற நிலங்கள் திட்டமிட்ட வகையில் கபளீகரம் செய்யப்படுகின்றன. இதனைவிடவும் தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்கள், வரலாற்று இடங்கள் போன்ற அனைத்தும்...

“ஈழத்தமிழர்களின் இனப்பிரச்சினையை   புரிந்துகொள்ள இந்தியா  தயாராக இல்லை“

ஜெனீவாவில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த ஐ.நா சபை கூட்டத்தில் இலங்கையின் தற்போதைய நெருக்கடி மற்றும் அரசியல் விவகாரங்கள் குறித்து  இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி இந்திராமணி பாண்டே கருத்து தெரிவிக்கையில்   ‘இலங்கை தமிழர்கள்...

தமிழினத்தை கருவறுக்கும் 5 G ; எமது மக்களின் இயல்பு வாழ்க்கை பறிபோகும் ஆபத்து (சிறப்புச் செவ்வி)

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ். மாநகரசபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் இலக்கு மின்னிதழுக்கு வழங்கிய விசேட செவ்வி... யாழ்.மாநாகரத்தில் அவசரமாக சிமாட் லாம் போல் என்ற பெயரில் முன்னெடுக்கப்படும் தொலைத் தொடர்பு கோபுரங்கள்...
போராட்டம் புதியவடிவம்

இலங்கைத்தீவில் போராட்டம் புதியவடிவம் எடுத்துள்ளது! | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் | இலக்கு

இலங்கைத்தீவில் போராட்டம் புதியவடிவம் எடுத்துள்ளது! இன்றைய நிகழ்ச்சியில் சமகால அரசியல் நிலை தொடர்பாக அலசும் ஒரு களமாக அமைகின்றது. கொழும்பில் நடைபெறும் தொடர் போராட்டம், இது ராஜபக்ச குடும்பம் மேற்கொள்ளும் நகர்வு, இலங்கை அரசின்...

தமிழர் தன்னாட்சிக் கோரிக்கைக்கு இந்தியா உதவுமா?

கேள்வி -பெரும் துன்பங்களை சந்தித்து வரும் ஈழத் தமிழர்கள் தங்களுடைய தன்னாட்சியைப் பயன்படுத்த முடியாத  எல்லைகளில்  இருக்கிறார்கள். இது குறித்து உங்கள் கருத்து என்ன? இதற்கு ஐ.நா சிறப்பு பிரதிநிதியை நியமிக்க வேண்டும். இதற்கு இந்தியா துணை செய்யுமா? தியாகு, பொதுச் செயலாளர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்  பதில் ''தாயகம் - தேசியம் - தன்னாட்சி என்ற முப்பெரும் முழக்கங்களும் ஒரே முழுமையின் மூன்று கூறுகள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அவை ஒரு சூலாயுதத்தின் மூன்று முனைகள்தாம். தாயகம்...