தனது பதவியில் தொடரவிருக்கும் செல்வம் அடைக்கலநாதன்.!

கோத்தபயாவினால் நியமிக்கப்பட்ட புதிய இடைக்கால அமைச்சரவையில், செல்வம் அடைக்கலநாதன் நாடாளுமன்றக் குழுக்களின் தலைவராக தொடர்ந்தும் செயற்படுவார் என்று தெரிவிக்ககப்படுகின்றது. புதிய ஜனாதிபதியாக கோத்தபயா ராஜபக்ஸ பதவியேற்றதைத் தொடர்ந்து, இடைக்கால அமைச்சரவை ஒன்று தற்போது பதவியேற்றுள்ளது....

மைக் பொம்பியோவிற்கு வி.உருத்திரகுமாரன் எழுதிய கடிதம்

இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான நெருக்கம் இலங்கையை சீனத்தின் குறுநில அரசாக்கி விடும் ஆபத்து உள்ளது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் எச்சரித்துள்ளது. இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவிற்கு, நாடுகடந்த...
போராளிகள்

தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தமிழ்ப் போராளிகள் | ஈகை.முத்துக்குமார் நினைவாக | இறுதிப்பகுதி

போராளிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தமிழ்ப் போராளிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, காரணகர்த்தாக்கள் அல்லர் (they are not the reason: just an outcome) ஆயுதம் தாங்கி...
கொள்கையை நீக்கி ஆவணங்கள் அனுப்புவது

‘கடவுளுக்கே முரண்பாடுகள் உள்ளபோது கட்சிகளிடையே முரண்பாடுகள் இல்லாமல் போகுமா?’-பா.அரியநேத்திரன்

முரண்பாடுகள், ஒத்த கருத்துகள், கருத்தொற்றுமை மனிதர்களுக்கு மட்டுமல்ல கடவுள்களிடமும் இருந்ததுதான் கடவுள் இடத்திலே முரண்பாடுகள் உள்ளபோது கட்சிகளிடையே முரண்பாடுகள் இல்லாமல் போகுமா என கூறினார் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை...

மட்டக்களப்பு: களுவன்கேணி கடற்கரையோரப் பகுதியில் காடுகள் அழிப்பு

கடற்கரையோரப் பகுதியில் காடுகள் அழிப்பு மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட களுவன்கேணி கடற்கரையோரப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் இயற்கை தோனாக்ககள் (வெள்ள நீர் கடலுக்கு வழிந்தோடும் பாதை) அடைக்கப்பட்டு அங்கு காணப்படும் பழமையான...
மகிந்த பதவி விலகவேண்டும்

பிரதமர் மகிந்த பதவி விலகவேண்டும்-மகாசங்கம் வலியுறுத்தல்

மகிந்த பதவி விலகவேண்டும் இடைக்கால அரசாங்கத்திற்கு வழிவகுத்து பிரதமர் பதவி விலகாவிட்டால் மகாசங்க பிரகடனத்தின் கீழ் அனைத்து அரசியல்வாதிகளும் நிராகரிக்கப் படுவார்கள் என மகாசங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்ற மகாசங்கத்தின் நிகழ்வில் உரையாற்றிய...

செம்மலை பிள்ளையார் ஆலைய பொங்கல் விழா இன்று; ஏற்பாடுகளைக் குழப்பிய அதிரடிப்படை

செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் பொங்கல் விழா இன்று வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நேற்று இடம்பெற்ற போது, அவற்றைக் குழப்பும் விதமாக விசேட அதிரடிப் படையினரும் பொலிஸாரும் நடந்து கொண்டனர் எனத்...

கூட்டமைப்பின் மீதுள்ள அதிருப்தி கருணாவோடு பலரை கைகோர்க்க வைத்துள்ளது -கூட்டமைப்பு வேட்பாளர்

கருணாவின் வருகையை பெரிதாக கணக்கெடுக்கவில்லை எனினும்  தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீதுள்ள அதிருப்தி கருணாவோடு இங்குள்ளவர்களை கைகோர்க்க வைத்துள்ளது என்பது கசப்பான உண்மை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட வேட்பாளர்...
தியாக தீபம் திலீபன்

தனித்துவமான மனிதன், மண்நேசத்துடன் தன்னைத் தியாகம் செய்தவன் திலீபன் | திரு திருச்செல்வம் | ILC |

#திலீபன் #தியாக_தீபம்_திலீபன் #தியாகி_திலீபன் #திலீப_தத்துவம் #thileepa_philosophy #மக்கள்_போராட்டம் தனித்துவமான மனிதன் மண்நேசத்துடன் தன்னைத் தியாகம் செய்தவன் திலீபன்  தியாக தீபம் திலீபன் அவர்களுடனான தனது நினைவுகளை மீட்டு தருவதோடு, தமிழர்கள் விடையத்தில் இந்தியாவின் அணுகுமுறை, திலீபனின்...
தேர்தல்களை விகிதாசார முறைப்படியே நடத்த வேண்டும்

‘பொதுத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல்களை விகிதாசார முறைப்படியே நடத்த வேண்டும்’-மக்கள் காங்கிரஸ்

“பொதுத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல்களை விகிதாசார முறைப்படியே நடத்த வேண்டும்” என தெரிவுக்குழு முன்னிலையில் மக்கள் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளனர். இன்றைய தினம் (07) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான...