2024 ஆம் ஆண்டு உலகில் ஏற்படப்போகும் பொருளாதார மாற்றங்கள்

அடுத்த வருடம் என்ன நடைபெறும் என்பதை டென்மார்க்கைத் தளமாகக் கொண்ட சக்சோ வங்கி எதிர்வு கூறியுள்ளது. வங்கியின் எதிர்வுகூறல் உலகின் அரசியல், தொழில்நுட்ப மற்றும் பொருளாதார மையங்களை ஆட்டங்கண வைத்துள்ளதுடன் அவை சாத்தியமாகவும்...
இலங்கை காவல்துறையினருக்கான பயிற்சி

இலங்கை காவல்துறையினருக்கான பயிற்சியை நிறுத்த ஸ்கொட்லாந்து முடிவு : ஜஸ்மின் சூக்கா பாராட்டு

இலங்கை காவல்துறையினருக்கான பயிற்சி வழங்குவதை ஸ்கொட்லாந்து காவல்துறையினர் நிறுத்துவதற்கு தீர்மானித்திருப்பதையிட்டு நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம். இது தொடரும் சித்திரவதை பற்றிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இந்த பயிற்சியினை மீள் பரிசீலனை செய்யுமாறு 2016 ஆம் ஆண்டிலிருந்து...
மகிந்த ராஜபக்ச மாலைதீவில் அடைக்கலம்

மகிந்த ராஜபக்சவுக்கு அடைக்கலம் அளிக்கவேண்டும்-மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி

மகிந்த ராஜபக்ச மாலைதீவில் அடைக்கலம் அளிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுக்கவில்லை என  மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி முகமட் நசீட் தெரிவித்துள்ளார். இலங்கை விஜயத்தின் போது மகிந்த ராஜபக்சவை சந்திக்கவும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இலங்கையின்...

இலங்கையில் மனிதாபிமான உதவிகள் தேவைப்படும் நிலையில் 7 மில்லியன் மக்கள் – யுனிசெப் அமைப்பு தகவல்

பொருளாதார நெருக்கடியின் விளைவாக கடந்த 2022 ஆம் ஆண்டு சுமார் 7 மில்லியன் மக்கள் மனிதாபிமான உதவிகள் தேவைப்படும் நிலையில் இருந்ததாகச் சுட்டிக்காட்டியிருக்கும் யுனிசெப் அமைப்பு, கல்வி மற்றும் சிறுவர் பாதுகாப்புசார் உதவிகளைப்...

இலங்கை மக்களிடையே பட்டினியும் வறுமையும் பரவி வருவது மனித உரிமை மீறலாகும் – சர்வதேச மன்னிப்புச் சபை

பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினால் இலங்கை மக்களிடையே பட்டினியும் வறுமையும் பரவி வருவது அவர்களின் மனித உரிமை மீறலாகும் என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. சர்வதேச மன்னிப்புச் சபை இலங்கையின் பொருளாதார நெருக்கடி மற்றும்...

பிரகீத் எக்னலிகொட காணாமல் ஆக்கப்பட்டு 10 வருடங்களாகியும் கிடைக்காத நீதி; மனைவி ஆதங்கம்

எனது கணவரான பிரபல கேலிச்சித்திர ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டு 10 ஆண்டுகள் கடந்த போதிலும் நீதிமன்றத்தில் இதுவரை நீதி கிடைக்காமையிட்டு கவலையடைகின்றேன். இவ்வாறு பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட தெரிவித்தார். அவர்...

20 ஆவது திருத்தச் சட்டம் சட்டமா அதிபரிடம் சமர்ப்பிப்பு; முக்கிய அம்சங்கள் என்ன?

20 ஆவது திருத்தச் சட்டத்துக்கான வரைவு, அரசாங்க சட்ட வரைவாளரால் வரையப்பட்டு, சட்டமா அதிபரின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. சட்டமா அதிபருக்கு கடந்த வெள்ளிக்கிழமை இந்த வரைவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மூத்த அரசாங்க...

விடுதலைப் புலிகள், பிரபாகரன் குறித்து பேச தடை: சரத் வீரசேகரவின் கருத்துக்கு, தமிழ் தரப்பினர் எதிர்ப்பு

சிறீலங்கா நாடாளுமன்றத்திலுள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மற்றும் அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பில் பேசுவதற்கு சந்தர்ப்பம் வழங்க முடியாது எனக் அமைச்சர் சரத் வீரசேகரவின் கருத்துக்கு,...

இலங்கையில் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக கூறப்படும் யானையை மீளப் பெற தாய்லாந்து முயற்சி

2001 ஆம் ஆண்டு தாய்லாந்தினால் இலங்கைக்கு பரிசாக வழங்கப்பட்ட மூன்று யானைகளில் ஒன்றான சக் சுரினை, மீளப் பெறுவதற்கான வழிகளை தாய்லாந்து அரசாங்கம் தொடர்ந்து ஆராய்ந்து வருவதாக அந்நாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது....

தமிழ்ப் பொது வேட்பாளா் ஒருவா் நிறுத்தப்படுவதை உறுதிப்படுத்தியது ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் ஒரு கொள்கை முடிவாக இருந்த நிலையில் நேற்றைய தினம் அது உறுதிப்படுத்தப்பட்டதாகவும்...