தோ்தல்கள் ஆணைக்குழு அதிகாரம் கிடைத்த உடனடியாகவே அறிவித்தலை வெளியிட வேண்டும் – உதய கம்மன்பில

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் கிடைத்த உடனேயே தாமதிக்காது தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தலுக்கான அறிவித்தலை வெளியிட வேண்டும் என்று பிவித்துறு ஹெல உறுமய கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்...

ஜனாதிபதியின் பதவிக்காலம் குறித்த அரசியலமைப்பு திருத்தம் அவசியமற்றது – சுமந்திரன்

“ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்கள்தான் என்பது அரசமைப்பிலும் தெளிவாக உள்ளது. அதை இப்போது உயர் நீதிமன்றமும் தெளிவுபடுத்தி விட்டது” என்று தெரிவித்த யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரன், “இந்தநிலையில் ஜனாதிபதித் தேர்தல்...

ஒக்ரோபா் 5 அல்லது 12 ஆம் திகதி ஜனாதிபதித் தோ்தல் நடைபெறும் – அமைச்சா் அலி சப்ரி தெரிவிப்பு

தேர்தலைப் பிற்போட வேண்டிய தேவை அரசாங்கத்திற்குக் கிடையாது எனவும், ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி அல்லது 12 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறும், எனவும் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில்...

ஜூலை இறுதிக்குள் மெகா கூட்டணி – தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஆதரவை பெறவும் சஜித் திட்டம்

ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி எதிர்வரும் 17 ஆம் திகதிக்குப் பின்னர் அறிவிக்கப்படவுள்ள நிலையில், ஜூலை இறுதிக்குள் மெகா கூட்டணியை மக்கள் மயப்படுத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தற்போது இறுதிக் கட்டத்தை...

காங்கேசன்துறை கடற்பரப்பில் 13 இந்திய மீனவர்கள் கைது

காங்கேசன்துறை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 13 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. 13 இந்திய மீனவர்கள் பயணித்த 3 படகுகளும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன. கைதான இந்திய மீனவர்களை கரைக்கு அழைத்து...

5 கட்சி கூட்டணியிலிருந்து விலகினால் மட்டுமே செல்வத்துக்கு குழு தலைமைப் பதவி – தமிழரசுக் கட்சி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் மட்டும்தான் இருக்கின்றோம், ஐந்து கட்சிகளை உள்ளடக்கிய ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியில் இல்லை என்ற நிலைப்பாட்டை ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெளிவுபடுத்தி உறுதிப்படுத்தினால் மட்டுமே கூட்டமைப்பின் நாடாளுமன்றத்...

மன்னார் பாலத்தடியில் மீண்டும் இராணுவ சோதனைச் சாவடி

மன்னாருக்குச் செல்லும் பிரதான பாலத்தடியில் சில வருடங்களாக காணப்பட்ட இராணுவ சோதனைச் சாவடி கடந்த சில வாரங்களுக்கு முன் அகற்றப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. கொழும்பு - அத்துருகிரிய பிரதேசத்தில், கடந்த...

கொக்குத் தொடுவாய் புதைகுழியில் மேலும் 3 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் மேலும் 3 மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டன. நேற்று புதன்கிழமை நடத்தப்பட்ட அகழ்வாய்விலேயே இவை கண்டறியப்பட்டன எனத் தெரிவிக்கப்பட்டது. முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாயில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் மூன்றாவது...

ஜனாதிபதி தேர்தல் குறித்து இன்று நாடாளுமன்ற விவாதம்

ஜனாதிபதித் தேர்தலை உரிய காலப்பகுதியில் நடத்துவதன் அவசியம் தொடர்பான விவாதம் இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது. தேசிய மக்கள் சக்தியின் தலைவர்...

தோ்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுமையாகச் செய்யப்படும் – பொலிஸ் மா அதிபா் உறுதி

ஜனாதிபதித் தேர்தலுக்கான ஆரம்பகட்ட பணிகளை செய்யும் முகமாக பொலிஸார், தபால் திணைக்களம் மற்றும் அரச அச்சக பணிப்பாளருடன் தேர்தல்கள் ஆணைக்குழு கலந்துரையாடல்களை நடத்தியுள்ளது. தேர்தல்கள் ஆணைகுழுக்குவில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இந்த சந்திப்பில் பொலிஸ்மா...