மாவீரர் மாதத்தில் தலைமைத்துவத்தை இறைமைத்துவத்தை உறுதிப்படுத்த தேசமாக இணைவோம் | ஆசிரியர் தலையங்க கலந்துரையாடல் | 12.11.2022 |...

ஈழத்தமிழர் மாவீரர் மாதம் ஆரம்பமாகி மாவீரர் வாரத்தை நோக்கி முப்பத்து மூன்றாவது ஆண்டில் நகர்ந்து கொண்டிருக்கிறது. ஈழத்தமிழரின் தலைமைத்துவத்தை விடுதலைத் தலைமைத்துவமாக ஈழத்தமிழர் வரலாற்றில் வெளிப்படுத்திய தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்...

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை எந்த அரசும் நீக்கப்போவதில்லை-ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராஜா 

தென்பகுதியில் இடம்பெறும் போராட்டத்தை அடக்குவதற்கும் பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படுவதால்  மீண்டும் இலங்கை அரசியலில் அது பேசுபொருளாகியிருக்கின்றது. இந்தப் பின்னணியில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் பல வழக்குகளை முன்னெடுத்தவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராஜா உயிரோடைத்...

புதிய அரசியலமைப்பு ஒரு வருடத்துள்! | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் | உயிரோடைத் தமிழ் வானொலி

இன்றைய நிகழ்ச்சியில் சமகால அரசியல் நிலை தொடர்பாக அலசும் ஒரு களமாக அமைகின்றது. தற்போதை அரசியல் நிலை பற்றிய பல முக்கிய விடையங்களை அலசும் களமாக இது அமைகின்றது      

கிழக்கில் கண்வைக்கும் அமெரிக்காவும் கேர்சனை கைவிட்ட ரஷ்யாவும் | போரியல் ஆய்வாளர் அரூஸ் | ILC

உலகிற்கு அரிசி வழங்கும் மையமாக கிழக்கு மாகாணத்தை மாற்றப் போவதாக தெரிவித்திருக்கிறார் அமெரிக்க தூதுவர் அதேசமயம் பாதகமான களமுனையில் இருந்து தனது படையிரை வெளியேற்றியுள்ளது ரஷ்யா. விமர்சனங்களை புறம்தள்ளிய புதிய ஜெனரல்       

8 பில்லியனை அடைந்த உல மக்கள் தொகை-ஈழத் தமிழர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதற்கான காரணம் என்ன? ...

உலகின் மொத்த சனத்தொகை இந்த ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆம் திகதி அளவில் 8 பில்லியன்களை தொடும் என ஐக்கிய நாடுகள் அமைப்பு மதிப்பீடு செய்துள்ளது. இந்த நிலையில், நுவரேலியா மாவட்டத்தின் கொத்மலை கோட்டக் கல்விப் பணிப்பாளரும், சமூக ஆய்வாளருமான கலாநிதி எம்.எஸ்.இங்கர்சால்"இலக்கு" மின்னிதழுக்குவழங்கிய சிறப்பு  செவ்வி.... கேள்வி:- உலகின் சமகால சனத்தொகை நிலைமைகள் எவ்வாறுள்ளன? *பதில்:- உலகின் சனத்தொகை தற்போது வேகமாக...

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை எந்த அரசும் நீக்கப்போவதில்லை | ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராஜா செவ்வி

தென்பகுதியில் இடம்பெறும் போராட்டத்தை அடக்குவதற்கும் பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படுவதால் மீண்டும் இலங்கை அரசியலில் அது பேசுபொருளாகியிருக்கின்றது. இந்தப் பின்னணியில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் பல வழக்குகளை முன்னெடுத்தவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராஜா உயிரோடைத்...

விடுதலை செய்யப்பட்டவர்கள் தங்களுடைய எஞ்சிய வாழ்வை நிம்மதியாக கழிக்க வேண்டும்- சட்டவாளர் சிவகுமார்

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்துவந்த நளினி, ஜெயக்குமார், ஆர்.பி.ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், சுதேந்திரராஜா, ஸ்ரீஹரன் ஆகிய  6 பேரையும் இந்திய உச்ச நீதிமன்றம் விடுதலை...

மக்களின் சமத்துவத்தை உறுதி செய்வதே பொருளாதார நெருக்கடி தீர ஒரே வழி | ஆசிரியர் தலையங்க கலந்துரையாடல் |...

  ஐக்கியநாடுகள் அபிவிருத்திச் செயற்றிட்டத்தில் இலங்கையை மீளக்கட்டியெழுப்புதலுக்கான நிதி சேகரிப்புத் தளமொன்றைத் தொடங்கி உலக மக்களிடை நிதியளிப்புச் செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கையில் 5.7 மில்லியன் மக்கள் உடனடி மனிதாபிமான உதவிகள் தேவையான நிலையில் இன்று...

ரணிலை ஆதரிக்கும் பொதுஜன பெரமுன மூன்றாகப் பிளவுபட்டுள்ளது! | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் | ILC

இன்றைய நிகழ்ச்சியில் சமகால அரசியல் நிலை தொடர்பாக அலசும் ஒரு களமாக அமைகின்றது. தற்போதை அரசியல் நிலை பற்றிய பல முக்கிய விடையங்களை அலசும் களமாக இது அமைகின்றது    

முற்றாக பறிபோகுமா தமிழர் கடல்வளம்? | போரியல் ஆய்வாளர் அரூஸ் | ILC | இலக்கு

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியும் இந்திய மீனவர்களில் எல்லை தாண்டிய நடைவடிக்கைகளும் தமிழ் மீனவர்களை முற்றாக செயலிழக்க செய்துள்ளது 50000 குடும்பங்கள் தொழிலை இழந்துள்ளனர்