சம்பந்தனின் இறுதிக் கிரியைகளில் அண்ணாமலை பங்கேற்பாா்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெருந்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனின் இறுதி இறுதிக் கிரியையில் பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலை கலந்துகொள்ளவுள்ளார். எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை, திருகோணமலையில் இறுதிக் கிரியை நடைபெறவுள்ள நிலையில், அந்த...

ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து வருடங்கள்தான்! இவ்வருடம் தோ்தல் நடைபெறும் – ரணில் உறுதி

ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்கள் என்பதோடு 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்திருப்பது சரியானது என்பதே தனது உறுதியான நிலைப்பாடு என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது...

உள்ளூராட்சித் தேர்தலுக்கு நடந்ததை போன்று ஜனாதிபதித் தேர்தலுக்கும் நடக்கலாம் – உதய கம்மன்பில

உள்ளூராட்சித் தேர்தலுக்கு நடந்ததை போன்று ஜனாதிபதித் தேர்தலுக்கும் நடக்கலாம் என்று பிவித்துறு ஹெல உறுமய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில எச்சரித்துள்ளாா். ஜனாதிபதித் தேர்தலுக்கு இடைக்கால தடையுத்தரவு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள...

சம்பந்தனின் பூதவுடலுக்கு யாழ்ப்பாணத்தில் இன்று மக்கள் அஞ்சலி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தனின் பூதவுடல் இன்று யாழ்ப்பாணத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அன்னாரின் பூதவுடல்இன்று காலை கொழும்பில்...

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழாய்வு இன்று ஆரம்பம்

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழாய்வின் மூன்றாம் கட்டப்பணிகள் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு கடந்த மே 16 ஆம் திகதியன்று விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அகழாய்வு மீண்டும்...

சம்பந்தனின் இறுதிக் கிரியைகள் ஞாயிறு மாலை திருமலையில்

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும்7 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை இந்து மயானத்தில் இடம்பெறவுள்ளது. அன்னாரது பூதவுடல் இன்று வியாழக்கிழமை மாலை திருகோணமலைக்கு கொண்டு வரப்பட்டு வெள்ளிக்கிழமை முதல்...

அரசியலமைப்பை மீறி ஜனாதிபதித் தோ்தலை ஒத்திவைக்க சதி – கடுமையாக சாடுகிறாா் சஜித்

ஜனாதிபதியும் அவரது அடிமைகளும் அரசியலமைப்பையும் மீறி ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க முயற்சித்து வருகின்றனர். மாளிகைகளுக்குள் இருந்து கொண்டு சதிகள் மூலம் ஜனாதிபதித் தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கான பின்னணி தயார்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்று எதிர்க்கட்சித்...

தோ்தலை நடத்தாதிருக்கக் கோரும் மனுவுக்கு எதிராக இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்ய திட்டம்

ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுவதற்கு இடைக்கால தடையுத்தரவை கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுவை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்ய பல்வேறு தரப்பினர் ஆராய்ந்து வருகின்றனர். இதன்படி...

ஜனாதிபதித் தேர்தலை நடத்த தடை விதிக்கக் கோரி அடிப்படை உரிமை மனு – உயா் நீதிமன்றில் தாக்கல்

வர்த்தகர் ஒருவரினால் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்குத் தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு உரிய காலத்தைக் கண்டறிந்து நீதிமன்றம் விளக்கும் வரையில்,...

சம்பந்தனின் பூதவுடல் யாழ்ப்பாணம் கொண்டு செல்லப்படுகின்றது – நாளை மக்கள் அஞ்சலி

மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனின் பூதவுடல் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் – தந்தை செல்வா அரங்கிற்கு கொண்டு செல்லப்படவுள்ளது. நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவரின் பூதவுடல் பொதுமக்கள்...