கொரோனா தடுப்பில் ட்ரோன் கமரா அடிப்படை மனித உரிமை மீறல் -பி.பொன்ராசா

யாழ்ப்பாணத்தில் பயணத்தடையை மீறி வீதிகளில் தேவையற்று பயணம் செய்பவர்களைக் கண்காணிப்பதற்காக என்ற பெயரில் ட்ரோன் கமராக்களைப் பயன்படுத்துவது தனிமனித உரிமைகளை மீறும் செயலாகும். எனவே இத்திட்டத்தை அரசாங்கம் கைவிடவேண்டும் என வலிமேற்கு பிரதேச...

எங்கள் தமிழும் இனமும் நிலைக்க ஆதவனை வணங்குவோம்

ஆங்கிலப்புத்தாண்டின் ஆரவாரங்கள் ஓய்ந்திடப் போகின்ற ஒருகாலச் சூழலில் வாங்கிய திருக்கடன் வங்கியின் வரவுக்குள் சேர்ந்து சிரிக்கின்ற செழிப்பான வாழ்வினில் ஓங்கு தைப்பொங்கலின் ஒருதமிழ்ப்பண்பாட்டை ஏந்திட நிற்கின்ற என்னரும் உறவுகாள்! நீங்கிடும் இன்னல்கள்.. நிலவிடும் அமைதியென் றேங்கிடும் இதயங்காள்! ஏர்கொண்ட உழவர்காள்! தேங்கிய வாழ்வதன் தேரோட்டம்...

இலங்கைக்கு ADB 350 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குகிறது

ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) இலங்கைக்கு பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு வரவு செலவுத் திட்ட ஆதரவை வழங்குவதற்காக 350 மில்லியன் அமெரிக்க டொலர் விசேட கொள்கை அடிப்படையிலான கடனுதவிக்கு அனுமதி வழங்கியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின்...

யாழில் மணல் கொள்ளையை தடுக்க சிறப்பு பொலிஸ் பிரிவு

யாழ். வடமராட்சி கிழக்கில் மணற்கொள்ளையை தடுப்பதற்காக 30பேர் கொண்ட சிறப்பு பொலிஸ் பிரிவு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் சேனதீரவால் இக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. வடமராட்சி கிழக்கு குடத்தனை, பொற்பதி மற்றும் மணற்காடு...

இலங்கையில் தோல்வியடையும் நீதித்துறை;சூக்கா கவலை

ஆரம்பத்தில் திருகோணமலை 11 பேர் கடத்தல் விவகாரம் குறித்த வழக்கு விசாரணைகள் இலங்கை நீதித்துறையின் மிகப்பெரிய வெற்றியாகக் கருதப்பட்டது. ஆனால் தற்போது அதுவே தோல்வியின் அடையாளமா மாறியுள்ளதாக சர்வதேச உண்மைக்கும், நீதிக்குமான செயற்திட்டத்தின்...
அரசியலமைப்பு மாற்றங்களின் நிலைமை

அரசியலமைப்பு மாற்றங்களின் அரைவேக்காட்டு நிலைமை | பி.மாணிக்கவாசகம்

பி.மாணிக்கவாசகம் அரசியலமைப்பு மாற்றங்களின் நிலைமை இலங்கையின் அரச கட்டமைப்பில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்ற விடயம் சிக்கல் மிகுந்த முக்கிய பேசு பொருளாகி உள்ளது. நாட்டின் பொருளாதார வீழ்ச்சியின் விளைவாக இந்த நிலைமை உருவாகி இருக்கின்றது....

FUTA உடன் விவாதிக்காமல் ஜனாதிபதி நாட்டை விட்டு சென்று விட்டார் : ஸ்டாலின் கண்டனம்

2022 (2023) க.பொ.த உயர்தர (உ/த) விடைத்தாள்களின் ஆய்வு தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுமாறு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் (FUTA) ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்த போதிலும், ஜனாதிபதி எவ்வித முடிவுமின்றி நாட்டை...
சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கை

இரு மாதங்களுக்குள் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கை- மத்திய வங்கியின் ஆளுநர்

இரு மாதங்களுக்குள் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கைக்கு வர முடியும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இதற்கான பெரும் பணவியல் கொள்கை கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கு முன்னேற்றம் காணப்படுவதாக...

சீன உளவு கப்பல் வருகைக்கு இலங்கையின் தடை வரவேற்கத்தக்கது: அன்புமணி ராமதாஸ்

சீன உளவு கப்பல் வருகைக்கு இலங்கை தடை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது என்று பாட்டாளி மக்கள் கட்சியின்  தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ''இந்திய வெளியுறவுத்துறை...

நீரை சேகரித்து அடுத்த சந்ததிக்கு வழங்குவோம் – புனித மைக்கேல் கல்லூரி

மட்டக்களப்பின் தொன்மை வாய்ந்த புனித மைக்கேல் கல்லூரியின் 146 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டும் மற்றும் கல்லூரியின் பெருமைகளை வெளிப்படுத்தும் வகையிலும் நீரை சேகரித்து அடுத்த சந்ததிக்கு வழங்குவோம் என்னும் தொனிப்பொருளில் ஆறாவது...