தமிழர்கள் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம்

இலங்கையிலிருந்து தமிழ்நாட்டின் தனுஸ்கோடிக்கு அகதியாக சென்ற வயோதிபப் பெண் பரிதாப மரணம்

இலங்கையிலிருந்து படகு மூலம் கடந்த மாதம் 27ம் திகதி திங்கட்கிழமை அதிகாலை  தனுஷ்கோடி சென்ற வயதான தம்பதியர்களில் பரமேஸ்வரி என்ற வயோதிப தாய் மரணமடைந்துள்ளார்.   கடந்த மாதம் 27ம் திகதி தனுஷ்கோடி சென்ற வயதான...
வெலிக்கடை சிறைக்கைதிகள்

வெலிக்கடை சிறைக்கைதிகள் சிறைச்சாலை கூரை மீது ஏறி ஆர்ப்பாட்டம்

சிறைக்கைதிகளை நசுக்கி அழுத்தத்திற்கு உள்ளாக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படியும், அனைத்து கைதிகளையும் வேறுபாடின்றி சரி சமமாக நடத்தும்படியும் கோரி வெலிக்கடை சிறைக்கைதிகள் சிலர் இன்று (23) பிற்பகல் வேளையில் சிறைச்சாலையின்...
ஆசிரியர் தலையங்கம்-இலக்கு இதழ் 188

ஈழத்தமிழருக்கான இடர்முகாமைத்துவம் உடன் உருவாக்கப்பட வேண்டும் | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ் 188

ஆசிரியர் தலையங்கம்-இலக்கு இதழ் 188 ஈழத்தமிழருக்கான இடர்முகாமைத்துவம் உடன் உருவாக்கப்பட வேண்டும் இலங்கைத் தீவில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் தொன்மையும் தொடர்ச்சியும் கொண்ட உலகின் மக்கள் இனமாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களின் இறைமை சிறிலங்காவால்...
கோரிக்கை

இந்தியா வடக்கு கிழக்கை கைப்பற்ற முயல்கின்றதா? | அரசியல்களம் | போரியல் ஆய்வாளர் அரூஸ்

தனது கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்றிவருகிறதா ரஷ்யா? | போரியல் ஆய்வாளர் அரூஸ் | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி | ILC | இலக்கு தனது கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்றிவருகிறதா ரஷ்யா? உக்ரைனின் ஆயுத தளவாட...

மகிந்தவின் யோசிதவும், பிரபாகரனின் அன்டனியும் – ஒரு சிங்களப் பத்திரிகையாளனின் பார்வையில்….

# பிரபாகரன் அந்த யுத்தத்தில் தனது மகனை களமிறக்கினார் விடுதலைப்புலிகளின் தாக்குதலில் சார்ல்ஸ் அன்டனி அதி உச்ச பங்களிப்பை வழங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது. # இறுதியாக மோதலின்போது கொல்லப்பட்ட சார்ல்ஸ் அன்டனியின் உடலை இராணுவம் கண்டுபிடித்தது. #...

தூதரகத்தின் வலியுறுத்தலினால் அரசாங்கம் மௌனம் காத்ததா? சீன கப்பல் குறித்து சஜித் கேள்வி

அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அணு மூலக்கூறுகளுடன் சர்வதேச கப்பலொன்று வந்ததாகக் கூறப்படுவது தொடர்பிலும் அக்கப்பலுக்குரிய நாட்டின் தூதரகத்தின் வலியுறுத்தலுக்கு கட்டுப்பட்டு அரசு இதனை கண்டுகொள்ளாது மௌனம் காப்பதாக கூறப்படுவது தொடர்பிலும் அரசு உண்மையை வெளிப்படுத்த...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் -இறுதி விசாரணை அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தனது இறுதி அறிக்கையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம்  கையளித்துள்ளது. இன்று ஜனாதிபதி செயலகத்தில் வைத்து குறித்த அறிக்கை...

இலங்கையில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா மரணங்கள்

இலங்கையில் கோவிட்19 தொற்று காரணமாக நேற்று 02 பேர் மரணித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 60 வயதுக்கு மேற்பட்ட ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் கோவிட்19 நோய்...

வவுனியாவில் மண்டை ஓடு மீட்பு

வவுனியா தாண்டிக்குளம் வயல் பகுதியில் இருந்து மனித மண்டை ஓடு ஒன்று மீட்கப்பட்டது. குறித்த பகுதியில் உள்ள வயல் வெளியில் நின்றவர்களால்  இன்று  இந்த மண்டை ஓடு ஒன்று அவதானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக  காவல்...

ஜெனிவா அரங்கு,ஆட்சிகள் மாறினாலும் மாறாத காட்சிகள்-அகிலன்

ஜெனிவா கூட்டத் தொடரை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்வதற்கு எதனையாவது செய்யப்போகின்றோமா? அல்லது தொடா்ந்தும் வருடத்துக்கு மூன்று தடவை சந்திப்பதற்கான ஒரு களமாக இதனைப் பயன்படுத்தப்போகின்றோமா? இது தொடா்பில் ஆழமாகச் சிந்தித்து தெளிவான...