கடன் மறுசீரமைப்பு முடிவடைந்த பின்னா் இலங்கைக்கு உதவ அமெரிக்கா தயாா் – நிதி இராஜாங்க அமைச்சரிடம் உறுதி

கடன் மறுசீரமைப்பு நிறைவடைந்த பின்னர் இலங்கையின் பொருளாதார விவகாரங்களுக்கு மேலும் ஆதரவளிக்க தயாராக இருப்பதாக அமெரிக்கா உறுதியளித்துள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவை நேற்று நிதியமைச்சில் சந்தித்து கலந்துரையாடிய போதே, அமெரிக்கத் திறைசேரியின்...

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் விசேட உரை

மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் பூதவுடலை இறுதி மரியாதைக்காக நாளை 3ஆம் திகதி புதன்கிழமை பி.ப 2 மணி முதல் மாலை 4 மணி வரை பாராளுமன்ற வளாகத்தில் வைப்பதற்கு பாராளுமன்ற...

சுதந்திரக் கட்சியை தம்வசப்படுத்த சந்திரிகா தரப்பு தீவிரம்

இரண்டு குழுக்களாக பிளவுபட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை எதிர்வரும் 17 ஆம் திகதிக்கு முன்பாக தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கு அரசாங்கத்திலிருந்து...

மீண்டும் மொட்டுவில் இணைந்து கொள்வதற்கு விமல் முயற்சி

விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் திலித் ஜயவீரவின் மவ்பிம ஜனதா கட்சியுடன் இணைந்து உருவாக்கிய சர்வஜன பலய கூட்டணி எதிர்பார்த்தளவில் மக்கள் ஆதரவை பெறாமையால் மீண்டும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்துகொள்ள...

ஒரு ஜனாதிபதியை வெளியேற்றிய போராட்டத்தை முன்னின்று நடத்தியவா்கள் உருவாக்கும் கட்சி

முன்னணி செயற்பாட்டாளா் ரஜீவ்காந்த் செவ்வி இரண்டு வருடங்களுக்கு முன்னா் இலங்கையில் இடம்பெற்ற “அரகலய” போராட்டத்தில் பங்காளிகளாக இருந்த அமைப்புக்கள் இணைந்து “மக்கள் போராட்ட முன்னணி” என்ற அரசியல் இயக்கத்தை ஆரம்பித்துள்ளன. இதில் முக்கியமான ஒருவராகச்...

நெடுந்தீவு கடற்பரப்பில் இன்றும் 25 இந்திய மீனவா்கள் கைது

யாழ்ப்பாணம் நெடுந்தீவுக் கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 25 இந்திய மீனவர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவின் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு நாட்டுப் படகுகளில் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்களே கடற்படையினரால்...

சம்பந்தனின் மறைவிற்கு இந்தியப் பிரதமர் இரங்கல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தனின் மறைவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமது இரங்கலை தெரிவித்துள்ளார். அவரின் இரங்கல் செய்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தனின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது...

திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகிறாா் குகதாசன்

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக ச.குகதாசன் நியமிக்கப்படுவார். இலங்கை தமிழ் அரசுக் கடசியின் பெருந்தலைவரும் திருகோணமலை மாவட்ட எம்.பியுமான இரா.சம்பந்தன் நேற்று ஞாயிற்றுக் கிழமை இரவு காலமானார். இதையடுத்து,...

சம்பந்தனின் பூதவுடலுக்கு இன்று கொழும்பு மலா்ச்சாலையில் அஞ்சலி – இறுதிக் கிரியைகள் திருமலையில்

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பெருந்தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தன் தனது 91ஆவது வயதில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் கொழும்பில் காலமானார். வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால்...

பொது ஜன பெரமுன வழங்கிய நிபந்தனைகளை பூர்த்தி செய்துள்ளேன் – யாழ்ப்பாணத்தில் தம்மிக்க பெரேரா

ஜனாதிபதி வேட்பாளராவதற்காக சிறீலங்கா பொது ஜன பெரமுன தனக்கு வழங்கிய நிபந்தனைகளை தான் பூர்த்தி செய்துள்ளதாகவும் இதன்படி வேட்பாளராவதற்கு தான் தயாராகவே இருக்கின்றேன் என்றும் பிரபல தொழிலதிபரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தம்மிக்க பெரேரா...