ஜனாதிபதித் தோ்தல் தினம் தொடா்பான குழப்பம் – இடையீட்டு மனுக்கள் பல தாக்கல்

ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டிய தினம் தொடர்பில் அரசியலமைப்புக்கமைய உயர் நீதிமன்றம் விளக்கமளிக்கும் வரையில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு இடைக்காலத் தடை விதிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்காமல் தள்ளுபடி செய்யுமாறு...

தோ்தலை ஒத்திவைக்கக் கோரும் மனுவின் பின்னணியில் இருப்பது யாா்? கேள்வி எழுப்பும் பீரிஸ்

ஜனாதிபதி தேர்தலை ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்த சமிந்த தயான் லெனவ, தேர்தலை ஒத்திவைக்க தன்னைத் தூண்டியது யார் என்பதை தெளிவாக தெரியப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சியின் உயர்மட்ட...

வேலை தேடும் பட்டதாரிகளுடன் தமிழ் மக்கள் பொதுச் சபை சந்திப்பு

தமிழ் மக்கள் பொதுச் சபையின் பிரதிநிதிகள் இன்று ஐந்தாம் திகதி வேலை தேடும் பட்டதாரிகள் அமைப்பின் பிரதிநிதிகளைச் சந்தித்தார்கள். யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இன்று காலை 10 மணிக்கு இச்சந்திப்பு இடம் பெற்றது....

பிரித்தானியாவில் தொழிற்கட்சியின் வெற்றியும் சவால்களும்

நேற்று வியாழக்கிழமை (4) பிரித்தானியாவில் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் தொழிற்கட்சி 412 ஆசனங்களைப் பெற்று மிகப்பெரும் வெற்றியீட்டியுள்ளது. கடந்த 14 வருடங்களாக ஆட்சியில் இருந்த பழமைவாதக் கட்சி 121 ஆசனங்களைப் பெற்றுள்ளதுடன், லிபரல் டெமோகிறட்டிக்...

பிரித்தானிய தோ்தலில் ஈழத் தமிழரான உமா குமரன் பெரு வெற்றி

பிரித்தானியா நாடாளுமன்றம் செல்லும் ஈழத்தமிழ் உறுப்பினருக்கு இலக்கு ஊடகம் தனது வாழ்த்துக்களை தெரிவிக்கின்றது பிரித்தானியா தேர்தலில் தொழிற்கட்சி சார்பில் போட்டியிட்ட உமா குமாரன் அவர்கள், 19,145 வாக்குகளை பெற்று பெரும் வெற்றியடைந்துள்ளார். பிரித்தானியாவில் இடம்பெற்ற பொதுத்தேர்தலில்...

மாவட்ட மட்ட மாற்றுவழி பிணக்கு தீர்வு செயன்முறையினை வலுப்படுத்தல் செயலமர்வு

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் பிரிட்டிஷ் கவுன்சிலின் தலைமையில் சேர்ச் போர் கொமன்ட் (SFCG) ஆல் நாடளாவிய ரீதியில் SEDR திட்டமானது செயற்படுத்தப்படுகின்றது. SFCG திட்டத்தின் ஒட்டுமொத்த இலக்கானது, இலங்கையில் இலக்கு வைக்கப்பட்ட ஆறு மாவட்டங்கள்...

உள்ளூராட்சி மன்ற வாகனங்களை முன்னாள் தவிசாளர்களுக்கு வழங்குவது சட்ட விரோதம்

கிழக்கு, மத்திய மற்றும் தென் மாகாண ஆளுநர்கள் மூலமாக உள்ளூராட்சி மன்றங்களில் கடமையாற்றிய முன்னாள் நகர முதல்வர்கள் மற்றும் தவிசாளர்களுக்கு ஜனாதிபதி செயலகத்தின் ஊடாக இணைப்பாளர்கள் பதவியை வழங்கி அதனூடாக உள்ளூராட்சி மன்றங்களுக்கு...

கொக்குத்தொடுவாய் அகழ்வுப் பணி நேற்று ஆரம்பமானது – இன்று மீண்டும் தொடரும்

முல்லைத்தீவு கொக்குதொடுவாய் மனிதபுதைகுழி அகழ்வு பணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியானது நேற்று வியாழக்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நேற்று பிற்பகல் இரண்டு மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த அகழ்வு பணியில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி...

சம்பந்தனின் பூதவுடல் இன்று திருமலை கொண்டு செல்லப்படுகிறது – அவரது இல்லத்தில் அஞ்சலி

இரா.சம்பந்தனின் இறுதிக்கிரியையில் கலந்து கொள்வதற்கு விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்டத்தில் இறுதி அஞ்சலி நிறைவின் பொழுது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு...

வடக்கு கிழக்கு சா்வதேச நன்கொடையாளா் மாநாட்டை நடத்துவேன் – மட்டக்களப்பில் சஜித்

“மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மட்டக்களப்பு மாவட்டம் உள்ளடங்களாக கிழக்கு மாகாணத்தின் பங்களிப்பு குறித்து ஆராய்ந்த போது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பங்களிப்பு மிகக்குறைவான மட்டத்திலயே அமைந்து காணப்படுகின்றது” என்று கூறியிருக்கின்றாா் எதிா்க்கட்சித்...