சாத்தியமான முதலாவது நாளிலேயே ஜனாதிபதித் தோ்தலை நடத்துங்கள் – எதிரணி உறுப்பினா்கள் கோரிக்கை

ஜனாதிபதித் தேர்தலை ஒத்தி வைக்க இடமளிக்காது தேர்தலை நடத்துவதற்கு சாத்தியமான முதலாவது நாளிலேயே அதனை நடத்த ஏற்பாடுகளை செய்யுமாறு கோரி எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களினால் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கடிதமொன்று கையளிக்கப்பட்டுள்ளது. “அரசியலமைப்பு சதிகளின் மூலம்...

பொதுஜன பெரமுனவின் வேட்பாளா் யாா்? எதிா்வரும் 25 ஆம் திகதி மஹிந்த அறிவிப்பாா்

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தமது கட்சியின் நிலைப்பாட்டை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி எதிர்வரும் 25 ஆம் திகதி அறிவிக்கவுள்ளது என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. கட்சித் தலைவரான மஹிந்த ராஜபக்ஷவால் அன்றைய...

ஜனாதிபதித் தோ்தலுக்கு சட்ட மற்றும் நிதி தடைகள் இல்லை – ஆணைக்குழு தலைவா்

ஜனாதிபதித் தேர்தலுக்கு சட்ட மற்றும் நிதித் தடைகள் எதுவும் இல்லை, என்று இலங்கைத் தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க உறுதிபடக் கூறியுள்ளார். அத்துடன், தேர்தல் ஆணையம் சம்பந்தப்பட்ட நிதிகளில் பிரச்சினைகள் இல்லை...

மலையக தமிழர் தொடர்பில் இந்த அரசு படு தோல்வி அடைந்து விட்டது – மனோ கணேசன்

சம்பளம் 1,700 என்றார்கள் அது இன்னமும் இழுபறி. ரூ.1,000 சம்பளமே முழுமையாக கிடைப்பது இல்லை. சில இடங்களில் அரை பேர் போட்டு ரூ. 500 தரப்படுகிறது. அப்புறம், இவர்களின் ஏகப்பட்ட முறை கேடுகள்,...

தோ்தலை ஒத்திவைக்கக் கோரி மற்றொரு மனு தாக்கல்

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்குமாறு உத்தரவிடக் கோரி சட்டத்தரணி அருண லக்சிறி உயர் நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் இன்னும் முறையாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படாத நிலையில் ஜனாதிபதித் தேர்தலை...

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் – அமெரிக்க துாதுவா்

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மை கண்டறியப்பட்டு, நீதி நிலைநாட்டப்படும் அதேவேளை, நிலைமாறுகால நீதியை முன்னிறுத்திய நியாயபூர்வமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியம் என்று அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங் வலியுறுத்தியுள்ளார். காணாமல்போனோர்...

ரவிராஜ், ஜோசப், மகேஸ்வரன் கொலையாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் – நாடாளுமன்றத்தில் சஜித் பிரேமதாஸ

ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம், மகேஸ்வரன் ஆகியோரை கொலை செய்தவர்கள் சட்டத்தின் முன்நிறுத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றத்தில் நேற்றுத் தெரிவித்துள்ளார். அவர் தனது உரையில், “நாட்டில் சட்டம் ஒழுங்கு தொடர்பில்...

பிரதமா் தினேஷ் குணவா்தன யாழ்ப்பாணம், கிளிநொச்சிக்கு இன்று விஜயம்

பிரதமர் தினேஷ் குணவர்தன, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு இன்று விஜயம் செய்யவுள்ளார். இதன்போது இரண்டு மாவட்டங்களிலும் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளிலும் அவர் கலந்துகொள்ளவுள்ளார். இன்று காலையில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தரும் பிரதமர், யாழ்....

காற்றாலை மின் உற்பத்தி திட்டம் தொடர்பில் எந்த விட்டுக் கொடுப்பிற்கும் தயாரில்லை – அரச உயர் வட்டாரங்கள் தெரிவிப்பு

சூழல் பாதிப்புகள் குறித்த கரிசனைகள் வெளியாகியுள்ள போதிலும் அரசாங்கத்தின் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் தொடர்பில் எந்த விட்டுக்கொடுப்பிற்கும் தயாரில்லை என அரசாங்ககத்தின் உயர்வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மின் சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சின்...

அவசரப்பட்டு தம்மிக்கவை வேட்பாளராக அறிவிக்க வேண்டாம்! ராஜபக்ஷக்களிடம் ரணில் கோரினாரா?

எதிர்வரும் 27ஆம் திகதிக்குள் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து 15 நாடாளுமன்ற உறுப்பினா்களைக் கொண்டுவரவிருப்பதாகவும், பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக தம்மிக்க பெரேராவை அறிவிக்க வேண்டாம் என்றும் ராஜபக்சக்களிடம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவகாசம் பெற்றுள்ளதாக...