கச்சதீவு விவகாரம்

தமிழ்க் கட்சிகள் கச்சதீவு விவகாரத்தை கைகளில் எடுப்பதன் பின்னணி என்ன? | அகிலன்

அகிலன் கச்சதீவு விவகாரம் கையில் எடுக்கும் தமிழ்க் கட்சிகள் கச்சதீவு தொடர்பில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துவரும் கருத்துக்களும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியப் பிரதமர் மோடியை மேடையில் வைத்துக் கொண்டு வெளியிட்ட அறிவிப்பும்...

பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் கூட ஆபாசத்தைப் பார்க்கிறார்கள்: திருத்தந்தை எச்சரிக்கை

பாதிரியார்களும், கன்னியாஸ்திரிகளும் கூட இணையத்தில் ஆபாசப் படங்களைப் பார்க்கும் அனுபவம் அல்லது சலனத்தைப் பெற்றிருப்பதாக வாடிகானில் நடந்த ஒரு கருத்தரங்கில்  திருத்தந்தை பிரான்சிஸ் வேதனையுடன் தெரிவித்துள்ளார். டிஜிட்டல் மற்றும் சமூக ஊடகங்களை எவ்வாறு சிறப்பாகப்...

மட்டுநகரில் பொருள் கொள்வனவில் பெருமளவான மக்கள்

மட்டக்களப்பு மாவட்டம் உட்பட 19மாவட்டங்களுக்கான ஊரடங்கு சட்டம் இன்று காலை 6.00மணி தொடக்கம் பிற்பகல் 2.00மணி வரையில் தளர்த்தப்பட்டிருந்த நிலையில் பெருமளவான பொதுமக்கள் இன்று காலைமுதல் பொருள் கொள்வனவில் ஈடுபட்டதை காணமுடிந்தது. மட்டக்களப்பு மாவட்டத்தில்...

தலைவர் பிரபாகரனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தவர்கள் கைது

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு முகநூல் ஊடாக பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவித்தவர்களை கைதுசெய்யும் நடவடிக்கைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்துள்ளதாக தெரியவருகின்றது. இன்று மாலை சித்தாண்டி,செங்கலடி,வந்தாறுமுலை ஆகிய பகுதிகளை சேர்ந்த 07 பேர்...

ஊர் பெயர்களை தமிழைப் போன்றே ஆங்கிலத்தில் எழுத அரசாணை

தமிழகம் முழுவதும் சில இடங் களில் ஊர் பெயர்கள் தமிழில் ஒரு மாதிரியாகவும், ஆங்கிலத்தில் வேறு மாதிரியாகவும் உச்சரிக்கப் படுவதோடு, ஆங்கிலத்திலும் வேறு மாதிரியாக எழுதப்பட்டு வந்தது. இந்நிலையில், தமிழில் உச்சரிப் பதைப் போன்றே...

சூடானில் அமைதி திரும்புவதற்கான அறிகுறியே இல்லை – ஐ.நா. கவலை

சூடானில் அமைதி திரும்புவதற்கான அறிகுறியே இல்லை என்று ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது. சூடானுக்கான ஐ.நா. தூதர் வோல்கர் பெர்தஸ், "அமெரிக்காவின் தலையீட்டால் 72 மணி நேர் போர் நிறுத்தத்திற்கு இரு தரப்பும் சம்மதித்தாலும்...

அனைத்து இனங்களின் உரிமைகளையும் புதிய அரசியலமைப்பு உறுதிப்படுத்த வேண்டும் – பவ்ரல்

புதிய அரசமைப்பைத் தயாரிக்கும்போது அனைத்து இனங்களின் உரிமைகளையும் உறுதி செய்யும் வகையில் தயாரிப்பது அவசியம் என்று பவ்ரல் அமைப்பின் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி வலியுறுத்தியிருக்கிறார். புதிய அரசமைப்பு தொடர்பான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்கான விசேட ஆணைக்குழுவின்...

சூடானில் 24 மணி நேர அமைதிக்கு துணை இராணுவப் படை அழைப்பு

சூடானில் 24 மணி நேரம் மோதலை நிறுத்த துணை இராணுவப் படை அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதனை அந்நாட்டு இராணுவம் மறுத்துள்ளது. சூடான் நாட்டில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற துணை இராணுவப்...
திட்டமிட்டபடி எமது பேரணி நடைபெறும்

உலக நீதி அரங்கில், தமிழர்களின் முதல் சாட்சி இராயப்பு ஜோசப் ஆண்டகை – மனோ கணேசன்

உலக நீதிமன்றத்தில், இலங்கை வாழ் தமிழர்களின் முதல் வழக்கு தொடருனரும், முதல் சாட்சியும் ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள்தான். ஆனால், அவர் தொடர்ந்த வழக்கு இன்னமும் முடிவுறவில்லை. அதற்குள் ஏன் போனார்...

ஆம்பன் புயலால் 1.9கோடி குழந்தைகள் நெருக்கடிக்குள்ளாவார்கள் – யுனிசெப்

வங்கக் கடலில் உருவான உம்பன் புயலால் இந்தியா மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த 1.9கோடி குழந்தைகள் கடும் நெருக்கடியைச் சந்திப்பார்கள் என்று சர்வதேச குழந்தைகள் நல அமைப்பான யுனிசெப் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவான ஆம்பன்...