அர­சாங்­கத்­திற்கு ஆத­ரவு வழங்­கு­வதால் கூட்டமைப்பினர் மாத்­தி­ரமே பய­ன­டைந்­துள்­ளார்கள்- செஹான் சேம­சிங்க

அர­சியல் தீர்வு  என்ற விட­யத்தை குறிப்­பிட்டுக் கொண்டு  தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு அர­சாங்­கத்­திற்கு தொடர்ந்து ஆத­ரவு வழங்கி வரு­கின்­றது. ஆத­ரவு வழங்­கு­வதால் கூட்­ட­மைப்பின் உறுப்­பி­னர்கள் மாத்­தி­ரமே பெரிதும் பய­ன­டைந்­துள்­ளார்கள். ஆனால் எதிர்­பார்ப்­புடன்  அபி­வி­ருத்­திகள்...

வாழ்வாதாரத்தை மேம்படுத்த கால் நடைகள் வழங்கி வைப்பு

தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள பகுதிகளில் வாழ்வாதார திட்டமாக கால் நடை வளர்ப்புக்கள் வழங்கி வைக்கப்பட்டன. தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டுதளுக்கிணங்க தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான ஆடுகள் இன்று...

இந்தியாவில் விடுதலைப் புலிகள் தடைச்சட்டம் மேலதிக விளக்கம் கோரும் டெல்லி

இந்தியாவில் சட்டவிரோத நடவடிக்கைச் சட்டத்தின் கீழ் 1987 ஆம் ஆண்டு முதல் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இந்த தடைச்சட்டத்தை தொடர்ந்தும் நீடித்து வருகின்றது. இதேவேளை இந்த இயக்கத்தை சட்டவிரோத...

சஜித் தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு: சம்பிக்க, மனோ, ஹக்கீம் அறிவிப்பு

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான கூட்டணியில் இணைந்து கொள்வதாக ஜாதிக ஹெல உறுமய, தமிழ் முற்போக்குக் கூட்டணி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளன. மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு முற்றிலும் மாறாக...

அருட்தந்தை ஈனோக் புனிதராஜா சாவடைந்தார்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் அமைப்பின் யாழ் மாவட்ட ஆலோசகர் மதிப்புக்குரிய அருட்தந்தை ஈனோக் புனிதராஜா அவர்கள் நேற்று சுகயீனம் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை பயனின்றி  சாவடைந்துள்ளார். வலிந்து...

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சியில் இன்று போராட்டம்

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றிணை இன்றைய தினம் முன்னெடுத்தனர். இந்த போராட்டமானது இன்று காலை கண்டி வீதியில் உள்ள கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க...

முல்லைத்தீவில் 15ஆயிரத்திற்கும் அதிகமானோர்க்கு சமுர்த்திக் கொடுப்பனவு

முல்லைத்தீவில் நீண்ட காலமாக வழங்கப்படாதிருந்த சமுர்த்திக் கொடுப்பனவு எதிர்வரும் 08ஆம் திகதி நடைபெறவுள்ள “நாட்டிற்காக ஒன்றிணைவோம்” நிகழ்வில் வைத்து வழங்கப்பட ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக சமுர்த்தி பணிப்பாளர் க.ஜெயபவானி தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேசத்தில்...

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்டவாளர்கள் சந்திப்பு

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனின் எற்பட்டில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்டவாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில்  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு என்று ஒரு...

தமிழர்களின் விடுதலையை நேசிக்கும் கட்சிகளை ஒன்றிணைக்க வேண்டும் – மாவை

தமிழ் மக்களுக்கான தீர்வு பற்றி பேசுவதாயின் தமிழ் மக்களின் விடுதலையை நேசிக்கும் கட்சிகளையும் ஒன்றிணைக்க வேண்டும் என மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து சர்வதேச நாடுகளின் குறிப்பாக இந்தியாவின் அனுசரணையுடன் இலங்கை அரசாங்கத்துடன்...
மிசோரமில் தஞ்சமடைந்துள்ள

வடகிழக்கு இந்தியா: மிசோரமில் தஞ்சமடைந்துள்ள 22 ஆயிரம் மியான்மர் அகதிகள்

மியான்மரில் அந்நாட்டு ராணுவத்தினருக்கும் உள்ளூர் மக்கள் பாதுகாப்பு படைகளுக்கும் இடையே தொடரும் மோதல்களால் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 8 ஆயிரம் பேர் மிசோரமில் தஞ்சமடைந்துள்ளனர். @24Tamil News இதன்...