Home செய்திகள்

செய்திகள்

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக தொடரும் கையெழுத்து வேட்டை – ஜனாதிபதியிடம் நாளை கையளிப்பு

மிகநீண்ட காலங்களாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக “ஒன்றுபட்டு குரலுயர்த்தி உறவுகளை சிறைமீட்போம்” வேலைத்திட்டத்தினை முன்னெடுத்துவரும் 'குரலற்றவர்களின் குரல்' அமைப்பானது, ஜனாதிபதியின் வடக்கு வருகையை முன்னி்ட்டு "ஒற்றைக் கையெழுத்தில் -நம்...

அந்த 20 நாள் குழந்தை செய்த பாவம் என்ன? முஸ்லிம் மக்களை அதிரவைத்த கேள்வி – அகிலன்

கொரோனாவினால் மரணமடைந்த முஸ்லிம் தம்பதிகளின் 20 நாட்களேயான சிசு கடந்த திங்கட்கிழமை கொழும்பில் வலுக்கட்டாயமாகத் தகனம் செய்யப்பட்டிருக்கின்றது. முஸ்லிம்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் செய்தி இது. "இந்த அப்பாவி 20 நாள்...

சிறீலங்காவில் ஏப்பிரலில் பொதுத்தேர்தல்

எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் நாள் சிறீலங்கா நாடாளுமன்றம் கலைக்கப்படவுள்ளதாகவும், ஏப்பிரல் மாதம் மூன்றாவது வாரம் அங்கு பொதுத்தேர்தல் இடம்பெறவுள்ளதாகவும் சிறீலங்கா அரச தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மிகப்பெரும் பிளவைச் சந்தித்துள்ள ஐக்கிய...

அன்னை பூபதியின் 33வது நினைவு தினம் இன்று- மட்டக்களப்பில்  அஞ்சலி

இந்திய இராணுவத்தினை வடக்கு கிழக்கிலிருந்து வெளியேறுமாறு கோரி சாகும் வரையில் உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த அன்னை பூபதியின் 33வது நினைவு தினம் இன்று மட்டக்களப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் அனுஸ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு,கல்லடி,நாவலடியில் உள்ள சமாதியில் பல்வேறு...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; இதுவரை 89 சந்தேக நபர்கள் கைது-சிறிலங்கா காவல்துறை பேச்சாளர்

உயிர்த்த ஞாயிறு அன்று நடத்தப்பட்ட தற்கொலை குண்டுவீச்சு தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகளுடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் குற்றவியல் புலனாய்வு திணைக்களமும் (Criminal Investigation Department - CID), பயங்கரவாத புலனாய்வு பிரிவும்...

சிறீலங்காவின் தேயிலை உற்பத்தி 25 விகிதமாக வீழ்ச்சி

தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரசின் தாக்கம், சிறீங்காவில் அண்மையில் ஏற்பட்ட வறட்சி என்பவற்றால் சிறீலங்காவின் தேயிலை உற்பத்தி 25 விகிதமாக வீழ்ச்சி கண்டுள்ளதாக சிறீலங்கா தேயிலை ஏற்றுமதி சபை தலைவர் ஜெயம்பதி மொலிகொட...

இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் சட்ட ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படும் – சபாநாயகா் உறுதி

இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் அதிகாரப்பூர்வ சட்டமாக அறிவித்து கையெழுத்திடப்படுவதற்கு முன்னர் மேலும் பல சட்ட ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். உயர் நீதிமன்ற உத்தரவுக்கமைய சட்டவாக்கத்தின் போது உள்வாங்கப்பட்ட...

அன்று சிங்கள அரசின் இனவழிப்பை தடுக்க தவறியவர்கள் இன்று வீதிகளில் இறங்குவது மகிழ்ச்சியானதே

I can’t breathe என கதறியபடி ஜார்ஜ்ஸ் ஃபிளாய்ட் என்ற அந்த மனிதன் இறக்கும் வரை அவரை யாருக்கும் தெரியாது. உங்களிற்கோ, அல்லது எனக்கோ தெரியுமளவிற்கு அவர் ஒன்றும் பிரபலமானவர் அல்ல. சாதாரண...

இலங்கையின் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளை விரைவில் பூர்த்திசெய்யவேண்டும் -அமெரிக்கா

இலங்கையின் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளை விரைவில் பூர்த்தசெய்வதற்கான  நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என அமெரிக்காவின்திறைசேரி செயலாளர் ஜனெட் யெலென்  அழுத்தங்களை கொடுக்கவுள்ளார் என திறைசேரியின் உதவிச்செயலாளர் ஜெய்சாம்பாக் தெரிவித்துள்ளார். மேலும் உலகவங்கி சர்வதேச நாணயநிதியத்தின் இந்த வார...

இந்திய குடியுரிமையை துறந்த 16 லட்சம் பேர்: மத்திய அரசு தகவல்

கடந்த 11 ஆண்டுகளில் மட்டும் 16 இலட்சம் பேர் இந்திய குடியுரிமையை துறந்து வெளிநாடுகளில் குடியேறியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.முரளீதரன் மக்களவையில் கூறியது. நடப்பாண்டில் அக்டோபர்...