கூட்டமைப்பின் தலைவா் தெரிவு ஒத்திவைக்கப்பட்டது – செல்வத்தை ஏற்க தமிழரசு மறுப்பு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெயரில் நாடாளுமன்றுக்குத் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் தலைவர் தெரிவு தொடர்பான கூட்டம் இன்று நடைபெற்ற போதும் புதிய தலைவர் தேர்வு இடம்பெறவில்லை. அது...

பொது ஜன பெரமுனவின் முடிவு இம்மாத இறுதியில் வெளிப்படுத்தப்படும்

உரிய காலத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான வேலைத்திட்டங்களை தேர்தல்கள் ஆணைக்குழு முன்னெடுத்துள்ள நிலையில், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் இறுதித் தீர்மானம் இம்மாத இறுதியில் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. சிறீலங்கா பொதுஜன...

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிப்போம் – கவனயீர்ப்பு போராட்டம்

திருகோணமலை மூதூர் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தங்கநகர் பகுதியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிக்க கோரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (10)இடம் பெற்றது இதனை கிளிவெட்டி தங்க நகர் பகுதி சமூக...

குற்றச்சாட்டுக்கள் தொடா்பாக உடனடி விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும் – கஜேந்திரன் கோரிக்கை

மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விநியோகிக்கும் வைத்தியர், உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு பிரேத பரிசோதனை மேற்கொள்ள பேரம் பேசும் வைத்தியர் மற்றும் சாவகச்சேரி வைத்தியசாலை பதில் அத்தியட்சராக இருந்த வைத்தியரை தாக்கியதாக குற்றம்சாட்டப்படும் வைத்தியர் ஆகியோர்...

இந்திய, சீன உறவுகளை சமநிலைப்படுத்த இலங்கை முயற்சி செய்கிறது – வெளிவிவகார அமைச்சா்

இலங்கையில் அ க்டோபர் நடுப்பகுதிக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில் தேர்தல் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இரண்டு எதிர்க்கட்சி அரசியல்வாதிகளுக்கும் இடையிலான மும்முனைப் போட்டியாக பரிணமித்து வருவதாக கூறியுள்ள...

எனது உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது – சபாநாயகருக்கு சிறீதரன் கடிதம்

தனது வீட்டையும் அதனைச் சூழவுள்ள பகுதியைச் சுற்றிலும் மோட்டார் சைக்கிள்களில் ஆயுதம் ஏந்திய கும்பல் ஒன்று இரவு வேளையில் பயணிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் சபாநாயகருக்கு அனுப்பியுள்ள...

கூட்டமைப்பின் நாடாளுன்றக் குழுத் தலைவராக செல்வம் அடைக்கலநாதனை நியமியுங்கள் – ரெலோ

"தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவராகத் தெரிவு செய்வதற்கு உங்களுடைய ஒத்துழைப்பையும், ஆதரவையும் வழங்குமாறு அன்புடன்...

திருமலை மாவட்ட எம்.பி.யாக குகதாசன் சபாநாயகர் முன் சத்தியப்பிரமாணம்

இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராஜவரோதயம் சம்பந்தர் மறைவினால் ஏற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் 2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்ற...

கனேடிய உயர்ஸ்தானிகராலய பிரதிநிதிகளுடன் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடல்

சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (CaFFE) மற்றும் கனேடிய உயர் ஸ்தானிகராலய அரசியல் பிரிவு பிரதிநிதிகளுடன் அண்மையில் ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றது. கணேடிய உயர்ஸ்தானிகராலய இரண்டாவது செயலாளர் (அரசியல்) பேட்ரிக் பிக்கரிங்...

மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமை சந்தித்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்

மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமை கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் இன்று செவ்வாய்க்கிழமை கோலாலம்பூரில் சந்தித்துக் கலந்துரையாடினார். மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ சரவணன் முருகனின் விசேட...