தேவதாசனின் உண்ணாவிரதம் நிறைவுக்கு வந்தது ; மனோ வாக்குறுதி

மகசின் சிறைச்சாலையில் நீர் கூட அருந்தாத நிலையில் இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணிப்பாளரான கனகசபை தேவதாசன் என்ற 62 வயதுடைய நெல்லியடியைச் சேர்ந்த அரசியல் கைதி கடந்த 15 ஆம் திகதி...

தமிழர்களுக்கு மாற்றுத் தலைமை அவசியம்

தமிழ் தலைமைகள் தங்களுக்குள் மோதிக்கொள்ளும் நிலை காணப்படுவதால், தமிழர்களுக்கு ஒரு மாற்றுத் தலைமை அவசியம் என மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியத் தலைவர் வி.எஸ்.சிவகரன் குற்றஞ்சாட்டியுள்ளார். வவுனியாவில் நடைபெற்ற நலிவுற்றுப்போன நல்லாட்சியும் தமிழ்...

சுயலாப அரசியலை கைவிடுவாரா சம்பந்தன்? – தமிழ்த் தேசிய அரசியல் அவதானிப்பு மையம் கேள்வி

தமிழ் மக்களின் தலைமகன் என்று மார்பு தட்டும் சம்பந்தனின் கோட்டைக்குள் ளேயே சிங்கள, பௌத்த பேரினவாதம் தலைவிரித்தாடுகின்ற நிலையிலாவது அவர் சுயலாப அரசியலை கைவிடுவாரா என்று தமிழ்த் தேசிய அவதானிப்பு மையம் காட்டமாக...

மற்றும் ஓர் பௌத்த விகாரை சர்ச்சை

நுவரெலியா கந்தப்பளை – கோட் லொஜ் முனுசாமி ஆலய முன்றலில் பௌத்த விகாரை அமைப்பதற்காக பௌத்த மதகுரு ஒருவர் பௌத்த கொடியை நாட்டியதால் சர்ச்சை ஏற்பட்டது. இதற்கு பொது மக்கள் கடும் எதிர்ப்பைத்...

இலங்கையின் புதிய வரைபடம் வெளியானது

இலங்கையின் புதிய புவியியல் வரைபடம் வெளியிடப்பட்டுள்ளதாக அளவையாளர் நாயகம் பி.சங்ககார தெரிவித்துள்ளார். இறுதியாக 1995ஆம் ஆண்டு வரைபடம் தயாரிக்கப்பட்டது.  அதன் பின்னர் புதிய வரைபடம் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. சீனாவின் முதலீட்டில் உருவாக்கப்படும், துறைமுக நகர...

நல்லூர் கந்தன் மகோற்சவம் வழமை போல் நடைபெறும்

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் மகோற்சவம் வழமை போலவே இந்த ஆண்டும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னர் வெளியான தேர் உற்சவம் தொடர்பான செய்திகளில் உண்மை இல்லை என்றும், வழமை போன்றே தேர் திருவிழா...

தமிழ் மக்கள் கூட்டணியின் மட்டு. மாவட்ட பணிமனை திறப்பு

தமிழ் மக்கள் கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்ட பணிமனை  கட்சியின் செயலாளர் நாயகமும், முன்னாள் நீதியரசருமான  முன்னாள் வடமாகாண முதலமைச்சரான சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் தமிழ் மக்கள் கூட்டணியின் மட்டக்களப்பு...

சிறிலங்காவில் ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டது

எதிர்வரும் நவம்பர் மாதம் 15ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் மாதம் 07ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதிக்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய, கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில்...

செயற்பாட்டாளர் டேவிட் பெரியாரின் மகனின் இழப்பு துயரமானது

தமிழகத்தைச் சேர்ந்த செயற்பாட்டாளர் டேவிட் பெரியாரின் மகன் மில்லர் திலீபன் நேற்று (21) மாலை தவறுதலாக ஏரியில் மூழ்கி மரணத்தை தழுவியுள்ளார். இந்த தகவல் தமிழகம், தாயகம் மற்றும் புலம்பெயர் செயற்பாட்டாளர்களை மிகவும் வேதனையில்...

முஸ்லிம்களின் ஆதரவின்றி யாரும் ஜனாதிபதி ஆசனத்தை கற்பனை செய்ய முடியாது – ஹிஸ்புல்லா

முஸ்லிம் சமூகத்தின் வாக்குகள் இல்லாமல் எவராலும் ஜனாதிபதி ஆசனத்தை கற்பனை செய்துகூட பார்க்க முடியாது என்பதே கடந்த தேர்தல்கால உண்மையான வரலாறு என முன்னாள் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவில் அரசாங்கத்தினால்...