இயற்கையை நாம் அழித்தால்

இயற்கையை நாம் அழித்தால், இயற்கை எம்மை அழித்துவிடும்-பாகம் 1– பொ.ஐங்கரநேசன்

பொ.ஐங்கரநேசன் இயற்கையை நாம் அழித்தால், இயற்கை எம்மை அழித்துவிடும்: தாவரவியல் ஆசிரியரும், முன்னாள் வடமாகாண வேளாண்மை, கால்நடை, நீர்ப்பாசனம், சூழல் அமைச்சரும், தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவருமான பொ.ஐங்கரநேசன் அவர்கள் உயிரோடைத் தமிழ்...

சீனாவுக்கு எதிரான கொள்கையால் தமிழினத்துக்கு நன்மை ஏற்படப் போவதில்லை |போரியல் ஆய்வாளர் அரூஸ் | ILC

#சீனாமுதலீடு #பிராந்தியவல்லரசு #ஆய்வாளர்அரூஸ் #புலிகளின்தாக்குதல்கள் #உயிரோடைத்தமிழ்வானொலி #அரசியல்களம் #இலக்கு சீனாவுக்கு எதிரான கொள்கையால் தமிழினத்துக்கு நன்மை ஏற்படப் போவதில்லை | போரியல் ஆய்வாளர் அரூஸ் | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி | போரியல்...
புலம்பெயர்ந்த தமிழர்கள்

புலம்பெயர்ந்த தமிழர்கள் முதலீடு செய்ய வருவார்களா? | சமூக பொருளாதார ஆய்வாளர் செல்வின் | இலக்கு

 புலம்பெயர்ந்த தமிழர்கள் முதலீடு செய்ய வருவார்களா? இலங்கையின் பொருளாதார நெருக்கடி எதிர்வரும் மாதங்களில் மிகவும் மோசமான கட்டத்துக்குச் செல்லலாம் எனச் சொல்லப்படுகின்றது. இதற்கான காரணம் என்ன? புலம்பெயர்ந்த மக்கள் முதலீடுகளை மேற்கொள்வதற்கான நிலைமை நாட்டில்...

வண பிதா பிரான்ஸிஸ் ஜோசெப்புக்கு என்ன நடந்தது என்பதில் கூட அக்கறை காட்டாத கா்தினால் மல்கம் ! |...

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சர்வதேச தினம் ஓகஸ்ட் 30 ஆம் திகதி அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில், இலங்கையிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நடத்தும் போராட்டம் இரண்டாயிரம் நாட்களைத் தாண்டிச்சென்றிருக்கின்றது. இந்தப் பின்னணியில் பாதிக்கப்பட்ட ஒருவா்...

ஒரு இலட்சம் படையினரை உக்ரைன் இழந்ததா? | போரியல் ஆய்வாளர் அரூஸ் | உயிரோடைத் தமிழ் வானொலி |...

போலந்து மீதான ஏவுகணை தாக்குதல் நேட்டோவின் போர் வியூகம் தொடர்பான மாயையை கலைத்துள்ளது. ஆனால் அடுத்த தடவையும் அரச தலைவர் பதவிக்கு குறி வைக்கிறார் ரணில்       

நவகாலனித்துவ மேலாதிக்கம்-  சமூக ஆய்வாளர் சந்திரமோகன் செவ்வி

ஐக்கிய நாடுகள் சபையின் தன்னாட்சி உரிமையைப் பயன்படுத்தி வாழ முடியாத எல்லைகளில் வாழும் மக்களுக்கான ஒன்றிப்பு வாரத்தை முன்னிட்டு ஈழத் தமிழர்கள் குறித்த சமூக ஆய்வாளர் கி.சந்திரமோகனுடன் ஒரு  செவ்வி, ‌கேள்வி:- சிங்கள பௌத்த. ஸ்ரீ. லங்கா குடியரசு தன்னிச்சையாக...