‘அரபு நாடுகளின் நண்பனாகக் கூறும் இந்த அரசு, புர்காவை தடைசெய்து இனவாதிகளுக்கு இனிப்பூட்டுகிறது’ – மக்கள் காங்கிரஸ் தலைவர்...

புர்காவைத் தடைசெய்யும் தீர்மானத்தை அரசாங்கம் உடனடியாக வாபஸ்பெற வேண்டுமென்றும், இனவாதிகளைத் திருப்திப்படுத்தும் இவ்வாறான செயற்பாடுகள், சர்வதேசத்திலிருந்து எமது தாய்நாட்டை தனிமைப்படுத்தும் சூழலையே ஏற்படுத்துவதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான...

செம்மலை விவகாரத்தை கண்டிக்கும் வைகோ

நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் பௌத்த பிக்குவின் உடல் தகனம் செய்யப்பட்டமைக்கு ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் நேற்று (27) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, இலங்கையில் சிங்களவர்களுடன் தமிழ்...

20 ஆவது திருத்தச் சட்டமூலத்தை சுதந்திரக் கட்சி ஆதரிக்கும்; காரணம் கூறுகின்றார் மைத்திரி

“அரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டமூலத்தை ஆதரிக்கும் கட்டாயத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இருக்கின்றது. இதற்குப் பல காரணங்கள் உள்ளன" என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனதெரிவித்தார். அவர்...

 இலங்கையில் 3 இலட்சம் பேருக்கு கொரோனா தொற்று

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப் பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து ஆயிரத்து 832 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 258 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கையில்...

தாயகத்தில் சிறுமிகள் மீது வண்புனர்வு- சீர்கெட்டு போகும் சமுதாயம்

வவுனியாவின் வெவ்வேறு பகுதிகள் மற்றும் மாங்குளம் ஆகிய இடங்களில் இரு சிறுமிகள் உள்ளிட்ட மூவரை கடந்த பல நாட்களாக வன்புணர்வு செய்துவந்த குற்றச்சாட்டில் பொலிஸாரால் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவங்கள் தொடர்பில் தெரியவருகையில், வவுனியா...

சிறிலங்கா முஸ்லிம் பிரச்சினை தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய தூதுக் குழு விடுக்கும் அறிக்கை

ஐரோப்பிய ஒன்றிய தூதுக் குழு, அதாவது பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ரோமேனியா தூதரகங்கள் மற்றும் பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம், சுவிற்சர்லாந்து, நோர்வே தூதரகங்கள் ஆகியவை கூட்டாகச் சேர்ந்து சிறிலங்காவில் இடம்பெற்று வரும்...

சர்வதேச நீதி கோரிய யாழ் பேரணிக்கு ரெலோ இளைஞர் அணி ஆதரவு

நாளை (17/03/2021) யாழ் கிட்டு பூங்காவில் இருந்து நல்லூர் பின் வீதி வரை நடைபெறவுள்ள சர்வதேச நீதி கோரிய பேரணிக்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணி முழுமையான ஆதரவை தெரிவித்துள்ளது. இது...
குருந்தூர் மலைக்கு கூட்டமைப்பினர் பயணம்

இலங்கையின் சுதந்திரதினமான இன்று அபகரிக்கப்பட்டுள்ள குருந்தூர் மலைக்கு கூட்டமைப்பினர் பயணம்

குருந்தூர் மலைக்கு கூட்டமைப்பினர் பயணம்: இலங்கையின் 74ஆது சுதந்திரதினமான இன்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு குருந்தூர் மலைக்கு பயணம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். குறிப்பாக இவ்வாறு  பயணம் மேற்கொண்டவர்கள் குருந்தூர் மலையில் நீதிமன்ற...

இலங்கையில் ஜனநாயகம் இருக்கின்றதா இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது

பொலீசார் நமது மக்களை அச்சுறுத்தும் படியாக புலனாய்வு பிரிவினர் படங்களையும் வீடியோக்களையும் எடுத்து எங்களை அச்சுறுத்தும் இந்த செயல்பாடானது ஜனநாயக நாடு என்று சொல்லும் இந்த இலங்கையில் ஜனநாயகம் இருக்கின்றதா இல்லையா என்ற...
தமிழ் பெண் தர்ஷிகா சாதனை

கொழும்பு:மருத்துவப் படிப்பில் 13 தங்கப் பதக்கம்-தமிழ் பெண் தர்ஷிகா சாதனை

கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட பட்டமளிப்பு விழாவின் போது, முதன்நிலை மற்றும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொண்ட பட்டதாரிகளுக் கென வழங்கப்படும் 37 தங்கப் பதக்கங்களில் 13 பதக்கங்களை  பெற்று இலங்கையின் கிழக்கு...