திருத்தப்பட்ட தீர்மானத்தில் உள்ள மாற்றங்கள் என்ன?

பிரித்தானியா தலைமையிலான இணைக்குழு நாடுகள் கொண்டு வந்த தீர்மானத்தின் இறுதி வரைபு இன்று (5) வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அவர்களின் பரிந்துரைகளில் எவையும் சேர்க்கப்படவில்லை என்பதுடன், தமிழ் மக்களுக்கு...

இந்திய ரோட்டரி கழக அங்கத்தவர்கள் திருமலை விஜயம்

இந்திய ரோட்டரி கழக அங்கத்தவர்கள் பின் தங்கிய பகுதியில் வசிக்கும் பாடசாலை மாணவர்களின் மத்தியில்  கல்வி தரத்தை மேம்படுத்துவதட்காக “கல்வி சக்தி” என்னும்  செயல் திட்டத்தை அறிமுகப் படுத்துவதட்காக கடந்த புதன்கிழமை(8) திருகோணமலை  ...

இலங்கை குறித்த தீர்மானத்தை கைவிடுங்கள் – தூதுவர் ரவிநாத அமெரிக்காவிடம் கோரிக்கை

அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் முன்வைக்கப்பட்ட இலங்கை குறித்த தீர்மானம் மீது எந்தவிதமான செயற்பாடுகளையும் முன்னெடுக்க வேண்டாம் என அமெரிக்க வெளிவிவகாரக் குழுவிடம் இலங்கை அவசரக் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது. வாஷிங்டனிலுள்ள அமெரிக்காவுக்கான இலங்கைத்தூதுவர்...

சவேந்திர சில்வா இராணுவத் தலைமைத் தளபதியாக நியமனம் சிறிலங்காவில் மனிதம் மரணித்துவிட்டது

இனப்படுகொலையாளி சவேந்திர சில்வா இராணுவத் தலைமைத் தளபதியாக நியமனம் சிறிலங்காவில் மனிதம் மரணித்துவிட்டது என்பதை உறுதி செய்கிறது என அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது. இலங்கை இராணுவத்தின் தலைமைத்...

நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் பொங்கல் திருநாள் உற்சவம் –

சர்ச்சைக்குரிய முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு, தமிழர் திருநாள் பொங்கல் உற்சவம் இடம்பெறவுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர் .வருடம் தோறும் தைப்பொங்கல் தினத்துக்கு முதல் நாளான...

‘வெடுக்குநாறிமலை ஆலயத்தைப் பாதுகாக்க வேண்டும்-யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் கோரிக்கை

“தமிழரின் அடையாளமும் பண்பாட்டு அம்சமும் மிக்க வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தைப் பாதுகாக்க வேண்டிய கடமை தமிழர்களாகிய எமக்கு உண்டு” என  யாழ் பல்கலைக் கலைப்பீட மாணவர் ஒன்றியம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில்...

வோஷிங்டன் மாகாணத்தில் ’தமிழ் பாரம்பரிய நாள்’

ஐக்கிய அமெரிக்காவின் வோஷிங்டன் மாநிலத்தின் ஆளுநர் திரு. ஜே.இன்ஸ்லி அவர்கள், மார்ச் 09ஆம் திகதியை ’தமிழ் பாரம்பரிய நாள்’ ஆக அறிவித்திருக்கிறார். அவரது அறிவிப்பில், “வோஷிங்டன் மாகாணத்தில், 9,000 தமிழ் மக்கள்,  வசிக்கின்றனர். அவர்களின்...
அரசிலிருந்து வெளியேற சு.க. முடிவு

மைத்திரி வழங்கிய பொது மன்னிப்பு சட்டத்திற்கு முரணானது – உயர் நீதிமன்றம் தீர்ப்பு

றோயல் பார்க்கொலை சம்பவம் தொடர்பில், மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஜுட் சமந்த ஜயமஹவிற்கு பொது மன்னிப்பு வழங்க, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த தீர்மானம், சட்டத்திற்கு முரணானது என உயர் நீதிமன்றம்...

முல்லை மாவட்டத்தில் பசியில் வாடும் மாணவர்களின் சோகக் குரல் – கோ.ரூபகாந்

'ரீச்சர் இன்றைக்கு நான் சாப்பிடல. வீட்டை சமைக்க ஒன்றும் இல்லை. அதனால் அப்படியே வந்து விட்டேன்..!' யுத்தம் முடிவடைந்து 10 வருடங்கள் கடந்த நிலையில் கூட வன்னியின் அவல நிலை இன்றும் தொடர்கிறது. அதிலும்...

ஸ்கொட்லாந்து அரசின் ராபர்ட் பர்ன்ஸ் மனிதாபிமான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் தமிழன் – டாக்டர் வரதராஜா

ஸ்கொட்லாந்தின் தேசியக் கவிஞர் ராபர்ட் பர்ன்ஸ் பெயரில் ஆண்டு தோறும் வழங்கப்படும் மனிதநேய விருதுக்கு ஈழத்து டாக்டர் வரதராஜா துரைராஜா உட்பட மூன்று பேர் 2021ஆம் ஆண்டிற்கான விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். முள்ளிவாய்க்கால்...