தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம்: இந்திய மத்திய அரசு அறிமுகப்படுத்திய மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. அ.தி.மு.க., பா.ஜ.க. உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புக்கும் மத்தியில்,  தமிழ்நாடு சட்டப்...

இனப்படுகொலையாளி சவேந்திர சில்வா சிறிலங்காவின் இராணுவத்தளபதியா?

சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க நாளையுடன் ஓய்வுபெறவுள்ள நிலையில், புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்படவுள்ளார்.தற்போதைய இராணுவத் தளபதியின் பதவிக்காலம் நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில், அவரது...
குற்றங்களுக்கு துணைபோகும் காவல்துறை

குற்றங்களுக்கு துணைபோகும் காவல்துறையினரின் போக்கு வடக்கில் தொடர்கிறது

அண்மைக் காலமாக வடக்கு மாகாணத்தில் இடம்பெறும் குற்றங்களுக்கு துணைபோகும் காவல்துறையினர் போக்கு அதிகமாக இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பெரும்பாலும் போதைப்பொருள் கடத்தல், வாள்வெட்டு போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் நாசகாரக் கும்பலைக் காவல்துறையினர் சட்டத்தை...

கூட்டமைப்புத் தலைமையுடனான பேச்சுக்களை இறுதிவேளை ரத்துச் செய்தார் கோட்டாபய

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையில் நாளை மாலை நடைபெறவிருந்த நேரடிப் பேச்சு கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இந்தப் பேச்சுப்பற்றிய விவரம் வெளிவந்ததால் தெற்கில் ஜனாதிபதிக்கு ஏற்பட்ட அழுத்தத்தையடுத்து இந்தப்...

படுகொலையாளிக்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்பை மீளப்பெறுமாறு கோரிக்கை

மிருசுவிலில் எட்டு பொதுமக்களை கொலை செய்த படைவீரருக்கு பொதுமன்னிப்பை வழங்கும் கோத்தபாய ராஜபக்சவின் சர்ச்சைக்குரிய நடவடிக்கைக்கு எதிராக மூன்று நீதிமன்ற வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் சர்வதேச மன்னிப்புச்சபை குறிப்பிட்ட வழக்கு குறித்த...

ஆண்டான்குளம் கிராம மக்களுக்கு வன ஜீவராசிகள் திணைக்களம் அச்சுறுத்தல்

முல்லைத்தீவு குமுளமுனை ஆண்டான்குளம் கிராம மக்களின் காணிகளுக்கு செல்ல வன ஜீவராசிகள் திணைக்களம் அச்சுறுத்தல் விடுத்து வருகின்றனர். கிராமத்தில் குடியேறி வாழ்ந்த ஒருவரை கைது செய்துள்ளதோடு குடும்ப பெண்ணொருவரையும் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரி...

மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூற சிறீலங்கா பலமுறை தவறிவிட்டது- ஐ.நா

கடந்தகால மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூற சிறீலங்கா பலமுறை தவறிவிட்டது எனத் தெரிவித்த ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் மிச்சேல் பச்லெட், ஐ.நா பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் 30/1 தீர்மானத்தில் இருந்து...

தனிநாட்டுக்கான பொகேயின்வில் வாக்கெடுப்பு அமோக வெற்றி;ஆனால் தனிநாடாகுவதற்கு நீண்ட காலம் எடுக்கலாம்

ஏற்கனவே ஓரளவு சுயநிர்ணய உரிமையுள்ள பொகேயின்வில் தீவுகள், பப்புவா நியூகினியிலிருந்து பிரிந்து, தனிநாடு தேவையா என்ற வாக்கெடுப்பில் பெரும்தொகையாக தனிநாடு என்பதையே தெரிவு செய்துள்ளார்கள். உலகின் புதிய ஒரு நாடாக பொகேயின்வில் தீவு...

கிறிஸ்மஸ்தீவு தடுப்பிலுள்ள நடேஸ் – பிரியா தம்பதியரின் மகள் மருத்துவமனையில் அனுமதி

கிறிஸ்மஸ் தீவு அகதிகள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பிரியா - நடேஸ் தம்பதிகளின் இரண்டாவது மகள் தருணிகா (3) மருத்துவ காரணங்களுக்காக நேற்றிரவு பெர்த் மருத்துவமனைக்கு அவசரமாக கொண்டுசெல்லப்பட்டுள்ளார். அவருக்கு அவருக்கு குருதித்தொற்று ஏற்பட்டிருக்கலாம்...

ஓமானில் இலங்கைத் தூதரக பாதுகாப்பு இல்லத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த இலங்கைப் பெண் மரணம்

ஓமானில் திடீரென சுகவீனமடைந்த இலங்கைப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஓமான் பாதுகாப்பு இல்லத்தில் இருந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இங்கு தங்க வைக்கபட்டிருந்தவர்களில் சிலர் அண்மையில்...