ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறை பயனற்றது – நிராகரித்த இலங்கை
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்தின் மூலம் உருவாக்கப்பட்ட ஆதாரங்களை சேகரிக்கும் வெளியக பொறிமுறையை இலங்கை மீண்டும் நிராகரித்துள்ளது.
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறை பயனற்றது இலங்கையில் சமூகங்களை...
ஜே. ஆர் வழியில் ரணில், இந்திய வழியில் ஈழத்தமிழரசியல்வாதிகள் ஈழமக்கள் இறைமையை இருப்பின் வழி உறுதிப்படுத்த பொது வேட்பாளர்...
இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் அவர்களின் சிறிலங்காவுக்கான யூன் 20ம் திகதிய வருகை மூன்றாவது முறையாக இந்தியப் பிரதமராகப் பதவியேற்றுள்ள மாண்பமை நரேந்திரமோடி அவர்களின் பாரத் சிறிலங்கா கூட்டாண்மை அடுத்த ஐந்தாண்டு...
Ilakku Weekly ePaper 292 | இலக்கு இதழ் 292-ஜூன் 22, 2024
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 292 | இலக்கு இதழ் 292-ஜூன் 22, 2024
Ilakku Weekly ePaper 292 | இலக்கு இதழ்...
ரணிலின் அடுத்த நகா்வு என்ன? அகிலன்
கொழும்பில் தன்னுடைய தோ்தல் அலுவலகத்தை திறந்து வைத்திருக்கின்றாா் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளா் வஜிர அபேவா்த்தனவின் முயற்சியால்தான் இந்த அலுவலகம் திறக்கப்பட்டிருக்கின்றது. இதன்மூலம் இரண்டு செய்திகள் சொல்லப்பட்டிருக்கின்றது. முதலாவது,...
ஜனாதிபதி தேர்தர்லுக்கான கண்காணிப்பில் 8000 பேர்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக 8,000 உள்ளுர் கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பவ்ரல் அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரோஹன ஹெட்டி யாராச்சி தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஆசிய தேர்தல் கண்காணிப்பு வலையமைப்பைச் சேர்ந்த கணக்கெடுப்பு குழுக்களை கொண்டு...
ஜனாதிபதித் தேர்தலை பிற்போடவே முடியாது – மகிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டுகிறாா்
ஜனாதிபதித் தேர்தலை செப்ரெம்பர் மாதம் 20ஆம் திகதிக்கும் ஒக்ரோபர் மாதம் 16ஆம் திகதிக்கும் இடை யில் கட்டாயமாக நடத்த வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் தேர்தல்...
எதிா்காலத்திலும் இலங்கையின் நம்பிக்கையான நண்பனாக இந்தியா இருக்கும் – ஜெய்சங்கா்
இந்தியா எதிர்காலத்திலும் இலங்கையின் நம்பிக்கையான நண்பனாக செயற்படும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இலங்கை விஜயத்தை நிறைவு செய்து இந்தியா திரும்பியதன் பின்னர் தனது உத்தியோகபூர்வ X பக்கத்தில்...
தையிட்டியில் சட்ட விரோத விகாரைக்கு எதிராகத் தொடரும் போராட்டம்
தையிட்டியில் சட்ட விரோத விகாரைக்கு எதிராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் முன்னெடுக்கப்படும் தொடரும் இன்றும் நடைபெறுகின்றது.
நாடு திரும்பினாா் இந்திய வெளிவிவகார அமைச்சா் ஜெய்சங்கா்
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்றுக் காலை இலங்கை வந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர் நேற்று இரவு நாடு திரும்பினார்.
ஒருநாள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்திருந்த ஜெய்சங்கர், ஜனாதிபதி ரணில்...
ஐக்கிய மக்கள் சக்தி அரசிலும் இந்தியாவுடனான உறவு சிறப்பாக இருக்கும் – ஜெய்சங்கரிடம் தெரிவித்த சஜித்
இந்திய வெளிவிவகார கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று வியாழக்கிழமை கொழும்பில் இடம்பெற்றது.
எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அண்டைய நாடான இந்தியாவிடம் இருந்து கிடைத்த...