ஆளுநர் முடிவெடுக்கும் வரை ஏழு தமிழர்களையும் விடுப்பில் விட வேண்டும் – விடுதலைச் சிறுத்தைகள்

ஏழு தமிழர்களை விடுதலை செய்ய அமைச்சரவை தீரமானம் போட்டது. ஆளுநர் இன்னும் முடிவெடுக்க மறுக்கிறது. ஆகவே, ஆளுநர் முடிவெடுக்கும் வரை ஏழு தமிழரகளையும் விடுப்பில் விட வேண்டும் “என்பது தான் விடுதலைச்சிறுத்தைகளின் நிலைப்பாடு...

இராணுவ தற்காப்பு கலைக்கிராமம் கிளிநொச்சியில் திறப்பு

இராவண தற்காப்பு கலைக்கிராமம் கிளிநொச்சியில் திறந்து வைக்கப்பட்டது. இக்கிராமம் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் என். யூ.எம்.டபிள்யூ. சேனநாயக்காவினால் திறந்து வைக்கப்பட்டது. கிளிநொச்சி இராணுவத் தலைமையகத்தில் குறித்த மாதிரி தற்காப்பு கலைக்கிராமம் வெள்ளிக்கிழமை மாலை திறந்து...

சிறிலங்காவின் அடுத்த இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா?

சிறிலங்காவின் அடுத்த இராணுவத் தளபதியாக ஷவேந்திர சில்வா பதவியேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போதைய இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஷ் சேனநாயக்க தனது சேவையை நீடிக்குமாறு கேட்டுக் கொண்டதற்கு ஜனாதிபதி சரியான பதிலை அளிக்கவில்லை....

தனியார் காணியில் மகாபோதி அமைக்க திட்டம்

யாழ். வலி வடக்கு தையிட்டிப் பகுதியிலுள்ள தனியாரிற்கு சொந்தமான காணியொன்றில் மகாபோதி அமைப்பதற்கான அனுமதியை பிக்கு ஒருவர் பிரதேச சபையிடம்  கோரியிருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதனை எதிர்த்து தாம் நாடாளுமன்ற உறுப்பினரும்,...

மூதூரில் புதிய பிரதேச செயலகம்

தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்கள் துண்டாடப்பட்டு புதிய பிரதேச சபை அமைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும், தோப்பூர் பிரதேச செயலகம் என்னும் பெயரில் புதிய பிரதேச செயலகம் அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்,...

அம்பாறையில் பத்திற்கும் மேற்பட்ட தமிழ்க் கிராமங்கள் அழிவடைந்துள்ளன

அம்பாறை மாவட்டத்தில் பத்திற்கும் மேற்பட்ட தமிழ் கிராமங்கள் சூறையாடப்பட்டுள்ளன. இதே நிலைமை தொடர இடமளிக்கக் கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார். நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் பிரதேச...

அவுஸ்திரேலியாவுக்கான உயர்ஸ்தானிகராலய செயலாளராக முன்னாள் அரசியல்வாதியின் மகள்

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும், முன்னாள் சுகாதார அமைச்சருமான திஸ்ஸ அத்தநாயக்கவின் மகள் துல்மினி அத்தநாயக்க அவுஸ்திரேலியாவிற்கான உயர்ஸ்தானிகராலய மூன்றாவது செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்திற்கு சம்பளம்...

முன்னாள் அமெரிக்கத் தூதுவரின் தற்போதைய பதவி

சிறிலங்காவிற்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் அதுல் கெஷாப் பிரதம பிரதி உதவி இராஜாங்க செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கின்றார். அவர் தனது பதவியை 27.07இல் பொறுப்பேற்றுக் கொண்டார். அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் கிழக்காசிய மற்றும் பசுபிக் விவகாரங்களுகு்குப்...

ரணில் இந்தியாவில் ஹோம வழிபாடு

மனைவியுடன் இந்தியாவில் தல யாத்திரையை மேற்கொண்டுள்ள ரணில் விக்கிரமசிங்க, இந்தியா கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்திலுள்ள கொல்லூர் மூகாம்பிகை ஆலயத்தில், இலங்கை மக்களின் நலனுக்காக நவசண்டிகா ஹோமம் நடத்தினார். ரணிலின் வருகையை முன்னிட்டு கொல்லூரில்...

பிரபாகரன் காலத்தில் மக்களிடம் அச்சம் இல்லை ராஜபக்ச

பிரபாகரன் காலத்தில் மக்கள் அச்சமின்றி மத வழிபாடுகளை மேற்கொண்டதாக    ராஜபக்சே தெரிவித்துள்ளார். இலங்கை அதிபர் தேர்தலுக்காக பொது வேட்பாளரை நிறுத்துவதற்காக ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மகிந்தா...