சிறையில் மீனவர்களைச் சந்தித்த ஆனந்தி

வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் ஏழு பேரினது விடுதலையைத் துரிதப்படுத்தவதற்காகவும் ஆறுதல் தெரிவிப்பதற்காகவும் நேற்று வவுனியா சிறைச்சாலைக்கு விஜயம் செய்துள்ளதாக முன்னாள் வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். வவுனியா...

தீவக கப்பல் பணியில் கடற்புலிகள்

யாழ்.குறிகாட்டுவானிலிருந்து தீவகங்களுக்கு செல்லும் கப்பல்களைச் செலுத்துவதற்கு தற்போதும் கடற்படையினரே பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இளைஞர்களுக்கு போதிய பயிற்சியளிக்காமையே இதற்கான காரணமாகும். இந்நிலையில் கடற்புலிகள் அணியிலிருந்த கப்பலோட்டிகளை சான்றிதழ் வழங்கி பணியில் அமர்த்த முடியுமா என பாராளுமன்ற...

வல்லரசுகள் தமிழ் மக்களை தேசமாக அங்கீகரிப்பதன் மூலமே தமிழ்மக்களின் நம்பிக்கையைப் பெற முடியும் – கஜேந்திரகுமார்

வல்லரசு நாடுகள் தமிழ்மக்களின் அடையாளத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். தமிழ்த்தேசத்தை அங்கீகரிக்கின்ற, தமிழ்த்தேசத்தின் தனித் துவமான இறைமையை அங்கீகரிக்கின்ற தமிழ்மக்கள் பேரவையின் தீர்வுத் திட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு வல்லரசு நாடுகள் முதற்கட்டமாக இணங்க...

கையிலே ஒப்படைத்த எமது உறவுகளை திரும்பி தருவதற்கு எதற்கு ஓம்.எம்.பி?

கடத்தபட்டு காணாமல் ஆக்கபட்டு பல ஆண்டுகள் கடந்த நிலையிலும் இன்றும் நீதிக்காக நாம் ஏங்கிக்கொண்டிருக்கும் அவல நிலையில் தீர்வை வழங்க வேண்டியவர்கள் அசமந்தமாகவே இருக்கிறார்கள் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளனர். காணாமல்...

கைத்தொலைபேசி ஊடான தேர்தல் பிரச்சாரத்திற்கு சிங்களக் கட்சிகள் முயற்சி

எதிர்வரும் அரச தலைவர் தேர்தலில் கைத்தொலைபேசி ஊடாக மக்களின் கவனத்தை ஈர்க்கும் பரப்புரைகளை மேற்கொள்ளவுள்ளதாக சிறீலங்கா மக்கள் கட்சி தெரிவித்துள்ளது. “எம்மால் முடியும்” என்ற பெயரில் ஆரம்பிக்கப்படவுள்ள கைத்தொலைபேசி அப்ஸ் ஊடாக இந்த பிரச்சார...

சக கைதியின் குடும்பத்திற்கு வீடு வழங்கிய நாமல்

சிறையில் தன்னுடன் இருந்த சக கைதியின் குடும்பத்தினருக்கு தான் வாக்களித்தபடி வீடு ஒன்றை வழங்கியுள்ளார் நாமல் ராஜபக்ஸ. கிளிநொச்சி கனகாம்பிகைக் குளத்தைச் சேர்ந்த சவரிமுத்து லோகநாதன் என்பவரின் குடும்பத்தினருக்கே வீடு கையளிக்கப்பட்டது. பல்வேறு குற்றச்சாட்டுக்களில்...

மணலாறில் தமிழர்களின் பூர்வீக நிலம் 1036 ஏக்கர் சுவீகரிப்பு : கண்டுகொள்ளாத கூட்டமைப்பு

தமிழர் தாயகப் பகுதிகளில் உள்ள தமிழ் மக்களது பூர்வீக நிலங்களை அபகரிக்கும் செயற்பாடுகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், வடக்கு - கிழக்கு மாகாணங்களை பௌதீக ரீதியாக இணைக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தில் நில...

தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்த ஈழத் தமிழர்களுக்கு, குடியுரிமை வழங்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள்

ஈழத் தமிழ்ச் சொந்தங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கவேண்டும் என, இந்திய நாடாளுமன்றத்தில் கவனயீர்ப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்து சுமார் கால் நூற்றாண்டுக்கும் மேலாக அகதி முகாம்களில் அவதியுறும் ஈழத் தமிழ்ச் சொந்தங்களுக்கு...

அரச தலைவர் – மாகாணசபை தேர்தல்கள் ஒன்றாக நடத்தப்பட வேண்டும் – பவ்ரல் அமைப்பு

சிறீலங்காவில் அரச தலைவர் தேர்தலும் மாகாணசபைத் தேர்தலும் ஒன்றாக நடத்தப்பட வேண்டும் என சுயாதீனமானதும், நேர்மையானதுமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கைக் குழு (பவ்ரல்) தெரிவித்துள்ளது. இது தொடர்பில் சிறீலங்கா அரச தலைவருக்கு இந்த அமைப்பு...

2020ம் ஆண்டு சனாதிபதி தேர்தல் – இந்தச் சூழ்நிலையை தமிழர்கள் எவ்வாறு தமக்குச் சாதகமாக்கலாம்? – அரசியல் ஆய்வாளர்...

2020ம் ஆண்டு இலங்கை சனாதிபதி தேர்தலில் யார் யார் வேட்பாளர்களாகப் போட்டியிட உள்ளனர் என்கிற விடயம் இன்று அனைத்துலக பிரச்சினையாக உள்ளது என இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்காரா குறிப்பிட்டுள்ளார். இதனால்...