திருமலை மாவட்ட எம்.பி.யாக இன்று பதவியேற்கிறாா் குகதாசன்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக கதிரவேலு சண்முகம் குகதாசன் இன்று காலை நாடாளுமன்றத்தில் சபாநாயகர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்யவுள்ளார். காலஞ்சென்ற பெருந்தலைவர் இரா.சம்பந்தனின் மறைவால் ஏற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்துக்குக்...

ரணிலுடன் பயணிக்க முடியாது – சாகரவின் அறிவிப்பால் குழப்பம்

ஜனாதிபதியுடனான அரசியல் கூட்டணியை பொதுஜன பெரமுன நிராகரிப்பதாக அக்கட்சியின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்- “தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக பொதுஜன...

மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் வடக்கு நடத்தப்படும் யுகத்துக்கு முடிவு கட்டுவோம் – சஜித் பிரேமதாச

“வடக்கு மாகாணம் இதுவரை மாற்றாந்தாய் கவனிப்பையே பெற்று வந்தது. இந்த யுகத்தை முடிவுக்கு கொண்டு வந்து, இந்த மாகாணத்தின், இந்த மாவட்டத்தின் அபிவிருத்தி யுகத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்போம்” என்று எதிர்க்கட்சித் தலைவர்...

உயர் நீதிமன்றத்தின் அறிவிப்பு பல பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் – மஹிந்த தேசப்பிரிய

குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக தேர்தல்களை பிற்போடுவது ஜனநாயகத்துக்கு முற்றிலும் விரோதமானது. ஜனாதிபதி தேர்தல் குறித்து உயர்நீதிமன்ற அறிவிப்பு பல பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும் என்று எதிர்பார்க்கிறேன் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள்...

ஜனாதிபதி தோ்தலை ஒத்திவைக்க மற்றொரு சதி – எச்சரிக்கிறாா் உதய கம்மன்பில

தேர்தல் உரிய காலத்தில் நடக்கும் என்று ஜனாதிபதி உறுதியளித்துள்ள அதே வேளை ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதன் பின்னர் அரச அச்சக திணைக்களத்துக்குள் போராட்டத்தை உருவாக்கி வாக்குச் சீட்டு அச்சிடல் பணிகளை நெருக்கடிக்குள்ளாக்கும்...

ஜனாதிபதியின் பதவிக்காலம் குறித்த மனுக்களை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

தற்போதைய ஜனாதிபதியின் பதவி காலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை இன்று காலை முதல் விசாரித்த உயர்நீதிமன்றம் அது தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்தது. இந்த...

ஆளுநா் செயலகத்தில் முக்கிய பேச்சு – ஆளுநா் செந்தில் தொண்டமான், அண்ணணாலை, சிறீதரன் பங்கேற்பு

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் இந்திய தமிழ்நாடு மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் கே.அண்ணாமலை இலங்கை தமிழரசுக்கட்சி யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் மற்றும் திருகோணமலை...

பணி பகிஷ்கரிப்பால் பொது மக்கள் அசௌகரியம்

நாடளாவிய ரீதியில் இன்று (08) தொழிற் சங்க சுகயீன விடுமுறை காரணமாக அரச சேவைகள் முடங்கி காணப்பட்டதுடன் பொது மக்கள் பல்வேறு அசௌகரியங்களையும் எதிர்நோக்கினர். திருகோணமலை மாவட்டத்திலும் அரச சேவைகள் முடங்கி காணப்பட்டு அரச...

சாவகச்சேரியில் கதவடைப்பு – வைத்தியசாலை முன்னால் தொடா்ந்து போராட்டம்

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் அத்தியட்சகர் பதவியில் இருந்து வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை இடமாற்றும் முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வைத்தியசாலை முன்பாக ஞாயிற்றுக்கிழமை இரவு ஆரம்பித்த கண்டன ஆர்ப்பாட்டம் இன்றைய தினம் திங்கட்கிழமையும்...

அரச ஊழியர்களுக்கு வேதன உயர்வு இல்லை – ஜனாதிபதி ரணில்

தேர்தல் காலம் நெருங்கி வருவதால் இந்த வருடம் அரச பணியாளர்களுக்கு மீண்டும் வேதனத்தை அதிகரிக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்....