என்னிடம் ஏ.கே.47 இப்போது இருந்தால்…

இரண்டாம் தவணைப் பரீட்சைகள் முடிவுற்று விட்டன. பாடசாலைக்கு வருகின்ற மாணவர்களுக்கு கற்றல் செயற்பாட்டை வழங்குவது ஆசிரியரின் கடமை என்ற அடிப்படையில் மாணவர்களே நான் தருகின்ற விடயத்தில் ஒரு கட்டுரை எழுதுங்கள் என்றேன். மாணவர்கள் ஆவலோடு சேர்...

ஆலயங்கள் மீதான பௌத்தமயமாக்கலை எதிர்த்து கவனயீர்ப்பு போராட்டம்

இந்து சமய ஆலயங்கள் மீது மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட பௌத்தமயமாக்கலை கண்டித்து எதிர்வரும் 03ஆம் திகதி காலை 9மணி தொடக்கம் 10மணிவரை நல்லை ஆதீனம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது. சமீப காலமாக வடக்கு,...

யாழ்ப்பாணத்தில் கலை இலக்கியப் பேரவை மாநாடு

தேசிய கலை இலக்கியப் பேரவையின் யாழ். பிரதேசப் பேரவை மாநாடும் உறுப்பினர் இணைவும் எதிர்வரும் 3ஆம் திகதி மாலை 3.30 மணியளவில் கொக்குவில் சந்தியில் உள்ள தேசிய கலை இலக்கிய பேரவையின் கவிஞர்...

சிறிலங்காவின் எந்தவொரு நிலத்தையும் அமெரிக்கா கட்டுப்படுத்தாது

மிலேனியம் சவால் நிதிய உடன்பாட்டின் மூலம் சிறிலங்காவிந் எந்தவொரு பகுதியையும் அமெரிக்கா தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரமாட்டாது என அமெர்க்கத் தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார். அனைவருக்கும் பொருளாதார வாய்ப்புக்களை உருவாக்க உதவுவதன் மூலம்...

மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணி அனைவரையும் கலந்துகொள்ளுமாறு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு

வடக்கில் மாபெரும் மக்கள் பேரணி ஒன்றை நடத்துவதற்கு எதிர்வரும் செம்டெம்பர் 7ஆம் திகதி அணிதிரளுமாறு தமிழ் மக்கள் பேரவை அறைகூவல் விடுத்துள்ளது. தமிழ் மக்கள் பேரவையினால் ஊடகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள அறிக்கையி லேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது....

தமிழினத்தை மீண்டும் மீண்டும் ஏமாற்றலாமென கனவு காண்கிறதா- தமிழ்த் தேசிய அரசியல் அவதானிப்பு மையம்

அரசுக்கு முண்டு கொடுத்துவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்பு வாத அரசியல் நடவடிக்கைகளை ஏன் கையில் எடுத்துள்ளமைகான காரணம் என்ன என்ற வினா...

சிறீலங்காவில் ஊடக சுதந்திரம் மறுக்கப்படுகின்றது – அனைத்துலக மன்னிப்புச்சபை

முகநூலில் பதிவு ஒன்றை வெளியிட்டதற்காக சிறீலங்கா அரசினால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ஊடகவியலாளர் சக்திகா சத்குமார உடனடியாக விடுதலை செய்யப்படவேண்டும் என அனைத்துலக மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. நேற்று (30) வெளியிட்ட அதன்...

புதிய அரசியலமைப்பு;பாராளுமன்றத்தில் நடந்த ஒரு ‘பிரேத பரிசோதனை’ – பூமிகன்

புதிய அரசியலமைப்பைத் தயாரிக்கும் முயற்சிகளுக்குப் புத்துயிரளிக்க கூட்டமைப்பின் தலைவர்களான சம்பந்தனும், சுமந்திரனும் முற்பட்ட அதற்கு ஏற்கனவே சமாதி கட்டப்பட்டு விட்டது என்பதை ரணில் விக்கிரமசிங்க அறிவித்திருக்கின்றார். இந்த நிலையில், கடந்த வாரம் பாராளுமன்றத்தில்...

கன்னியாவில் கரடியாக புகுந்த பிக்குகள் ; ஆடி அமாவாசையில் சம்பவம்

ஆடி அமாவாசை விரதமான இன்று 31 ஆம் திகதி திருகோணமலை கன்னியா வெந்நீருற்று சிவாலயத்தில் தமது பித்துருக்களுக்கான பிதுர்க்கடன் வழங்கும் நிகழ்வு சிறப்பாக இடம் பெற்றது. யுத்தத்திற்கு பின்னர் கன்னியா பகுதி பௌத்த மத...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அமெரிக்க, ஐரோப்பிய சதி – விஜேதாச ராஜபக்ஸ

கடந்த ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் ஹம்பாந்தோட்ட – சீன துறைமுக ஒப்பந்தத்தின் விளைவாகும் என பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி கலாநிதி விஜேதாச ராஜபக்ஸ தெரிவித்தார். கொழும்பில் நேற்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...