22வது திருத்தத்தை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தை ராஜபக்சக்களே உருவாக்கினர்! | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் | ILC

22வது திருத்தத்தை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தை ராஜபக்சக்களே உருவாக்கினர்! இன்றைய நிகழ்ச்சியில் சமகால அரசியல் நிலை தொடர்பாக அலசும் ஒரு களமாக அமைகின்றது. தற்போதை அரசியல் நிலை பற்றிய பல முக்கிய விடையங்களை அலசும்...

சீனாவின் இறால் பண்ணை இந்தியாவுக்கு ஆபத்தாம் | போரியல் ஆய்வாளர் அரூஸ் | உயிரோடைத் தமிழ் வானொலி |

சீனாவின் இறால் பண்ணை இந்தியாவுக்கு ஆபத்தாம் வடக்கில் சீனா அமைக்கும் இறால் பண்ணை இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்தானது என்று கூறுவதன் மூலம் தமிழ் இனத்தின் பொருளாதார தொழில்நுட்ப அபிவிருத்தியை தடுப்பதில் இந்தியாவுக்கு ஆதரவாக சில...

இலங்கையில் எந்தவொரு நகர்வு நடந்தாலும் அதன் விளைவு இந்தியாவிற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ நிச்சயமாக இருக்கும் – மேஜர் மதன் குமார்

இலங்கையில் சீனாவின் நடவடிக்கைகள் இந்திய தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளதாக தெரிவித்துள்ள தமிழக மாநில புலனாய்வு பிரிவு கரையோர பகுதிகளில் கண்காணிப்பை அதிகரிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது என்று இந்திய  பத்திரினையான இந்து ஆங்கில...

இலங்கை சர்வதேச ஆடுகளத்தில் ரணிலுடன் எரிக் சொல்கெய்ம்! | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் | ILC

இலங்கை சர்வதேச ஆடுகளத்தில் ரணிலுடன் எரிக் சொல்கெய்ம்!  இன்றைய நிகழ்ச்சியில் சமகால அரசியல் நிலை தொடர்பாக அலசும் ஒரு களமாக அமைகின்றது. தற்போதை அரசியல் நிலை பற்றிய பல முக்கிய விடையங்களை அலசும் களமாக...

‘குறைந்த வருமானம் பெறும் நாடு ‘ பிரகடனம் இலங்கையை மீட்குமா?

பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் இலங்கை சிக்கித் தவிக்கும் இன்றைய நிலையில், அதிலிருந்து மீள்வதற்கான ஒரு உபாயமாக குறைந்த வருமானம் பெறும் நாடாக இலங்கையைத் தரமிறக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது. இதன் பின்னணி என்ன, இதனால்...

ஆசியாவுக்கான நேரம் வருகிறதா? | போரியல் ஆய்வாளர் அரூஸ் | உயிரோடைத் தமிழ் வானொலி | இலக்கு

ஆசியாவுக்கான நேரம் வருகிறதா? ரஸ்யா உக்ரைன் போரில் மேற்குலகத்தால் தனிமைப்படுத்தப்பட்ட ரஸ்யா ஐரோப்பாவின் பொருளாதாரத்தை சிதைத்தவாறு ஆசியாவில் மிகப்பெரும் பொருளாதார படைத்துறை வல்லமையை கட்டி எழுப்ப முற்பட்டுள்ளது.     

குறைந்த வருமானம் பெறும் நாடு என்ற பிரகடனம் இலங்கையை மீட்குமா? | கலாநிதி எம்.கணேசமூர்த்தி

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை குறித்த தீா்மானம் வியாழக்கிழமை நிறைவேற்றப்படுகின்றது. இந்த நிலையில் ஜெனிவா அமா்வுகளில் தொடா்ச்சியாகக் கலந்துகொண்டு தன்னுடைய பங்களிப்பை வழங்கி வந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த்...

உலக வறுமை ஒழிப்பு நாள் : இலங்கையில் ஒரு வேளை உணவுக்கே இழுபறி -சமூக செயற்பாட்டாளர் ஆர்.கவிந்து பத்திரண

ஐ.நா.வின் அனைத்துலக உணவு நாள் மற்றும் வறுமை ஒழிப்புநாள் தொடர்பாக சமூக செயற்பாட்டாளர் ஆர்.கவிந்து பத்திரண இலக்கு ஊடகத்திற்கு வழங்கிய சிறப்பு செவ்வி,   கேள்வி:- உலகின் சனத்தொகைக்கேற்ப உணவுத் தேவை பூரணமாகவுள்ளதா? பதில் :- அப்படிச் சொல்வதற்கில்லை.உலகின் சனத்தொகை...

தமிழ் மக்களின் காயங்கள் ஆற்றுப்படுத்தப்பட வேண்டும்- “அரகலய ” போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சுபுன் விஜேரத்ன

இலங்கையின் காலிமுகத்திடலில்  "அரகலய " போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர் சுபுன் விஜேரத்ன உடன் ஒரு நேர்காணல். * கேள்வி :-  இலங்கையின் சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் என்ன கூறப் போகின்றீர்கள்? பதில் :- இலங்கையின் அரசியல் இப்போது...

ஜெனிவா மனித உரிமைப் பேரவையின் 50வது அமர்வின் சாராம்சம்! | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் | ILC

ஜெனிவா மனித உரிமைப் பேரவையின் 50வது அமர்வின் சாராம்சம்! இன்றைய நிகழ்ச்சியில் சமகால அரசியல் நிலை தொடர்பாக அலசும் ஒரு களமாக அமைகின்றது. தற்போதை அரசியல் நிலை பற்றிய பல முக்கிய விடையங்களை அலசும்...