13 ஆவது திருத்தத்தை வழங்குவோா் தேசத் துரோகிகளே – சரத் பொன்சேகா சீற்றம்

“ஜனாதிபதியாகும் கனவில் உள்ளவர்கள் வடக்குக்கு சென்று 13 ஆவது திருத்தத்தை வழங்குவதாகக் கூற அது ஒன்றும் இவர்களின் அப்பன் வழிச் சொத்தல்ல. நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க நாங்கள் இரத்தம் சிந்தியுள்ளோம். 13 ஆவது...

சமஷ்டித் தீா்வை பெறுவதற்கு இந்தியா ஒத்துழைக்க வேண்டும் – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஜெய்சங்கருக்கு மகஜா்

“இலங்கைத்தீவில் தமிழருடைய தேசத்தையும் அதன் இறைமையையும் சுயநிர்ணய உரிமையையும் அங்கீகரிக்கும் சமஸ்டித் தீர்வை அடைந்துகொள்ள இந்தியா ஒத்துழைக்க வேண்டும்” எனக் கோரும் கடிதம் ஒன்றை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளா்...

தமிழ் கட்சி பிரதிநிதிகளுடன் ஜெய்சங்கா் பேச்சு – பொது வேட்பாளா் குறித்தும் கேள்வி எழுப்பினாா்

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் தமிழ் அரசியில் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினார். இன்று மாலை 5.00 மணிக்கு ஆரம்பமான இந்தச் சந்திப்பு 5.30 க்கு முடிவடைந்தது. வடக்கு மற்றும் கிழக்கு...

மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த இந்திய வெளிவிவகார அமைச்சா்

இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்ஷங்கர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்தார். அந்த சந்திப்பு குறித்து ஜெய்ஷங்கர் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார். குறித்த பதிவில், முன்னாள் ஜனாதிபதி அவர்களைச் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி....

சிறீதரனுக்கு எதிராக சிங்கள ராவய பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு எதிராக, சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் இலங்கை பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார். 13 ஆம் திருத்த சட்டம்...

குருந்துாா்மலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையை நோக்கி பாத யாத்திரை

முல்லைத்தீவு குமுழமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பகுதியில் நீதிமன்றத்தின் அனுமதியை மீறி சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட பௌத்த விகாரைக்கு பொலிஸார், விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் பிக்குகள் பாத யாத்திரையை ஆரம்பித்துள்ளனர். கடந்த 16ஆம் திகதி தொடக்கம்...

கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் திறந்து வைப்பு – ஜனாதிபதி, இந்திய வெளிவிவகார அமைச்சர் பங்கேற்பு

ஆறு மில்லியன் அமெரிக்க டொலர் இந்திய மானியத்தின் கீழ் நிறுவப்பட்ட இலங்கையின் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் (MRCC) இன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. அதனைக் குறிக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும்...

ஜனாதிபதியுடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் பேச்சு

உத்தியோகபூர்வ பயணமாக இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டொக்டர் எஸ்.ஜெய்சங்கர் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்து கலந்துரையாடினார்.  

தமிழ் பொது வேட்பாளா் ஒரு கோமாளிக்கூத்தா? சுமந்திரனுக்கு கே.ரி.கணேசலிங்கம் பதில்!

ஜனாதிபதித் தோ்தல் நெருங்கும் நிலையில் பிரதான வேட்பாளா்கள் அனைவருமே வாக்குறுதிகளுடன் யாழ்ப்பாணம் வரத் தொடங்கியுள்ளாா்கள். இந்த நிலையில் தமிழ்ப் பொது வேட்பாளா் என்ற விடயம் தமிழா் தரப்பில் பேசு பொருளாகியிருக்கின்றது. இவை தொடா்பில்...

ஜெனிவா பரிந்துரைகளை இலங்கை அரசு செயற்படுத்த வேண்டும் – இணைத் தலைமை நாடுகள்

இலங்கை அரசாங்கம் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைகளைச் செயற்படுத்த வேண்டும் என இணைத் தலைமை நாடுகள் தமது அறிக்கையில் கோரியுள்ளன. ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் பேரவையின் 56ஆம் அமர்வில் இலங்கைத் தொடர்பான...