சிறீலங்கா வான்படைக்கு இந்தியாவின் சுற்றுக்காவல் விமானம்

சிறீலங்கா வான்படையை பலப்படுத்தும் இந்திய அரசின் திட்டத்தின் அடிப்படையில் கடல் கண்காணிப்பு விமானம் ஒன்றை சிறீலங்காவுக்கு அன்பளிப்பாக வழங்க இந்தியா முன்வந்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: இந்தியா வழங்கும் படைத்துறை விமானத்தை ஆய்வு செய்வதற்காக...

பௌத்த மதபீடங்களே புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு தடையாக உள்ளன- மாவை

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தடைப்பட்டு இருக்கின்றமைக்கு மகாநாயக்க தேரர்களின் தலையீடே முழுக் காரணம் என தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் பட்டதாரிகளுக்கான அரச...

தமிழ் மக்களின் பிரச்சனைகளில் வாய் திறக்காத கூட்டமைப்பு – ஜயசேகர எம்.பி

தமிழ் மக்களின் பிரச்சினைகளில் வாய்திறக்காது மௌனம் காக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதைச் செய்யப்போகிறதென? ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா...

வடக்கு ஆளுநர் – IOM பிரதிநிதிகள் சந்திப்பு; இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் பற்றி ...

சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பின் (IOM) இலங்கை மற்றும் மாலைதீவுக்கான தலைவர் சரத் டாஷ் மற்றும் வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இன்று (02) முற்பகல் ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.. இந்த...

வடக்கு, கிழக்கில் விமான நிலையங்கள் தரமுயர்த்தப்படுகின்றன

பலாலி, மட்டக்களப்பு, இரத்மலானை விமான நிலையங்களை வணிக விமான சேவைகளை நடத்துவதற்காக அவற்றை பிராந்திய விமான நிலையமாக தரமுயர்த்த அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவையில் இந்த ஒப்புதல்...

சிறைச்சாலை அதிகாரியை கைது செய்ய பிடியாணை

2012ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலின் போது சிறைச்சாலையின் புலனாய்வுப் பிரிவு அதிகாரியாக இருந்த இமதுவகே இந்திக சம்பத் என்பவரை கைது செய்ய திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்தக் காலப்பகுதியில் 8...

வடபகுதியை குறிவைத்து சிங்களக் கட்சிகள் தேர்தல் பிரச்சாரம்

சிறிலங்கா பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிசாந்த பெரேரா மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேச சபை,  நகரசபை உறுப்பினர்கள் ஆகியோர் யாழ். அலுவலகத்திற்கு விஜயம்...

முல்லைத்தீவில் பிரதேச சபை உறுப்பினருக்கு எதிரான பொலிசாரின் வழக்கு தள்ளுபடி

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கணுக்கேணி மேற்கு கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள பிரதேச சபைக்கு சொந்தமான குழாய் கிணற்றிலிருந்து இராணுவத்தினர் நாளாந்தம் பல லட்சம் லீற்றர் நீரை இராணுவத்தினர் எடுத்துச்...

இலங்கையில் உணவுப் பொருட்களில் போர்மலின்

இலங்கையில் பாவிக்கப்படும் உணவுப் பொருட்களில் சடலங்களுக்கு நறுமணமூட்டும் போர்மலின் பாவிக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் பாவனை தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்போவதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அலுவல்கள், நீண்டகாலம் இடம்பெயர்ந்த மக்களை மீள குடியமர்த்தல்...

கீழடி அகழாய்வில் 4வது பழங்கால உறைக்கிணறு; 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீரை பாதுகாப்பாக பயன்படுத்திய தமிழன்

தமிழ் நாடு சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வு தொடங்கியுள்ளது. முருகேசன், கருப்பையா, மாரியம்மாள், போதகுரு ஆகியோரது நிலத்தில் இந்த அகழாய்வு நடந்து வருகிறது. கடந்த மாதம்...