சம்பந்தனின் இறுதிக் கிரியைகள் ஞாயிறு மாலை திருமலையில்
திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும்7 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை இந்து மயானத்தில் இடம்பெறவுள்ளது.
அன்னாரது பூதவுடல் இன்று வியாழக்கிழமை மாலை திருகோணமலைக்கு கொண்டு வரப்பட்டு வெள்ளிக்கிழமை முதல்...
அரசியலமைப்பை மீறி ஜனாதிபதித் தோ்தலை ஒத்திவைக்க சதி – கடுமையாக சாடுகிறாா் சஜித்
ஜனாதிபதியும் அவரது அடிமைகளும் அரசியலமைப்பையும் மீறி ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க முயற்சித்து வருகின்றனர். மாளிகைகளுக்குள் இருந்து கொண்டு சதிகள் மூலம் ஜனாதிபதித் தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கான பின்னணி தயார்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்று எதிர்க்கட்சித்...
தோ்தலை நடத்தாதிருக்கக் கோரும் மனுவுக்கு எதிராக இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்ய திட்டம்
ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுவதற்கு இடைக்கால தடையுத்தரவை கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுவை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்ய பல்வேறு தரப்பினர் ஆராய்ந்து வருகின்றனர்.
இதன்படி...
ஜனாதிபதித் தேர்தலை நடத்த தடை விதிக்கக் கோரி அடிப்படை உரிமை மனு – உயா் நீதிமன்றில் தாக்கல்
வர்த்தகர் ஒருவரினால் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்குத் தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு உரிய காலத்தைக் கண்டறிந்து நீதிமன்றம் விளக்கும் வரையில்,...
சம்பந்தனின் பூதவுடல் யாழ்ப்பாணம் கொண்டு செல்லப்படுகின்றது – நாளை மக்கள் அஞ்சலி
மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனின் பூதவுடல் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் – தந்தை செல்வா அரங்கிற்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவரின் பூதவுடல் பொதுமக்கள்...
பொது ஜன பெரமுனவில் ரணில் போட்டியிட்டால் ஆதரவு – சாகர காரியவசம் தெரிவிப்பு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்தால் அவருக்கு ஜனாதிபதி வேட்புமனுவை வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம்...
தோ்தல்கள் எதிலும் எதிா்காலத்தில் போட்டியிடப்போவதில்லை – மைத்திரி
எதிர்காலத்தில் ஜனாதிபதித் தேர்தலிலோ, பொதுத் தேர்தலிலோ தான் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி, நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் தேர்தலில் பொலன்னறுவை மாவட்டத்தில் தனது மகன் தம்ம சிறிசேன போட்டியிடுவார்...
சம்பந்தனின் இடத்துக்கு சண்முகம் குகதாசன் நியமனம்
வெற்றிடமாகியுள்ள திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற ஆசனத்திற்காக இலங்கை தமிழரசுக் கட்சியின் சண்முகம் குகதாசனின் பெயரை வர்த்தமானியில் அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு
தெரிவித்திருந்தது. அந்த வர்த்தமானி நேற்று வெளியானது.
திருகோணமலை திரியாய் பகுதியை பிறப்பிடமாகக்...
நாடாளுமன்றத்தில் சம்பந்தனுக்கு இன்று இறுதி அஞ்சலி
நாடாளுமன்றத்தின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவருமான மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தனின் பூதவுடலுக்கு இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் இறுதி அஞ்சலி செலுத்தப்படவிருப்பதால், இதில் கலந்துகொள்ளுமாறு நாடாளுமன்ற செயலாளர்...
கஜேந்திரகுமாருக்கு மேலும் 3 மாத விடுமுறை
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு நாடாளுமன்றத்தினால் 3 மாதங்களுக்கு விடுமுறைவழங்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபே வர்தன...