மார்ச் மாதம் கூடவுள்ள ஐ.நா. கூட்டத்தொடரில்; தமிழர்களின் நிலைப்பாடு என்ன? அதை நாங்கள் எப்படி முன்வைக்கப்போகின்றோம்?

பிரித்தானியாவை தளமாகக் கொண்ட விரிவுரையாளரும், மனித உரிமை ஆர்வலருமான ராஜ்குமார் அவர்கள், அனைத்துலக உயிரோடை தமிழ் வானொலிக்கு வழங்கிய நேர்காணலின் ஒரு பகுதி. கேள்வி:                 எதிர்வரும் 2021 மார்ச் மாதம் ஐ.நாவின் 46ஆவது அமர்வு...
தமிழர்கள் தீர்வைப் பெறவேண்டிய வழிமுறை

தீர்வைப் பெறவேண்டிய வழிமுறைகளைக் கண்டுபிடிக்க வேண்டிய பொறுப்பு தமிழர்களிடம் தான் இருக்கிறது! | ILC

#ஐநாதீர்மானம் #சுமந்திரன்கூட்டு தீர்வைப் பெறவேண்டிய வழிமுறைகளைக் கண்டுபிடிக்க வேண்டிய பொறுப்பு தமிழர்களிடம் தான் இருக்கிறது! | ILC தீர்வைப் பெறவேண்டிய வழிமுறைகளைக் கண்டுபிடிக்க வேண்டிய பொறுப்பு தமிழர்களிடம் தான் இருக்கிறது! அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் அவர்கள்! தமிழர்கள் தீர்வைப்...

இராணுவத்திடம் கையளித்த எனது மகனை காணவில்லை என அரசு கூறுவதை ஏற்க முடியாது- பாலயோகினி – வீடியோ இணைப்பு

போர் நிறைவடைந்த பின்னர் 2009இல் கைதாகிய எனது மகனை 2009 ஜுலை இருப்பதாகக் கூறினார்கள். பின்னர் 2014 ஒக்டோபர் 24ஆம் திகதி இருப்பதாகக் கூறினார்கள். ஆனால் இப்போது இல்லை எனக் கூறுகின்றார்கள் என...

“ஈழத்தமிழர்களின் இனப்பிரச்சினையை   புரிந்துகொள்ள இந்தியா  தயாராக இல்லை“

ஜெனீவாவில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த ஐ.நா சபை கூட்டத்தில் இலங்கையின் தற்போதைய நெருக்கடி மற்றும் அரசியல் விவகாரங்கள் குறித்து  இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி இந்திராமணி பாண்டே கருத்து தெரிவிக்கையில்   ‘இலங்கை தமிழர்கள்...

எமது மண்ணை பாதுகாக்க நாங்கள் என்ன விலைகொடுக்கவும் தயாராக இருக்கிறோம் – லோகேஸ்வரன்

முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையில் இடம்பெறும் தொல்லியல் திணைக்களத்தின் ஆக்கரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக போராடிய கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 29.09.2022வரை விளக்கமறியலில்...
காப்பாற்றுமா சர்வதேச நாணய நிதியம்

இலங்கையை காப்பாற்றுமா சர்வதேச நாணய நிதியம்? | கலாநிதி எம்.கணேசமூர்த்தி | இலக்கு

இலங்கையை காப்பாற்றுமா சர்வதேச நாணய நிதியம்? இலங்கையின் பொருளாதாரம் மோசமடைந்து கட்டுப்பாட்டை மீறிச் சென்றுள்ள நிலையில், சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளது. இந்தப் பேச்சுக்கள் எந்தளவுக்குப் பலனளிக்கும், அதன் பின்னணியில் செயற்படும்...

சிங்கள மக்களின் போராட்டத்தை தோற்கடித்த ரணிலின் வியூகம் | போரியல் ஆய்வாளர் அரூஸ் | ILC | இலக்கு

சிங்கள மக்களின் போராட்டத்தை தோற்கடித்த ரணிலின் வியூகம்  கோத்தபாயாவை தோற்கடிக்க வகுக்கப்பட்ட வியூகத்தில் ரணிலை தோற்கடிப்பதற்கான திட்டம் இல்லாமல் போனதே காலிமுகத்திடல் போராட்டம் சந்தித்த வீழ்ச்சிக்கான காரணம்